பகிர்ந்து கொண்டவர்கள்!

புதன், செப்டம்பர் 18

காலம் மூலையில் தள்ளிவிட்டுள்ளது. !



ஸ்டான்லி ராஜன்
காந்தியினை சுட்டது ஒரு கருவிதான் ஆனால் கருவிக்கு பின் இருந்த சக்தி முறியடிக்கபட வேண்டியது என சூர்யா ஏதோ ஒரு சினிமாவில் பேசியதாக செய்திகள்
அது உண்மையாக இருந்தால் அன்னாருக்கு சில கேள்விகள்
அய்யா சிவக்குமார் பெற்றேடுத்த சீமந்த புத்திரா,
ராமசந்திரனை ராதா சுட்டால் அது தனிபட்ட காரணமா? ஏன் திராவிட சிந்தாந்த மோதல் இல்லையா?
இந்திராவின் மேல் தமிழகத்தில் எறியபட்டது ஒரு கல், அந்த கல்லின் பின்னால் இருந்த சக்தி எது?


இந்திராவினை சுட சொன்ன சக்தி எது?
ராஜிவ் முன்னால் வெடித்தது ஒரு குண்டு, அந்த குண்டின் பின்னால் இருந்த சக்தி எது? இன்னு 7 பேரை விடுவி என சொல்லும் சக்தி எது?
இந்துமதம் என்றாலோ இந்தி என்றாலோ தமிழர் இந்தியாவோடு ஓட்ட கூடாது என வரிந்து கட்டும் சக்தி எது?
அத்வாணி வரும்பொழுது வெடிக்காமல் போனது சிறிய வெடிகுண்டுதான், அதன் பின்னால் இருந்த சக்தி எது?
மோடிக்கு எதிராக பறந்தது கருப்பு பலூன், அந்த பலூனுக்கு பின்னால் இருந்த சக்தி எது?
தகப்பனை போலவே நீரும் உளறிகொண்டிருந்தால் விளைவுகள் நன்றாய் இராது அய்யா..


0 comments:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக