ஒரு திஹார் போதாது..!
நீரவ் மோடி, லண்டன் கோர்ட்டில் தன் வாக்குமூலத்தைப் பதிவு செய்துள்ளார்.அதில், அவர் விவரித்துள்ளதைக்கேட்டு பல காங்கிரஸ் தலைகளுக்கு அஸ்தியில் குளிர் ஜுரம் வந்துள்ளதாம்!
தன் வாக்குமூலத்தில், நீரவ்மோடி*
1)நான் இந்தியாவை விட்டு தானாகவே வெளியேறலை
2)நான் கொடுக்க வேண்டியதாகச் சொல்லப்படும் ₹13000 கோடியில் 32% மட்டும்தான் கொடுக்க வேண்டும்;மற்ற 68% காங்கிரஸ் தலைவர்கள்தான் கொடுக்க வேண்டும்.
இதற்கான அத்தாட்சி தன்னிடம் இருக்கிறது.
3)பிரதமர் மோடியைக் கண்டு நடுங்கிய காங். தலைவர்கள்தான் என்னை இந்தியாவை விட்டு வெளியேற மிரட்டினர்
4).நான் காங்கிரஸ் தலைவர்களுக்கு ₹456 கோடி கமிஷன் கொடுத்துள்ளதற்கு என்னிடம் ஆதாரம் உள்ளது.
5).2010-ல் நான் 3 பாஸ்போர்ட்டுகளை என் பெயரில் வைத்திருக்க காங்கிரஸ் தலைவர்கள் உதவினார்கள்.
6).காங்கிரஸ் தலைவர்கள் சார்பில், என்னை கபில்_சிபல் லண்டன் வந்து பார்த்துப் பேசினார்.
*போகிற போக்கைப் பார்த்தால், திஹார் ஜெயிலை காங்கிரஸ்காரர்களுக்காக இன்னும் பெரிதுபடுத்தப்பட வேண்டும் போல இருக்கிறது!*
*ஓம் நமசிவாயநமஹ*
0 comments:
கருத்துரையிடுக