பகிர்ந்து கொண்டவர்கள்!

திங்கள், டிசம்பர் 23

இன்றைய போராட்டத்துக்கு போறீங்க.... இதையும் படிச்சிட்டு போங்க

அனைத்து அரசு
இயந்திரங்களும் தயார் நிலையில் இருக்க உத்தரவு..
#தமிழக அரசு அறிவிப்பு
#தமிழகம் வந்து சேர்ந்தனர்
மத்திய நுண்ணறிவு மற்றும் சிறப்பு புலனாய்வு படையை சேர்ந்த 750 பேர் வருகை..
#நாளை எதிர்கட்சிகள் நடத்தும் போராட்டத்தின் எதிரொலி..
#பத்திரிக்கை செய்தி
23.12.19 ம் தேதி "குடியுரிமை சட்டத்தை" எதிர்த்து நம்ம சுடலை போராட்டம் அறிவித்ததை தொடர்ந்து மேற்கண்ட செய்திகள்..ஊடகங்களில் வெளிவந்த வண்ணம் உள்ளன..
ஆனால் நம்ம சுடலையோ இதை "எதிர்ப்பு பேரணி "மட்டும் என்றே கூறியிருக்கிறார்..
அப்படி என்றால் 23ம்தேதி திங்கள் கிழமை நடைபெறுவது போராட்டமா? கலவரமா வன்முறையா அல்லது பேரணியா?.. இதற்கு ஏன் இவ்வளவு பாதுகாப்பு முன்னேற்பாடுகளை எடப்பாடி அரசு செய்யவேண்டும் ?..
இதை குறித்த தகவல்களை நம்முடன் இணைந்து பணியாற்றும் சென்னை மாநகர குற்ற தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் விசாரித்தபோது..23ந்தேதி "பேரணி" என்ற பெயரில் நடக்க இருக்கின்ற போராட்டத்தில் #தூத்துக்குடியில் நிகழ்த்தியது போல வன்முறையை கட்டவிழ்த்து.பொதுசொத்துக்கு சேதம் விளைவித்து தடியடி கண்ணீர் புகை துப்பாக்கி சூடை நடத்திட அரசை #தூண்டவேண்டு என்ற நோக்கோடு சில திமுக உயர்மட்ட நிர்வாகிகள் செஞ்சட்டை கும்பல்களோடும்,118 கம்யூனிச பிரிவினைவாத அமைப்புகளோடும் பிரண்ஸ்ஆப் இந்தியா தவ்ஹீத் ஜமாத் போன்ற 23மதஅடிப்பைடையிலான அமைப்புகளோடும் திக குண்டாஸ்களோடும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன..
இதுபற்றிய மத்திய மாநில உளவு பிரிவுகள் கொடுத்க பகீர் தகவல்களை ஒட்டியே எடப்பாடி அரசும் முன்னேற்பாடான தரமான சில விஸயங்களை துவங்கிவிட்டிருக்கிறது..அதன் அடிப்படையில் நேற்றே திமுக நிர்வாகிகள் 3பேரை குல்லா அணிந்துவந்த 4 நக்சல் அமைப்பு தலைவர்களுடன் கைதும் செய்திருக்கிறது..இதனால் வந்ததுதான் மேற்படியான சில செய்திகுறிப்புகள்.
இந்த முன்னேற்பாடு குறித்து நமக்கு கிடைத்த மேலதிக தகவல்களை இங்கே சுருக்கமாக சொல்கிறேன் தெரிந்து கொள்ளுங்கள்..
வரும் 23 ந்தேதி சுடலை பேரணியை அறிவிச்சார்னு எல்லாரும் நம்பிக்கிட்டு இருக்காங்க.
ஆனா உண்மையில் கலவரத்தை அறிவிச்சிருக்கார்னு சில பேருக்குத்தான் தெரியும். அதற்கான அறிகுறிகள் தெரிய ஆரம்பிச்சிட்டு. நம்ம லெவலில் உள்ள சக உளவுத்துறையும் இது சம்பந்தமா தகவல்களை சேகரிச்சிருக்கு.
போராட்டத்தில் கலவரத்தை உண்டாக்கவே பக்கா திமுகவால் ஏற்பாடுகள் நடந்துக்கிட்டு இருக்கு. இதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மக்களதிகாரம்,ஸ்டுடன் பெடரேசன் இந்கிய மாணவர் சங்கம்,இந்திய வாலிபர்சங்கம் ஜனநாயக குடியரசு லிபரல் சங்கங்களும் ..பல்வேறு ஜமாத் அமைப்பினரும் கடந்த 3நாட்களாக சென்னையை நோக்கி படயெடுத்த வண்ணம் உள்ளனர் டெல்லியை விட அதிக கூட்டத்தை திரட்ட வேண்டும் என ஸ்டாலின் திருசபைகளுக்கும் ஜமாத்களுக்கும் நேரடியாகவே பேசியுள்ளாராம்..
போராட்டத்திற்கு வர்றவங்களில் குறிப்பிட்ட சதவிகித்தினர் மட்டுமே உண்மையான இஸ்லாமியர்களாக இருப்பார்களாம்..அதிக அளவில் பங்கு பெற போவது தம்யூனிச திராவிட ,கிருஸ்தவ மிஸினரிகளாகத்தான் இருப்பார்களாம் அதுவும்..இஸ்லாமியர் வேஸத்தில் தொப்பி ஜிப்பா பர்தா போட்டு வரணும் என்ற உத்தரவாம்..5000 பர்தாக்கள் சென்னியிலுள்ள ஒரு குறிப்பிட கடையிலிருந்து திருமண மண்டபம் லாட்ஜ்கள் சர்சுகளில் தங்கவைக்கப்பட்டுள்ள போராளிகளுக்கு இன்று இரவே வழங்கப்பட்டுவிடுமாம்..
இன்று ஞாயிற்று கிழமை என்பதால் சர்சில் இயல்பாக கூட்டம் வரும் யாருக்கும் சந்தேகம் வராது என்பதால் இந்த ஏற்பாடாம் அதனால்தான் போராட்டமே திங்கள் கிழமை தேதி குறிக்க பட்டதாம்..
மேலும் , குறிப்பிட்ட சதவிகிதத்தினர் விபூதி, ராமம் போட்டுக்கிட்டு வரணும்னு உத்தரவாகியிருக்காம். சிறு குழந்தைகளும் பெண்களும் முன் வரிசையில் வரவேண்டும் .நாடக சின்னத்திரை தொலைகாட்சி பிரிவை சேர்ந்தவர்கள்தான் பேட்டி அளிக்க வேண்டுமாம்..
பறையடிப்பதற்கும் எதிர்ப்பு பாடல்களை பாடுவதற்கும் மகஇக என்ற கம்யூனிச மக்கள் கலை இயக்க குழுக்கள் பொறுப்பேற்றுள்ளனவாம்..
மேலும் இரண்டு லாரிகளில் சவுக்கு கட்டைகளும்வந்திறங்கியுள்ளதோடு வன்முறையை முன்னெடுப்பக்கபோவதே நம்ம நகர துருமா ,மற்றும் திக கோஸ்டிதானாம்..
இதற்காகதான் மூணு நாளா சென்னையை நோக்கி வரும் ரயில்கள் ஒவ்வொன்றிலும் ரிசர்வ்டு பெட்டிகளில் குறைந்தது இருநூறு பேராவது வந்து இறங்கியிருக்கறதா ஒரு தகவல்.
இதில்லாம பஸ், ஆம்னி பஸ், வேன் கார்களில் வரும் ஆட்கள் தனி. இவங்களை ஐம்பது, நூறு பேர்களாக பிரிச்சி ECR ல உள்ள பெரிய வீடுகளை தற்காலிகமாக வாடகைக்கு எடுத்து தங்க வைச்சிருக்கறதாகவும் இஸ்லாமியர்கள் பெருமளவில் #தர்காக்கலில் குவிக்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல்.
மேற்படி கூட்டத்திற்கு சாப்பாடு சப்ளை பன்ற வேலையை ஒரு தொப்பி கூட்டம் பொறுப்பேத்துக்கிட்டு இதுக்கு தங்கள் அமைப்பின் ஆம்புலன்சுகளை பயன்படுத்தறதா ஒரு தகவல்.
கூட்டம் சேர்த்தா சரக்கு சப்ளை பன்னனுமே.... ! அதுக்காக சுடலை கட்சியே ஐஸ்கிரீம் வண்டிகளை லீசுக்கு எடுத்து ஓட்டிக்கிட்டிருக்கு.
தேசிய கொடியும் குல்லாவும் விநியோகம் செய்ய சீருடை அணிந்த கம்யூச பிரிவிடம் பொறுப்பும் ஒப்படைக்க பட்டுள்ளதாம்..

இதில்லாம ஈய்ச்சர் வண்டி பதினைஞ்சி குறுக்கும் நெடுக்கும் ஓடிக்கிட்டிருக்கு. இது எதுக்குன்னு ஏற்பாடு பன்னுன அந்த சொட்டைத்தலை உளுத்தம்பருப்புக்கு மட்டுமே தெரிஞ்ச விசயம்.
--------------------
இதெல்லாம் சுடலை தரப்பு ஏற்பாடுன்னா அரசு தரப்பு சும்மா இருக்குமா... ?
சிறப்பு ஆயுதப்படை பிரிவின் 10 கம்பெனியை கொண்டு வந்து சென்னையில் குவிச்சிருக்கறதா தகவல்.
ஸ்னைப்பர் ஷீட்டர்களை எந்த நேரத்திலும் ஆயுதங்களுடன் தயாராக இருக்கனும்னு உத்தரவுன்னு ஒரு தகவல்.
தெருக்கள், மற்றும் சாலைகளில் பொறுத்தப்பட்டுள்ள அத்தனை CCTV கேமராக்களை பழுது நீக்கி செயல்படும் நிலமையில் வைக்க உத்தரவு என ஒரு தகவல்.
இதெல்லாம் போதாதுன்னு மத்திய அரசின் CRPF படையை சேர்ந்த ஆயிரத்து நானூறு பேர் இந்திய கடற்படை விமான தளமான அரக்கோணம் ராஜாளியில் இறக்கப்பட்டு தயார் நிலையில் இருக்கறதா ஒரு தகவல்.
ட்ரோன்ஸ் மூலம் போராட்டத்தை கவர் பன்னவும் கலவரம் நடந்தா அதையும் வீடியோ எடுத்து லைவிலேயே கலவரம் பன்றவங்க அடையாளம் கானப்பட்டு ஸ்னைப்பர் ஷீட்டர்கள் மூலம் ரிவிட் அடிக்க உத்தரவு. ஏற்கனவே ஜல்லிகட்டு ,ஸ்டெர்லைட் போராட்டங்களில் பங்கு பெற்ற கோஸ்டியின் படஙங்கள் சேகரிக்கப்பட்டு ஸ்னைப்பர் டீமுக்கு அடையாளம் காட்டப்டுள்ளதாம்..
மேலும்மத்திய உள்துறையின் ஜாயின்ட் செகரட்டரி அந்தஸ்திலான ஒரு அதிகாரி தலைமையில் ஒரு குழு சென்னையில் முகாமிட்டு நிலமையை கண்காணித்து வருவதாக ஒரு தகவல்.
பெங்களூரில் என்எஸ்ஜி கமாண்டோ பிரிவிற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல்.
------------------
சரிய்யா இதெல்லாம் இப்ப எதுக்குய்யா பதிவா போட்டு படம் ஓட்டறன்னு கேட்கறது புரியுது. பொறுமை... பொறுமை... சொல்றேன்.
ஐநூறுக்கு ஆசைப்பட்டு போய் உயிரை விட்ற கூடாதுன்னு தான். தாராளமா போங்க மக்களே... ஆனா உங்க உயிரை காப்பாத்திக்க சில டிப்ஸ் கொடுக்க வேண்டியது நம்ம கடமை. அதைத்தான் சொல்லப்போறேன்.
----------------
தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் மாதிரி கலவரம், துப்பாக்கி சூடு நடக்கலாம். அதில் இருந்து எஸ்கேப் ஆகற வழியை பார்க்கலாம்.
தூத்துக்குடியில் போலிஸ்காரங்க சுட்டுத்தள்ள யூஸ் பன்னது எஸ்எல்ஆர் துப்பாக்கி. உலகத்தில் பல இருந்தாலும் இந்தியாவில் தயாரிக்கப்படுற இன்சாஸ் தான் நம்ம போலிஸ் பயன்படுத்தும். அதை பத்தின விபரத்தை சொன்னாத்தான் புரியும்.
இன்சாஸ்ல ஒரே டைம்ல முப்பது தோட்டாவை லோடு பன்னலாம். ஒரு தடவை டிரிக்கரை இழுத்தா குறைந்தது மூணு புல்லட்ஸ் கிளம்பும். லோடு பன்ன முப்பது புல்லட்சையும் ஒரே தடவை டிரிக்கரை அழுத்தி பிடிச்சா அடிச்சி தள்ளிடும்.
சுடப்பட்ட தோட்டா வேகம் வினாடிக்கு 900 மீட்டர் வேகத்தில் பாயும். அதாவது ஒரே செகண்டிற்கு கிட்டத்தட்ட ஒரு கி.மீ வேகத்தில் பாயும்.
நிமிசத்திற்கு 650 தோட்டாவை தண்ணி மாதிரி அடிச்சி தள்ளும்.
நமக்கு இப்போதைக்கு இது போதும்.
----------------
SLR துப்பாக்கி விவரத்தை தெரிஞ்சிக்கிட்டீங்களா... ? இப்ப போராட்டத்தில் எப்படி உயிர் தப்பிக்கறதுன்னு பார்க்கலாம்.
போராட்டத்தில் முன்னாடி பெரிய கொடி இல்லைன்னா பேனரை பிடச்சிக்கிட்டு சத்தமா கோசம் போட்டுக்கிட்டு போறது பெரும்பாலும் விவசாயி, சமூக ஆர்வலர்ங்கிற பேர்ல சுத்தற நக்சலைட்டாத்தான் இருப்பாங்க.
இவங்க பெரிய ஆள்னு நினைச்சி இவங்களை ஒட்டி முதுகுக்கு நேரா பின்னால் போக வேனாம். ஏன்னா இந்த கேப்மாறிகளைப்பத்தின அத்தனை தகவல்களும் இன்டெலிஜென்ஸ் மூலமா போலிஸ்க்கு அத்துப்படி.
ஷார்ப் ஷீட்டர்ஸ்களின் முதல் குறி இவங்களாத்தான் இருப்பாங்க. இன்சாஷ்ல அடிச்சா செகன்டிற்கு ஒரு கி.மீ வேகத்தில் பாயற தோட்டா முன்னாடி இருக்கிற கேப்மாறியை துளைச்சிக்கிட்டு பின்னாடியே வரும் உங்களையும் பதம் பாரத்திடும்.
So, கேப்மாறிகளுக்கு பின்னாடி குறைஞ்சது பத்து மீட்டராவது டிஸ்டன்ஸ் மெயின்டைன் பன்னுங்க. ஊர்வலத்தில் அதை மெயின்டைன் பன்றது கஷ்டமா இருந்தா கேப்மாறிக்கும் உங்களுக்கும் இடையில் ஒருத்தனை விட்டு மூனாவதா போங்க.
அதே மாதிரி பக்கவாட்டில் லெப்ட், ரைட்டில் நாலு அடியாவது தள்ளி இருங்க. ஏன்னா குண்டோட துகள்கள் உங்க மேலே பாயலாம். உடலில் பட்டா காயம் உண்டாகும். முகத்தில் பட்டால் கண்ணு ... பல்பு பீஸ் போயிடும்.
கலவரம்னா கண்ணீர் புகை குண்டுகள் போடுவாங்க. அதை எப்பவும் முன்னாடி வர்றவங்க மேல போடறதில்லை. கூட்டத்தின் மையத்தில் தான் போடுவாங்க.
ஏன்னா குறைஞ்சது ஐம்பது மீட்டர் அளவில் உள்ளவங்களுக்கு கண்ணில் பாதிப்பை ஏற்படுத்தும். ஒருவாரத்துக்கு இருமலும் கண்ணெரிச்சலும் இருக்கும்.அதனால் முன் வரிசை மேல் கண்ணீர் புகை குண்டு வீசினால் அது போலிஸ்காரங்களையும் பாதிக்கும்கிறதால மையத்தில் தான் தூரமா வீசுவாங்க. அப்பத்தான் கூட்டமும் சிதறி ஓடும்.
கண்ணீர் புகை குண்டு பாதிப்பு குறைந்த பட்சம் ஒரு வாரமாவது இருக்கும். இதை தவிர்க்க மையத்தில் போறவங்க ஒரு வாட்டர் பாட்டிலுடன் போங்க. குண்டு வீசப்பட்டதும் கண்ணில் பாதிப்புன்னா பாட்டில் தண்ணியை ஊத்தி நல்லா கண்ணை கழுவுங்க. இதனால் கண் எரிச்சல் குறைவா இருக்கும்.
ஒரே இடத்தில் நின்னு கண்ணை கழுவுனா சிதறி ஓடற கூட்டம் உங்களை தள்ளி விட்டு ஏறி மிதிச்சி ஓடி கும்மியடிச்சிடும்கிறதால.....
ஓடிக்கிட்டே வாட்டர் பாட்டிலை ஓபன் பன்னி கண்ணை நல்லா கழுவறதுக்கு முன்னாடியே டிரெய்னிங் எடுத்துக்கறது நல்லது. பின்னாடி ஸ்பாட்க்கு போயிட்டு கஷ்டப்படாதிங்க.
------------------
கலவரம் ஆரம்பிச்சவுடன் தடியடி தான் முதலில் போலிஸ் நடத்தும். இதில் இருந்து தப்பிக்கறதை பார்க்கலாம்.
முட்டிக்கி கீழே தான் அடிக்கனும்னு ரூல்ஸ். அதனால் கனமான ஜீன்ஸ் போட்டுக்கோங்க. முடிஞ்சா ரெண்டு ஜூன்ஸ் பேன்ட்டை ஒண்ணுக்கு மேலே ஒண்ணு போட்டுக்கோங்க. கிடைச்சா வாழை மட்டைகளை காலில் கட்டிக்கறது பெஸ்ட். ஆனாலும் போலிஸ் சில சமயம் ரூல்சை மதிக்காம மண்டையில் கூட தடியடி நடத்தி தக்காளி சட்னியை வரவைச்சிடுவாங்க. இதை தவிர்க்க ஐஎஸ்ஐ தரத்திலான ஹெல்மெட்களுடன் போங்க.
இதில் ஓடி தப்பிக்க முடியாத பெருசுகள் என்ன பன்றது... ? ரொம்ப சிம்பிள்.. தடியடி ஆரம்பிச்சதும் கீழே மல்லாக்க படுத்து கண்ணை மூடிக்கணும். அசைவே இல்லாம கீழே கிடக்கறவனை போலிஸ் தொடாது.
தயவு பன்னி குப்புற படுத்திட வேனாம். ஏன்னா கீழே கிடக்கறவன் அடி பட்டு பேச்சு மூச்சில்லாம விழுந்திருக்கானா, தடுக்கி விழுந்தவனான்னு தெரியாம பெட்டக்ஸ்லயே போட்டு தள்ளிடுவாங்க.
------------------
தப்பிச்சி ஓடறதிலும் பல டெக்னிக் இரிக்கி. நம்ம முன்னால் யார் ஓடறாங்க. நம்ம கூட யார் ஓடி வர்றாங்கன்னு பார்த்துக்கிட்டே ஓடனும். ஓடறோம்னு கண்டவனை பாலோ பன்னிட்டு ஓடறதும், கண்டவன் கூட ஓடறதும் பயங்கரமான டேன்ஜர்.
சில பேரை கலவரத்தில் மாட்டுனா பிதுக்கி எடுக்க ஆயுதப்படை போலிசாருக்கு உத்தரவுன்னு ஒரு தகவல். அவங்களை எப்படி கண்டுபிடிக்கறது... ? ரொம்ப ஈசி சில குரூப் தங்கள் ஆளுங்களை தனித்துவமா அடையாளம் காட்டிக்கவும் தங்களுக்குள் அடையாளம் கண்டுக்கவும் யூனிபார்ம் போட்டு போராட்டங்களில் கலந்துக்கறதும், கலவரத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு போறதும் வழக்கம்.
தூத்துக்குடியில் நடந்த போராட்டத்தில் வாகனங்களை கவுத்மு போட்டு எரிச்சதும் இந்த யூனிபார்ம் கும்பல்கள் தான்.
1. கருப்பு பேன்ட், நீல கலர் சட்டை - தொல்காப்பியன் - நீலப்புலிகள்.
2.கருப்புபேன்ட் - கருப்பு சட்டை - நாம் தமிழர்.
கருப்பு பேன்ட் - சிவப்பு சட்டை - மக்கள் அதிகாரம்
கருப்பு பேன்ட் , வெள்ளை டீ சர்ட்டில் வெள்ளை லோகோ - ஸ்டூடன்ட் பெடரேசன் ஆப் இந்தியா.
வெள்ளை டி சர்ட் , பச்சை கலர் லோகோ - தறுதலை ஜமாத்
வெள்ளை டி சர்ட்டில் கருப்பு வெள்ளை கொடி லோகோ - மனித நேய மக்கள் கட்சி.
இந்த டிரெஸ் கோடில் உள்ளவங்க எல்லாம் போலிஸ் டிபார்ட்மென்டில் வான்டட் பர்சன்ஸ். போராட்டத்தில் கலந்துக்கிறப்ப இந்த யூனிபார்ம் போட்டவங்க பக்கத்தில் நிற்க வேனாம். ஏன்னா டிரோன்ல வீடியோ எடுக்கறப்ப உங்க முகரக்கட்டையும் பதிவாகி உங்களுக்கும் சிறப்பு கவனிப்பு நடக்கும்.
இன்னொரு முக்கிய தகவல் யூனிபார்ம் கோஷ்டி எல்லாம் ஏற்கனவே ப்ரீ பிளானா போராட்டக்கள புவியியல் அமைப்பை ஸ்கேன் பன்னி எந்த பக்கம் தப்பி ஓடறது, ஸ்பாட்லயே எங்கே ஒழிஞ்சிக்கறதுன்னு நல்லா தெரிஞ்சி வைச்சிருப்பாங்க. அவங்க கூட தப்பிச்சி ஓடினா திடீர்னு நம்ம கண்ணு முன்னாலேயே மறைஞ்சி எஸ்கேப் ஆயிடுவாங்க. முட்டுச்சந்தில் மாட்டின நம்மளை போலிஸ் நம்ம முட்டியை பேர்த்திடும்.
So, யூனி பார்ம் போட்டவன் பக்கத்தில் நிற்க வேண்டாம். யூனிபார்ம் போட்டவனை நம்பி அவன் பின்னால் ஓட வேண்டாம்.
எல்லாத்துக்கும் மேலே அவங்கவங்க விலாசத்தை ஒரு துண்டு சீட்டில் எழுது சட்டை பாக்கெட்டில் வைச்சிக்கிறது நல்லது. ஏன்னா எல்லாத்தையும் தாண்டி எதுவும் நடக்கலாம். அடையாளம் தெரியாத பொணம்னு மார்ச்சுவரியில் நாலு நாள் கிடந்து நாறாம போஸ்ட் மார்ட்டம் முடிச்ச உடனே உங்க வீட்டுக்கு பேக்கப் பன்னி உடனே அனுப்பிடுவாங்க.
----------------
அதே மாதிரி தெரி்ச்சி ஓடறப்ப பின்னால் ஓட வேண்டாம். ஏன்னா மத்திய மாநில உளவுத்துறை எல்லாம் பின்னால் இருந்து தான் கண்காணிக்கும்.
வீடியோவும் பின்னாடி இருந்து எடுப்பாங்க. கலவரத்தில் ஓடுனா அவங்க வீடியோவில் முதலில் மாட்டறது நீங்க தான். கலவரம்லாம் முடிஞ்ச பிறகு வீடு தேடி வந்து அலேக்கா தூக்கிடுவாங்க.
ஆனா ஒண்ணு மட்டும் உறுதி. செத்தா பத்து லட்சம் பணமும், வீட்டில் ஒருத்தருக்கு அரசு வேலையும் கன்பார்ம். அதில் எந்த மாறுதலும் கிடையாது. So, இது ஒண்ணுக்காவது கண்டிப்பா போராட்டத்தில் கலந்துக்கலாம்.
------------ Bommaiyah Selvarajan.

0 comments:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக