பகிர்ந்து கொண்டவர்கள்!

வியாழன், மார்ச் 24

தெக்குத்தெரு மச்சானே!

ஒரு குரூப்பாக  வயலின், புல்லாங்குழல், பியானோ ,ஷெனாய், தபேலா இவைகளை வைத்துக்கொண்டு இவர் காட்டிய மாய வித்தைகள் யார் காட்ட இயலும்? 
ஹெட் போனை மாட்டிகொண்டு ரசிக்கவும் மக்கா!


வாசலிலே பூசணிப்பூ !



தெக்குத்தெரு மச்சானே!



வெட்டி வேறு வாசம்!




நீ என்றும் இந்த மண்ணின் மைந்தன் !









30 comments:

Chitra சொன்னது…

எல்லா பாடல்களும் அருமை. :-)

பொன் மாலை பொழுது சொன்னது…

Thanks Chitra.

டக்கால்டி சொன்னது…

Arumai...Thanks for sharing

நிரூபன் சொன்னது…

நீங்கள் பகிர்ந்த முதல் மூன்று பாடல்களும் எனக்கு மிகவும் மிகவும் படிக்கும். இளையராஜா தோன்றி நடித்து, ஆர்மோனியப் பெட்டியுடன் பாடும் அந்த கடைசிப் பாட்டை, சொந்த நாட்டின் பெருமையை விளக்கும் பாடலை இன்று தான் முதன் முதலாய்ப் பார்க்கிறேன். நன்றிகள் உங்களின் பகிர்விற்கு.

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

Same blood boss ’எனக்கும் இந்த பாட்டு எல்லாமே மிகப்பிடிக்கும்..!

எல்லாப்பாட்டுமே கிராமிய வாசம் வீசுகிறது..!

தெக்குத்தெரு மச்சானே பாட்டும் படமாக்கியவிதமும் ரொமாண்டிக்..!

பொன் மாலை பொழுது சொன்னது…

நன்றி டகால்ட்டி . எல்லாம் உங்களுக்காகத்தான்.

பொன் மாலை பொழுது சொன்னது…

உங்களின் கருத்துக்களுக்கு நன்றி நிரூபன்.

பொன் மாலை பொழுது சொன்னது…

வருகைக்கு நன்றி வசந்த்:))

ஸ்ரீராம். சொன்னது…

நல்ல பாடல்கள்.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

எல்லாமே நல்ல பாடல்கள் நண்பரே. பகிர்வுக்கு மிக்க நன்றி.

சக்தி கல்வி மையம் சொன்னது…

நல்ல பாடல்களின் தொகுப்பு...

புவனேஸ்வரி ராமநாதன் சொன்னது…

எத்தனை பேர் வந்தாலும் இளையராஜாவை ஈடு
செய்ய இயலாது. உங்களது பதிவு ராஜாவுக்கு
ரோஜா மலர் கொடுத்தது போல உள்ளது.
நான்காவதாக நீங்கள் பதிந்த பாடல் மிகவும்
சிறப்பு. பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி மாணிக்கம்

Unknown சொன்னது…

பகிர்வுக்கு நன்றி தலைவரே

அவரு அவருதான்..........
தாலாட்டும் ராகத்துக்கு சொந்தமான மன்சன்!

வைகை சொன்னது…

வெட்டி வேரு வாசம்.. இந்த பாடல் எனக்கு ஆல் டைம் ஃபேவரிட் :))

பொன் மாலை பொழுது சொன்னது…

வருகைக்கு நன்றி ஸ்ரீ ராம்

பொன் மாலை பொழுது சொன்னது…

வருகைக்கு நன்றி வெங்கட் நாகராஜ்

பொன் மாலை பொழுது சொன்னது…

வருகைக்கு நன்றி !* வேடந்தாங்கல் - கருன் *!

பொன் மாலை பொழுது சொன்னது…

தங்களின் மகிழ்ச்சியினை தங்களின் கருத்துக்களில் காண்கிறேன் மிக்க நன்றி புவனேஸ்வரி ராமநாதன்.

பொன் மாலை பொழுது சொன்னது…

வருகைக்கு நன்றி விக்கி!

பொன் மாலை பொழுது சொன்னது…

வருகைக்கு நன்றி வைகை !

Unknown சொன்னது…

கக்கு மாணிக்கம்,

பாவாடை தாவணி கதாநாயகிகள்+வேட்டி+கிராமம் இதற்கு மேல் நாதகலாஜோதி இசைஞானி மண் சார்ந்த மெட்டு இந்த கலவை ஒரு ஒரு தனி ஜாதி.

பழைய ஞாபகத்த கிளறி விட்டுட்டீங்க>

பொன் மாலை பொழுது சொன்னது…

// பழைய ஞாபகத்த கிளறி விட்டுட்டீங்க>//
கே. ரவி ஷங்கர்.

அவைகளை நினைத்தாலே இனிக்கும் இல்லையா?!

வருகைக்கு மிக்க நன்றி ரவி ஷங்கர்.

சென்னை பித்தன் சொன்னது…

கேட்டேன்:ரசித்தேன்.பகிர்வுக்கு நன்றி!

சசிகுமார் சொன்னது…

இசை மீது தங்களுக்கு மிகுந்த ஆர்வம் என்பது இதில் இருந்து விளங்குகிறது. அணைத்து பாடல்களும் மிக அருமை.

GEETHA ACHAL சொன்னது…

ஆஹா...அனைத்து பாடலக்ளுமே கண்டிப்பாக நிரைய பேருக்கு பிடித்து இருக்கும்...அருமை...பகிர்வுக்கு நன்றி...

Unknown சொன்னது…

கடைசிப்பாட்டு அருமை தலீவா.

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

மாணீக்கம் அண்ணே என்னாச்சூ?

உணவு உலகம் சொன்னது…

அனைத்தும் அருமை. பகிர்விற்கு நன்றி.

எம் அப்துல் காதர் சொன்னது…

அண்ணே அத்தனை பாட்டும் அசத்தல்!!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

எல்லா பாடல்களுமே அருமை..... வெட்டிவேரு வாசம் கொஞ்சம் ஸ்பெசல்...

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக