பகிர்ந்து கொண்டவர்கள்!

புதன், மார்ச் 7

அட....... சுவீட் எடுங்க. கொண்டாடுங்க !!


எல்லாரும் வாங்க சுவீட் எடுத்து கொண்டாடுங்க. 










என்ன செய்தியா................ ??


@

@

@

@

@

@

@

@

@

@

@

இதுதான் ...!!









23 comments:

தமிழ் அமுதன் சொன்னது…

தலைப்பை பார்த்ததுமே நினைச்சேன் இதுதான்னு..!!;;))

ப.கந்தசாமி சொன்னது…

ஒருத்தன் கீழ விழுந்தா அத்தனை சந்தோஷமா? அக்கிரமுங்க!

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

ரைட்டு...

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

இனி முன்னைக்காட்டிலும் ஆவேசத்துடன் வீருகொண்டெழுவார் எங்கள் தானைத்தலைவர்.....

வெளங்காதவன்™ சொன்னது…

Thanaith thaleevar rahulji vazhuga.

சென்னை பித்தன் சொன்னது…

இப்படிக் காலை வாரிட்டாங்களே நேரு குடும்ப வாரிசை!ஸ்வீட்டுக்கு இனிப்பு அதிகமாகவே இருக்கிறது!

பொன் மாலை பொழுது சொன்னது…

நன்றி தமிழ், நாம் இங்கு சந்தித்து நீண்ட நாட்களாகிறது.

பொன் மாலை பொழுது சொன்னது…

/// பழனி.கந்தசாமி சொன்னது…
ஒருத்தன் கீழ விழுந்தா அத்தனை சந்தோஷமா? அக்கிரமுங்க! ///


எது அக்கிரமம் ? இந்த கும்பல் நம் நாட்டை ஆள துடிப்பது அக்கிரமம் இல்லையா ?
அதைவிட அக்கிரமம் இவர்களை ஆதரிப்பதும் அனுதாபப்படுவதும்.

Unknown சொன்னது…

இவர் இந்த தொண்டை இதோடு நிறுத்தாது இன்னும் பல தேர்தலை சந்தித்து காங்கிரஸை நிர்மூலமாக்கித்தான் அடங்க வேண்டும் என்பது என்னைப்போன்றவர்களின் அவா.

பொன் மாலை பொழுது சொன்னது…

நன்றி கவிதை வீதி .....//சௌந்தர்//

பொன் மாலை பொழுது சொன்னது…

/// பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…
இனி முன்னைக்காட்டிலும் ஆவேசத்துடன் வீருகொண்டெழுவார் எங்கள் தானைத்தலைவர்.....///


பன்னியாரே.... நம்ம விஜி சொல்லுவதையும் கொஞ்சம் பார்க்கலாமே :))

பொன் மாலை பொழுது சொன்னது…

//வெளங்காதவன் சொன்னது…
Thanaith thaleevar rahulji vazhuga.///


நா ,, வெளையாட்டுக்கு கூட அப்டி சொல்லமட்டேன்ஜாமி!

பொன் மாலை பொழுது சொன்னது…

/// சென்னை பித்தன் சொன்னது…
இப்படிக் காலை வாரிட்டாங்களே நேரு குடும்ப வாரிசை!ஸ்வீட்டுக்கு இனிப்பு அதிகமாகவே இருக்கிறது! //


இனிப்பு அதிகமா இருந்தா ஒரு சிறிய வில்லல் போதுமே.

ஆமாம், மதியம் மாத்திரை எடுதுகொண்டீர்களா இல்லையா??

இவர் நேரு குடும்ப வாரிசா என்னா? இதுதான் நம்மவர்களின் பலவீனம்.

நீங்களுமா ??

பொன் மாலை பொழுது சொன்னது…

///கே. ஆர்.விஜயன் சொன்னது…
இவர் இந்த தொண்டை இதோடு நிறுத்தாது இன்னும் பல தேர்தலை சந்தித்து காங்கிரஸை நிர்மூலமாக்கித்தான் அடங்க வேண்டும் என்பது என்னைப்போன்றவர்களின் அவா.///

எனக்கோ பேராசை.

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

ஹா ஹா ஹா ஹ அண்ணே காங்கிரஸை எங்க ஏரியாவில் [[மும்பை]] வேரடி மண்ணோடு புடுங்கிட்டுதான் வந்தேன்.....இன்னும் விடமாட்டேன்...

பொன் மாலை பொழுது சொன்னது…

///MANO நாஞ்சில் மனோ சொன்னது…
ஹா ஹா ஹா ஹ அண்ணே காங்கிரஸை எங்க ஏரியாவில் [[மும்பை]] வேரடி மண்ணோடு புடுங்கிட்டுதான் வந்தேன்.....இன்னும் விடமாட்டேன்...///



அந்த கதையை நானும்தான் படித்தேனே மனோ!

Madhavan Srinivasagopalan சொன்னது…

என்னதான் ஓல்ட் வசனமானாலும், இப்ப சரியா பொருந்தும்.. என்னவா..

வட போச்சே.. !

பொன் மாலை பொழுது சொன்னது…

/// Madhavan Srinivasagopalan சொன்னது…
என்னதான் ஓல்ட் வசனமானாலும், இப்ப சரியா பொருந்தும்....////

நன்றி மாதவன். "சுவீட் எடுங்க கொண்டாடுங்க " என்றென்றும் புதிய வசனமே. எக்காலத்திலும் இது வேண்டுமில்லையா.

msj490 சொன்னது…

காங்கிரசுக்கு இதஊம் வேணும் ...இன்னமும் வேணும்...எவ்வளுவ் பட்டாலும் திருந்தாது ..

ஸ்ரீராம். சொன்னது…

வீட்டுக்கு வீடு புகுந்து இருக்கும் கொஞ்ச நஞ்ச கஞ்சியையும் பங்கு பிடுங்கி/கேட்டு வாங்கிச் சாப்பிடாமல் இருந்திருந்தால் ஜெயித்திருப்பாரோ என்னவோ....!

பொன் மாலை பொழுது சொன்னது…

வருகைக்கு நன்றி ஜாம்-msj490.

பொன் மாலை பொழுது சொன்னது…

வருகைக்கு நன்றி ஸ்ரீ ராம்.

டக்கால்டி சொன்னது…

Super...

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக