பகிர்ந்து கொண்டவர்கள்!

சனி, மார்ச் 21

கம்யூனிஸ்ட் கைக்கூலி நாதாரி நாய்களுக்கு இது.!

Stanley Rajan
இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் ஒரு கட்சி கொரொனா விஷயத்தில் கள்ள மவுனம் சாதிப்பதை உணரலாம்
அது கம்யூனிஸ்ட் கட்சி இம்சைகள்
இன்னும் இந்த கன்னையா குமார் போன்ற அடாவடி போராளிகளும் அமைதி காப்பதை உணரலாம்
ஆம், கொரோனா விஷயத்தில் அவர்கள் கனத்த அமைதி, ஏன்?
விஷயம் வேறொன்றுமில்லை இந்நோய் சீனாவில் இருந்து வந்தது, கம்யூனிச சீனாவில் இருந்து ஏவுகனையே வந்து விழுந்தாலும் சிரிக்கும் கும்பல் கொரொனாவுக்கா வாய்திறக்கும்?
திறக்காது
கவனியுங்கள், இதே கொரோனா நேபாள இந்து கிராமத்தில் கோவிலில் வெட்டபட்ட எருமையில் இருந்து கிளம்பினால் என்ன ஆட்டம் ஆடியிருப்பார்கள் தெரியுமா?
ஆனால் கம்யூனிசத்தின் புகுந்த வீட்டு கோளாறு என்பதால் வலது கம்யூனிஸ்ட் இடது கம்யூனிஸ்ட் அல்லக்கை கம்யூனிஸ்ட் என எல்லா காம்ரேட்டுகளும் மகா அமைதி
தேசவிரோதிகளை அந்நியநாட்டு கை கூலிகளை அடையாளம் காணும் நேரமிது
அமைதியான தேசத்தின் கன்னையா குமாரும்,டெல்லி கம்யூனிஸ்டுகளும் தேச கம்யூனிஸ்டுகளும் ஆடிய ஆட்டம் என்ன? சமூக நீதி போராட்டம் என்ன?
இப்பொழுது மருத்துவர்களும் ராணுவமும் உயிரை கொடுத்து போராடும் சூழலில் தேசம் காக்க பாடுபடும் சூழலில் ஒரு போராளியும் வரவில்லை
வரவே மாட்டான்
தேசத்துக்கு ஆபத்து என்றால் வருபவன் எவனோ அவனே இந்நாட்டு நல்குடிமகன், எந்த அமைப்பு வருமோ அதுவே நாட்டுபற்று அமைப்பு
மாறாக அமைதி காலத்தில் குழப்புவேன் அதே நேரம் ஆபத்து என்றால் ஓடி ஓளிவேன் என்பவர்கள் முழு சுயநலவாதிகள் அந்நிய கைகூலிகள்
அப்படிபட்ட கூலிகளை கொரோனாவே அடையாளம் காட்டுகின்றது
சீனத்து கொரோனா , இந்திய சீன கைகூலிகளை அடையாளம் காட்டுவது காலத்தின் கட்டளை
அது சீன கைகூலிகளை மட்டுமல்ல, எவனெவன் நாட்டுக்கு எதிரானவன், எவனெவன் இன்னும் பல நாடுகளின் கைகூலி என்பதை மிக தெளிவாக காட்டிகொண்டிருகின்றது

0 comments:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக