பகிர்ந்து கொண்டவர்கள்!

வெள்ளி, மார்ச் 26

தாசி அபரஞ்சி

11 comments:

Engineering சொன்னது…

//குருக்கள் தனக்கு ஆயிரம் பொற்காசுகள் தரவேண்டும் என்று வழக்கு வேறு போட்டுவிடுகிறாள்......//

இதெல்லாம் தேவையா அந்த குருகள்ளுக்கு?

பொன் மாலை பொழுது சொன்னது…

ஆசை பட்டால் அதுவும் அனுபவிக்கத்தானே வேண்டும்.
சும்மா வருமோ "சுகம் "

யூர்கன் க்ருகியர் சொன்னது…

அப"ரஞ்சி" - பேரு பரிச்சியமா இருக்கே !!!

பொன் மாலை பொழுது சொன்னது…

மாப்பு நான் Clean Bowled, மூச்சு முட்ட எழுதி வுட்டா நீயி இன்னாவோ
இன்னமும் பழசையே நெனசிகினுகீர! வேறு ஒன்னியும் சொல்ல உனக்கு தோனல பாரு!
இதுக்குதான் "கிரகம் " அப்டீன்னுவாங்க !! சரி ஓட்டாவது குத்திகினியா இல்லியா ?

ப.கந்தசாமி சொன்னது…

இதற்கு அப்புறம் குருக்கள் எப்படி தப்பித்தார் என்பது ஒரு தனிக்கதை. அதை கருத்துகளில் போடமுடியாது.இடம் போதாது.

தெரிந்திருந்தால் மாணிக்கமே ஒரு பதிவாக போடட்டும். இல்லையென்றால் அனுமதி கொடுத்தால் நான்போடுகிறைன்.

பொன் மாலை பொழுது சொன்னது…

யாருடைய அனுமதியும் தங்களுக்கு தேவை இல்லை.
கதை முழக்க தெரியும்தானே! சொன்னால் சஸ்பென்ஸ் போய்விடும்.
நீங்கள் தற்போது எழுதும் தொடர் 'ஜிவ் ' என்று மேலே ஏற்றுகிறது.
அதன் ஊடாக குருக்கள் எப்படி தப்பினார் என்று உங்கள் பாணியில்
ஏன் எழுதக்கூடாது?

ப.கந்தசாமி சொன்னது…

மாணிக்கம் said:
//யாருடைய அனுமதியும் தங்களுக்கு தேவை இல்லை//
போட்டுடறேன்.

pichaikaaran சொன்னது…

super.....

what is climax???

pichaikaaran சொன்னது…

தலீவா,.,, தொடர்ச்சி எப்ப வெளிவரும்? ஆவலா காத்து இருக்கோம்

பொன் மாலை பொழுது சொன்னது…

//தலீவா,.,, தொடர்ச்சி எப்ப வெளிவரும்? ஆவலா காத்து இருக்கோம்//
பார்வையாளன் கூறியது.

Dr.P.Kandaswamy // சாமியின் மன அலைகள் //

தன்னுடைய வலையில் மேல்கொண்டு தொடர இருக்கிறார்.அவருக்கு என்னை விட இந்த படத்தை பற்றி அதிகம் தெரியும். அதனால் அவர் எழுதுவதற்காகவே நானும் காத்திருக்கிறேன். விரைவில் வெளியிடுவார்.

வருகைக்கு நன்றி.

கோவி.கண்ணன் சொன்னது…

அந்த குருக்கல் பழைய தேவநாதன் போல !
:)

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக