பகிர்ந்து கொண்டவர்கள்!

ஞாயிறு, செப்டம்பர் 27

நீதிபதி ஹரிபரந்தாமன்

 

தாலியறுப்பு நிகழ்ச்சிக்கு அனுமதி கொடுத்த, மோடி அரசுக்கு எதிராகத் தீவிரமாகக் குரல் கொடுக்கும் முன்னாள் நீதிபதி ஹரிபரந்தாமன் அவர்கள் Evangelical church trust Administrator?

இது தான் இங்கே நான் காலம் காலமாகச் சொல்வது. வெளி நாடுகளிலிருந்து வரும் நிதி பல ஆயிரம் கோடி தமிழ் சினிமா முதல் நீதி துறை வரை ஊடுருவி பெரும் பிரிவினை தாக்கத்தை நடத்துகிறது என்று.

இது பற்றி ஒரு ஊடகமும் விவாதம் செய்ய மறுப்பதற்குக் காரணமே குறிப்பிட்ட பணம் பத்திரிக்கைத் துறைக்கும் செல்கிறது, அரசியல்வாதிகளுக்கும் கட்சிக்கும் செல்கிறது.

அனைத்தையும் தீர்மானிக்கும் சக்தியாக மதம் மாற்றும் கும்பல் உருவாகிவருகிறது.

-மாரிதாஸ்




0 comments:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக