#Usha sankar ji..
தீவிரவாதிகளின் புகலிடமாகிறதா தமிழகம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது...
தீவிரவாதிகளின் புகலிடமாகிறதா தமிழகம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது...
இலங்கை குண்டு வெடிப்பிற்கு பின்னர் தமிழகத்தில் இருந்து வரும் செய்திகள் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது...
இதற்கு முன்பு ஏற்கனவே திருப்புவனம் பகுதியில் நடந்த ராமலிங்கம் படுகொலையில் பாப்புலர் பிரான்ட் ஆப் இந்தியா மற்றும் எஸ்டிபிஐ கட்சியைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டனர்...
இஸ்லாமிய அரசை நிறுவதற்குரிய இந்தியாவில் தீவிரவாத தாக்குதல் முயற்சியில் ஈடுபட்டதாக தமிழகத்தில்
3 பேர் மீது தேசிய புலனாய்வு ஏஜென்சி வழக்குப் பதிவு செய்துள்ளனர்...
3 பேர் மீது தேசிய புலனாய்வு ஏஜென்சி வழக்குப் பதிவு செய்துள்ளனர்...
சென்னையில் வஹாதத் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பை நடத்தி வருகிறார்கள் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...
கோவையில், இலங்கை குண்டு வெடிப்பு நடத்திய இஸ்லாமிய தேசம் பயங்கரவாதிகளிடம் தொடர்பில் இருந்தார் என்று பத்துக்கும் மேற்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டனர்...
இவர்கள் கோயில்கள் மற்றும் மக்கள் அதிகமாக கூடும் பொது இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர் என்று என்ற செய்திகள் புலன் விசாரணையில் தெரியவந்துள்ளது...
இலங்கையில் உள்ள தடை செய்யப்பட்ட தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தொடர்பில் தமிழக தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு நிர்வாகிகள் தொடர்பில் இருந்தார்கள் என்று தேசிய புலனாய்வு ஏஜென்சி விசாரணை நடத்தியுள்ளனர்.
இந்த நிலையில் சென்னை மண்ணடியில் தீவிரவாத அமைப்பு
வஹாதத் இ இஸ்லாமி ஹிந்த் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்ற அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன...
வஹாதத் இ இஸ்லாமி ஹிந்த் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்ற அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன...
இந்த அமைப்பின் தலைவர் செய்யது புகாரி மற்றும் அவனுடைய இரண்டு கூட்டாளிகள் மூலம் நிதி திரட்டியது,
மூளைச் சலவை செய்து இளைஞர்களைச் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டதும், தெரிய வந்துள்ளது என்று தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் தெரிவித்தனர்...
மூளைச் சலவை செய்து இளைஞர்களைச் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டதும், தெரிய வந்துள்ளது என்று தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் தெரிவித்தனர்...
இலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதிகள் நடத்திய தொடர் குண்டு வெடிப்பிற்கு பின்னர் நடத்திய விசாரணையில் சென்னை மண்ணடி லிங்குச் செட்டித் தெருவில் செயல்படும்
வஹாதத் - இ - இஸ்லாமி அமைப்பின் நிர்வாகிகள் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்று NIA க்கு தகவல்கள் கிடைத்துள்ளன...
வஹாதத் - இ - இஸ்லாமி அமைப்பின் நிர்வாகிகள் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்று NIA க்கு தகவல்கள் கிடைத்துள்ளன...
இதனையடுத்து டெல்லியில் இருந்து எஸ்.பி. ராகுல் தலைமையில் 10 பேர் கொண்ட NIA அதிகாரிகள் வஹாதத் இஸ்லாமிய அமைப்பு அலுவலகத்தில் சோதனை நடத்தினார்கள்...
அதே போல வேப்பேரி - பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள வஹாதத் அமைப்பின் தலைவர் செய்யது புகாரி வீட்டிலும் சோதனை நடத்தினர்...
இங்கே செல்லிடப்பேசிகள், மடிக்கணினி, ஹார்ட் டிஸ்க், பென்டிரைவ் உள்பட ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றினர். இதனையடுத்து புகாரியை அவரது அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை செய்தனர்...
இதற்கு பிறகு புகாரி மற்றும் அவனது இரண்டு கூட்டாளிகளையும் கிண்டியில் உள்ள NIA அலுவலகத்திற்கு அழைத்து சென்று பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் விசாரணை நடத்தினார்கள்...
நாகப்பட்டினத்தில்...
நாகை மாவட்ட சிக்கல் ஊர் பிரதான சாலையில் உள்ள யூ.ஹசன் அலி யூனஸ் மரைக்காயர்,...
மஞ்சக்கொள்ளையைச் சேர்ந்த மு.முகமது யூசுபுதீன் ஹாரிஸ் முகமது ஆகியோர் வீடுகளில் சோதனை நடத்தியதில் இருவர் வீடுகளில் இருந்தும் பென்டிரைவ்கள், மடிக்கணினி, செல்லிடப்பேசிகள், புத்தகங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்...
நாகை மாவட்ட சிக்கல் ஊர் பிரதான சாலையில் உள்ள யூ.ஹசன் அலி யூனஸ் மரைக்காயர்,...
மஞ்சக்கொள்ளையைச் சேர்ந்த மு.முகமது யூசுபுதீன் ஹாரிஸ் முகமது ஆகியோர் வீடுகளில் சோதனை நடத்தியதில் இருவர் வீடுகளில் இருந்தும் பென்டிரைவ்கள், மடிக்கணினி, செல்லிடப்பேசிகள், புத்தகங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்...
இந்த இரண்டு இடங்களில் நடைபெற்ற விசாரணையில், இந்த மூன்று பேரும் தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது...
இதையடுத்து இந்த 3 பேர் மீதும்,
சட்ட விரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டம், சதி வேலைக்கு நிதி திரட்டியது, தீவிரவாத குழுவை உருவாக்க முயற்சி செய்ததது, இந்திய அரசுக்கு எதிராக தீவிரவாத தாக்குதல் நடத்துவதற்கு சதி திட்டம் தீட்டியது உள்ளிட்ட 5 சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்...
சட்ட விரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டம், சதி வேலைக்கு நிதி திரட்டியது, தீவிரவாத குழுவை உருவாக்க முயற்சி செய்ததது, இந்திய அரசுக்கு எதிராக தீவிரவாத தாக்குதல் நடத்துவதற்கு சதி திட்டம் தீட்டியது உள்ளிட்ட 5 சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்...
4 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில்,
9 செல்லிடப்பேசிகள்... 15 சிம் கார்டுகள்,
3 மடிக்கணினிகள், 5 ஹார்ட் டிஸ்க்குகள்,
6 பென்டிரைவ்கள், 2 டேப்லெட்., 3 டிவிடி, தடைச் செய்யப்பட்ட புத்தகங்கள்,
துண்டு பிரசுரங்களையும்...
விளம்பர பதாகைகளையும் NIA அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்...
9 செல்லிடப்பேசிகள்... 15 சிம் கார்டுகள்,
3 மடிக்கணினிகள், 5 ஹார்ட் டிஸ்க்குகள்,
6 பென்டிரைவ்கள், 2 டேப்லெட்., 3 டிவிடி, தடைச் செய்யப்பட்ட புத்தகங்கள்,
துண்டு பிரசுரங்களையும்...
விளம்பர பதாகைகளையும் NIA அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்...
தமிழகத்தில் இருந்து வரும் செய்திகளை பார்க்கும் போது தமிழகம் தீவிரவாதிகளின் புகலிடமாகிறதா? என்று அச்சப்பட வேண்டிய கேள்வி எழுகிறது....
இது குறித்து தமிழக ஊடகங்கள் விவாதங்கள் நடத்தி மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த முன்வரவில்
0 comments:
கருத்துரையிடுக