பகிர்ந்து கொண்டவர்கள்!

சனி, மே 11

கிழிந்து தொங்கும் 50 வருட திராவிட ப்பொய்கள் !

யுனெஸ்கோ விருது வழங்கவில்லை என்று ஏறக்குறைய ஒப்புக்கொண்டது ஆனந்த விகடனில் உள்ள பெரியாரிய கும்பல். அடுத்து முரசொலி , தினத்தந்தி, புதிய தலைமுறை, News7 என்று அனைத்து பத்திரிக்கையிலும் இருக்கும் பெரியாரிய கும்பலை வெளியே கூப்பிடுங்கள். விடுதலை நாளிதழில் வெளியாக வேண்டும் மன்னிப்பு கடிதம்.
அத்துடன் யுனெஸ்கோ விருது வழங்கப்பட்டதாக உள்ள அனைத்து அரசு புத்தகங்கள் மாற்றவேண்டும். இதுவரை லைப்ரேரியில் உள்ள அந்த வகை புத்தங்கள் நீக்க வேண்டும். கல்லூரி ஆரம்பித்து ஆய்வுக் கட்டுரைகள் அதன் அடிப்படையில் 50 ஆண்டுகள் மேல் வந்த அனைத்தையும் மீண்டும் பரிசீலனைக்கு உட்படுத்தி அதையும் சரி செய்ய வேண்டும். ஒரு பொய் இதனால் நாட்டில் எவ்வளவு பெரிய தவறான வழியில் மக்களைக் கொண்டு சென்றுள்ளார்கள்????
முதலில் பெரியார் மணியம்மை பல்கலைகழக்திற்கு ஒரு வக்கில் நோட்டீஸ் தயார் செய்யவேண்டும்... அய்யோ எவ்வளவு வேலை...!!!
50 ஆண்டுகளாக ஏமாற்றியது அப்பட்டமாக மாட்டிக்கொண்டு விழிக்கும் வீரமணி வெளியே வரவும். உங்கள் கதவுகள் தட்டும் சத்தம் கேட்கவில்லையா??? சுபவீ எங்கப்பா??? அவருக்கு ஒரு போன் போட்டுச் சொல்லுங்கள் எல்லோரும்.
இந்த பஞ்சாயத்து முடித்ததும். வைக்கம் என்ற இடத்தில் ஈவே ராமசாமிக்குச் சிலை வைத்தது யார் என்ற பஞ்சாயத்து ஆரம்பிக்கப்படும் என்பதைச் சொல்லிக் கொள்கிறேன். அதற்கும் ஆதாரம் இருக்கிறது வீரமணி ஐயா..
மின்கம்பி???? தனியா ஒரு சேனல் ஓப்பன் செய்யலாம் அவ்வளவு பொய் சொல்லி இருக்கேங்க மக்களிடம்!
நீங்கள் விதைத்த வினை......
-மாரிதாஸ்

0 comments:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக