பகிர்ந்து கொண்டவர்கள்!

வெள்ளி, ஜூன் 4

"பளைய பித்தாலேக்கி பேரீச்சம்பலம்......."



அம்மா மாருங்களா ,அய்யா மாருங்களா, அண்ணா மாருங்களா, தம்பி மாருங்களா, அக்காமாருங்களா,தங்கச்சி மாருங்களா.

அவுங்க அவுங்க வூட்ல கீற பலய,ஓட்ட ,ஒடச, நசுங்கிகின ,பொத்தலான பித்தால 

சாமானுகள இட்டாந்து இங்க குட்தீன்கனாக நல்ல ஒசத்தியான பேரீச்சம் பலம் கெடக்கும்.

நசுங்கி போன அண்டானாக்க - அதுக்கு ஒரு கிலோ பேரீச்சம்பலம்,

நசுங்கிப்போன குண்டானாக்க - அரைகிலோ பேரீச்சம்பலம்.

நசுங்கி, கிளிஞ்சிபோனா "சொம்புன்னாக்க " -பத்து பேரீச்சம்பலம் மட்டுமதா .

யாருக்காவது "பேரீச்சம் பலம் வேணா, என்கு பைசா தான் வேணும் " அப்டீன்றவுங்கோ 

கீளேகீர மொகவரிக்கு போய்கினு அவங்க அவுங்க ஓட்ட ஓடச பாத்ரங்கள் குடுதுகினா அங்கேயே ரெடி கேஷா துட்டும் வாங்கிக்கலாம்.


Tamilmanam.com

Tamilish.com 




அந்த மூட்டகுல்லாற கீரத ஆரும் கேக்காதீங்கோ! அத்து நம்ம தோஸ்து டவுசரு பாண்டி அன்னாதவுடுது ஆக்காங் !!

அல்லாருக்கும் வண்கம்!!

அட்ட ...ஓட்டுபோட தாவல்ல? 

டானக்சுப்பா


புரீலன்னாகா நம்ம இது முந்தி இட்டுகின பதிவ பட்சிட்டு இங்க வாங்க கண்ணுகளா!
அப்டியே கொஞ்சம் கீழே போங்க !!




16 comments:

Engineering சொன்னது…

எல்லாத்தையும் எடுத்துட்டு கிளம்பிட்டேன்..........

பெயரில்லா சொன்னது…

தல
பேரீசம் பழம் கொட்டை எடுத்ததா இல்ல கொட்டையோடாவா?

பல வயசான பிரபல பதிவர்களுக்கு கொட்டையோட சாப்பிட முடியாது.

;-))

யூர்கன் க்ருகியர் சொன்னது…

நீங்க எழுதிய இந்த பதிவுக்கு விளக்கவுரை கிடைக்குமா?

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... சொன்னது…

அந்த மூட்டைகுள்ளார என்ன இருக்கு தல்.. ஏன்னா.. எனக்கு வரலாறு முக்கியம்

மசக்கவுண்டன் சொன்னது…

ஒண்ணும் பிரியல.

Jackiesekar சொன்னது…

என்னைய்யா இதேல்லாம்..

பொன் மாலை பொழுது சொன்னது…

உங்களுக்கு கூடவா ?

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

பொன் மாலை பொழுது சொன்னது…

என்ன ஜாக்கி? எல்லாரும் ஏன் இப்டி ஆயிட்டீங்க?

கூடவே என்ன 'கோனார் நோட்ஸ் "சா தரமுடியும்?

பொன் மாலை பொழுது சொன்னது…

ஐயோ ஐயோ,இன்னாதா ஆயி பூட்டுது அல்லாருக்கும் ?
பட்டாப்பட்டி அண்ணாதே?

அந்த மூட்டகுள்ளார நசுங்கி போன தம்ளருங்கோ,
அப்பால ஒடன்சிபோன கூஜா ங்கோ , ....அல்லாகீது அண்ணாத்தே !

பொன் மாலை பொழுது சொன்னது…

மாப்ள யூர்கனு,அல்லாருமா ஒன்னா சேந்து பேசி வச்சிகினு வந்திங்களா மக்கா?
இதெல்லாம் நொம்ப நொம்ப ஒவாராகீது. ஆக்காங் !!

பொன் மாலை பொழுது சொன்னது…

அய்யா சாமீ, பேரு இல்லாதவரே! வந்தாரையா காப்பாத்த!
கொஞ்சம் நம்ம தோஸ்து களுக்கு பிரீராபல
சொல்லி வுடு நைனா. புன்னியாபோவும்.

பொன் மாலை பொழுது சொன்னது…

அய்யா இஞ்சினீரு!
கொஞ்சனாலும் போட்டுட்டு போங்க சாமீ,
பினால வர்றவுங்க கேப்பாங்க

மசக்கவுண்டன் சொன்னது…

ஒரு தற்காப்புதான் கக்கு, அடுத்தவன் வந்து ஏய். கவுண்டா, அப்படீங்கறதுக்கு முன்னாடியே சொல்லீடலாமுன்னுதானுங்க இப்படிப் போட்டனுங்க.
பதிவுலகில எல்லாரும் மருவாதைன்னா கிலோ என்ன வெலன்னுதான் கேக்கறாங்கோ?

வேலன். சொன்னது…

ஆஹா...புது பிஸினஸ் ஆரம்பித்துவிட்டார்..வாழ்க வளமுடன்,வேலன்.

பொன் மாலை பொழுது சொன்னது…

இங்கு நாம் எவருக்கும் அஞ்சத்தேவை இல்லை.
அஞ்ச வேண்டிவ "வலையுலக பயங்கர வாதிகள்" அடியாட்களாக
வளம் வரும்போது, அப்பாவியான நாம் ஏன் அஞ்சவேண்டும்?

நாம் அப்பாவி என்று இருப்பதால் தான் இந்த "வலையுலக பயங்கர வாதிகள் "
இந்த ஆட்டம ஆடுகிறார்கள்.

"நாமார்க்கும் குடியல்லோம்,
நமனையஞ்சோம் "

நாமும் MOUSE எண்ணும் ஆயுதம் ஏந்தி இந்த "தீவிரவாதிகளை "
ஒழித்துக்கட்டுவோம்.

பொன் மாலை பொழுது சொன்னது…

வேற இன்னாத்த பண்ணிகிறது மாப்ள?
அத்தான் பாத்தேன் , இந்த பிச்சினச்சி ஆரம்பிச்சிட்டேன்.
ஆனா இங்க நெறயவே ஓட்ட,ஒடச, நசிங்கிபோன சான்மான் எல்லாம்
இன்னுமும் நிறையவே வரும்போலகீது .

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக