"மகனே அன்னைக்கு காஷ்மீர் மக்களுக்கு ஆதரவா போராடினோம் ஏன் சொல்லு?
டாடி, காஷ்மீர் மக்களின் தனிதன்மை பாதுகாக்கபட வேண்டும், அந்த சட்டபிரிவு ரத்து செய்யபட்டால் எல்லா மக்களும் உள்ளே சென்று காஷ்மீரை ஆக்கிரமித்து அம்மக்களின் தனிதன்மையினை அழித்தே விடுவார்கள், மாநில நலன் நசுக்கபட்டால் திமுக சும்மா விடாது
நல்லது , சரி இப்பொழுது எதற்கு ஆர்ப்பாட்டம?
அசாமில் வங்கதேச மக்களை குடி அமர்த்தியே தீரவேண்டும், இது ஒரே நாடு இஸ்லாமிய மக்கள் எங்கு வேண்டுமானாலும் குடி அமர்த்தபட வேண்டும், அசாமின் தனிதன்மை எப்படி போனால் என்ன? அவர்களுக்கு மாநில நலன் எதற்கு?
ஆக திருமகனே நாம் சொல்லவருவது என்ன?
காஷ்மீரில் எல்லா மக்களையும் குடியேற்றினால் இஸ்லாமிய சமூகம் சுருங்கிவிடும் , அசாமில் வங்கதேச மக்களை குடியேற்றினால் இஸ்லாம் சமூகம் பெருகிவிடும்
குட், உலகிலே பின்லேடனுக்கு அடுத்து இஸ்லாமை வளர்க்க பாடுபடும் இயக்கம் நாமேதான்
டாங்யூ டேடி, மொத்தத்தில் நமக்கு பங்குதராத ஆட்சி இருக்கவே கூடாது அப்படித்தானே டாடி
என் இனமடா நீ.."
Stanley rajan
0 comments:
கருத்துரையிடுக