பகிர்ந்து கொண்டவர்கள்!

ஞாயிறு, அக்டோபர் 7

இந்தியாவில் கழிவறைகளை விட கோவில்கள் தான் அதிகம்



நேருவின் குடும்பமே இந்தியர்களுக்கும், இந்துக்களுக்கும் எதிரான பாரம்பரியம் கொண்டுள்ளது.

ஜவஹர்லால்  நேரு அன்று இந்திய நாட்டின் வைஸ்ராய் வெள்ளைக்காரர் மவுன்ட் பேட்டன் பிரபுவின் மனைவியுடன் காதல் உறவு கொண்டிருந்தார். இது நேருவிடம் அந்தரங்க செயலாளராக இருந்த எம் .ஓ. மத்தாய் தனது நூலில் சொல்லியுள்ளார்.

நேருவின் மகள் இந்திரா காந்தி ஒரு முஸ்லிம் நபரை (பெரோஸ் கான் ) காதலித்து மணந்தார்.
பெரோஸ் கானை பிரிந்து வாழ்தபோது தன் செயலாளர் முகமது யூனசுடன் இருந்த தொடர்பில் பிறந்தவர் இளையவர் சஞ்சய் காந்தி. 

இந்திராவின் முதல்  பிள்ளை ராஜீவ் ஒரு இந்தியரை மணம் செய்யவில்லை. அவர் கல்யாணம் செய்துகொண்டது ஒரு வெள்ளைகார இந்தாலிய கிருஸ்துவ பெண்ணை. லண்டன் நகரில் இருந்த  ஒரு ரெஸ்டாரண்டில் இந்த பெண் மணி Waitress ஆக வேலை அப்போது செய்துகொண்டிருந்தார். 

ராஜீவின் பெண்ணும் காதல் கல்யாணம் செய்து கொண்டது  ஒரு கிறிஸ்துவரை.

ராஜீவின் பிள்ளை தன காதல் லீலைகளில் கொண்டாட கிடைத்ததோ ஒரு கொலம்பிய நாட்டு கிருஸ்துவ பெண் பிள்ளை.

இவர்களின் பாரம்பரியம் இந்துகளுக்கு எதிராக இருபதற்கு வேறு என்ன காரணங்கள் 
வேண்டும்?



இந்த அடிப்படை பண்புகளால்தான் தான் சோனியா தன் எடுபிடிகளில்  ஒன்றான மத்திய அமைச்சர் ஜெயராம் ரமேஷுக்கு இப்படி பேச கட்டளை இட்டுள்ளார் 

'' இந்தியாவில் கழிவறைகளை விட கோவில்கள் தான் அதிகம் " என்று பேச. 

இந்தியாவில் சர்ச்சுகளும், பள்ளிவாசல்களும் கோவில்களை விட குறைவுதான் என்றால் அவைகளை கழிவறைகளாக மாற்றி இந்திய மக்களுக்கு சுகாதாரம் பற்றிய நன்மைகள் செய்து மீண்டும் 2014 இல் இவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வரலாமே! யார் வேண்டாம் என்றார்கள்.

அறுபது வருடங்களில் பெரும்பான்மையாக ஆட்சி செய்தார்களே ஏன் இந்திய மக்களுக்கு போதுமான கக்கூஸ் கட்டி  தரவில்லை ?

இதுவே ஒரு மதம் சார்ந்த நாடாக இருந்தால் இப்படி பேசினால் புடுக்கை அறுத்து கையில் கொடுப்பார்கள்.மத சார்பற்ற நாடு என்ற பெயரில் இந்துக்களை ஏன் கேவலப்படுத்துகிறீர்கள்? 

உங்களுக்கு மட்டும் தான் வலிக்கும் பிறருக்கு வலிக்காதா??

இதுதான் மத சார்ப்பின்மையா???





2 comments:

செங்கோவி சொன்னது…

நச்சுன்னு கேட்டீங்க தல!

ananthako சொன்னது…

இந்துக்கள் எவ்வித வேறுபாடு இன்றி ஒன்றுபட்டால் அது இயலாமல் போவதற்கும் இந்துக்களே காரணம்.காந்தி என்றால் செட்டியார்.வாநிகச்செட்டி.
காணை ,kantae என்ற இனத்தை காந்தி என்று மாற்றியதாக கூகுள் கட்டுரை ஒன்று தெரிகிறது.சொனியஜிக்கு ஒட்டு போட்டு வெற்றிபெறச்செய்வதும் இந்துக்கள் தான்.இந்த நிலை மாற்றவேண்டும்.

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக