பகிர்ந்து கொண்டவர்கள்!

திங்கள், செப்டம்பர் 10


அணைவராலும் மிகவும் வன்மையாக கண்டிக்கப்படவேண்டிய ஒன்று.

தமிழக முதல்வர் அம்மா  ஜெயலலிதா அவர்களை மிக ஆபாசமாக சித்தரித்து கார்டூன் வெளியிட்ட ஸ்ரீ லங்காவின் LAKBIMA NEWS என்ற வலைதள பத்திரிக்கைக்கு அணைவரின் எதிர்ப்பையும், கண்டனகளையும்  தெரிவிக்கிறோம். வெளியான கார்டூன் குறித்து இந்தியாவின் மதிய அரசு உடனடியாக தன் எதிர்ப்பையும், கண்டனங்களையும் தெரிவிக்கவேண்டும். சென்னையில் உள்ள இலங்கை தூதரகமும் நிரந்தரமாக மூடபட வேண்டும். தமிழ் நாட்டில் இலங்கைக்கு தூதரகம் அமைத்து இதுவரை என்ன நாம் கண்டோம்? நமக்கு எதிராகவே இவைகள் செயல் படுகின்றன. 

இதுவரை எந்த ஒரு நாட்டிலும் கூட இந்த அளவு கீழ்த்தரமாக ஒரு அரசியல் தலைவரை, ஒரு மாநிலத்தின் முதல அமைச்சரை எவரும் விமர்சித்தது  இல்லை. இனவாத சிங்கள பேடிகள் தங்களின் இயல்பை மிக எளிதாக உலகுக்கு காட்டியுள்ளனர்.  பல கோடி தமிழ் மக்களின் நலனில் அக்கறை கொண்ட ஒருவரையும், பாரத நாட்டு பிரதமரையும் இப்படி கீழ்த்தரமாக சித்தரித்து படம் வெளியிட்டமைக்கு இந்திய அரசு நிச்சயம் தன் எதிப்பையும் கண்டனத்தையும் இலங்கை போன்ற நன்றி கெட்ட நயவஞ்சகர்களிடம் காட்டியே ஆக வேண்டும். 


5 comments:

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

வன்மையான கண்டனங்கள் .

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

மிகவும் கண்டிக்கப்பட வேண்டியது...

யூர்கன் க்ருகியர் சொன்னது…

too bad!

எல் கே சொன்னது…

தமிழ் ஊடகங்களில் கூட இது பற்றி செய்தி இல்லை :(

settaikkaran சொன்னது…

அவனுக தரத்தைக் காட்டிட்டானுக! :-(

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக