இரந்துண்ணலின் இழிநிலை பகை கரத்தில் பதவி வேண்டல் தெளிவுரை: பிச்சை எடுத்து உண்பதை காட்டிலும் கேவலமானது பகைவன் தரும் பதவியை ஏற்றுக்கொள்வது... #புரிஞ்சுதா #தெரிஞ்சுதா ? நாகராஜன் கோவை
அதற்கெல்லாம் மான உணர்வுகொண்டவர்களுக்கே அன்றி. இவன் போன்ற நீசர்களுக்கு அல்ல. அரசியலில் இதைவிடவும் யாரும் கீழே விழுந்தும், இன்னமும் பதவியில் வெறிகொண்டு உயிர் வாழும் ஒரு புழு மலத்தில் நெளிகிறது.
0 comments:
கருத்துரையிடுக