சாராயபாக்டரியை நடத்திக்கொண்டே டாஸ்மாக்கை மூடச்சொல்வதும்,
இந்தி சொல்லிக்கொடுக்கும் பள்ளிகள் நடத்திக்கொண்டே இந்தியை எதிர்ப்பதும்..
கர்நாடகாவிடமிருந்து தண்ணீர்தரவில்லையென்றால் தமிழ்நாடு தனிநாடு ஆகுமெனச்சொல்லிக்கொண்டே...
ஜோலார்பேட்டை தண்ணியை சென்னைக்கு தரவிடமாட்டோமெங்கறதும்,
ஜோலார்பேட்டை தண்ணியை சென்னைக்கு தரவிடமாட்டோமெங்கறதும்,
தன்னுடைய பிள்ளைகளை பல லட்சங்களை கட்டி வெளிநாட்டு பள்ளிகளில் படிக்கவைத்துக்கொண்டே..
அதே கல்வியை கிராமத்து ஏழைகளுக்கு இலவசமாக தரும் மத்தியஅரசின் நவோதயாவை எதிர்ப்பதும்...
அதே கல்வியை கிராமத்து ஏழைகளுக்கு இலவசமாக தரும் மத்தியஅரசின் நவோதயாவை எதிர்ப்பதும்...
இந்துமத நம்பிக்கைகளை கேவலப்படுத்தி பேசிக்கொண்டே..
கிறித்துவ, இஸ்லாமிய மதக்கூட்டங்களில் பங்கேற்பதும்..
கிறித்துவ, இஸ்லாமிய மதக்கூட்டங்களில் பங்கேற்பதும்..
லட்சம்கோடி சொத்து சேர்த்து வைத்துக்கொண்டு..
ஊழலை நடமாடவிடமாட்டோமென்பதும்..
ஊழலை நடமாடவிடமாட்டோமென்பதும்..
இப்படி வேஷம்போடும் ஓநாய்கூட்டத்துக்கு ஓட்டுப்போட்டுவிட்டு..
தமிழகத்தின் தண்ணீர் பஞ்சத்துக்கு மோடி என்னச்செய்தார் என்று மக்கள் கேட்பதும்தான்.....
#திருட்டு_திராவிட_அரசியல்!
#திருட்டு_திராவிட_அரசியல்!
0 comments:
கருத்துரையிடுக