பகிர்ந்து கொண்டவர்கள்!

செவ்வாய், மார்ச் 8

சுப வீரபாண்டியன் சார்ந்தோரை கைது செய்யுமா திமுக அரசு? | Tamizhachi VS Su...




மனித நாகாகரீக பண்பாடுகளை  புர்ச்சி என்ற பெயரில் மறைத்துவிட்டு யாரும் எவரும் எப்படி வேண்டுமானாலும்  வாழலாம்  என்பதே அடிப்படை  திராவிடம் . தமிழ் மக்களின் மோசமான அறிவீனமே இவர்கள் மேலும் மேலும்  வளர்ந்து தமிழ் நாட்டை சீரழிக்க  ஆரம்பித்து விட்டது. . அதிகாரம் மிக்க மாநில ஆட்சியில்  இவர்களின் நடவடிக்கைகள் அதிகரித்து வருகிறது. அடுத்த நூற்றாண்டுகளில்  தமிழர்  நாகரீகம் காலை இலக்கியம் பண்பாடுகள் என எதுவுமே  இருக்காது. எல்லாமே  திராவிடத்தால் அழித்து ஒழிக்கப்பட்டியிருக்கும் .


0 comments:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக