தி.மு.க.என்பது ஒரு மாபெரும் அந்நிய மதமாற்று கும்பலே!
இன்று அது ஒரு குடும்பத்தின் தனிச்சொத்தாக ஆகி தனியார் துறை கார்பொரேட் என்ற அளவில் அதன் கொடூரமான நச்சுக்கிளைகள் ஊடகங்கள், பத்திரிகைகள், ரியல் எஸ்டேட் மாபியாக்கள், பல்வேறு தினசரி உபயோகப்பொருள்கள் தாயரிக்கும் கம்பெனிகள் என இன்னமும் வகைப்படுத்த இயலாத பலவேறு வியாபார நிறுவங்களை உள்ளடக்கி, எண்ணற்ற வழிகளில் தமிழர்களின் வருவாயை தன்னுள்ளே உறிஞ்சிக்கொண்டு பூதாகாரமாய் பறந்து விரிந்து நிற்கும் ஒரு அசைக்கமுடியாத சாம்ராஜ்யம்.
இன்று தமிழகத்தின் ஆட்சி அதிகாரம் நேரடியாக இந்த பெரும் ராட்சச பூதத்தின் கைகளில் இல்லாவிடினும், நீதித்துறை, காவல்துறை,உள்ளாட்சித்துறை, ஜாக்ட்டோஜியோ,போக்குவரத்துக்கு, இந்து அறநிலைத்துறை மற்றும் மாநில அரசின் எல்லாத்துறைகளையும் தனது ஆக்டொபஸ் கைளால் சுருட்டி வளைத்துப் பிடித்துக்கொண்டுள்ளது.
வெளிப்படையான இந்துமத அழிப்பு, அந்நிய மதங்களின் கொடும் செயல்களுக்கு தாராளமான தடையற்ற ஆதரவு இவைகளால் தன் கடைசி இலக்காண இந்துமத அழிப்பு - அந்நியமத ஆதரவு என்ற நிலையில் ஓட்டு அரசியல் செய்துவருவது கண்கூடு.
ஆனாலும் இன்னமும் கோரமான அதிகாரப்பசியில் அல்லாடும் இந்த ராட்சச பூதம் அடுத்த முறையும் தனக்கு மாநில அதிகாரம் கிடைக்காவிட்டாலும் தொடர்ந்து தனது கோரமான வெறியினை செயல்படுத்திக்கொண்டுதான் இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
இந்த வெறிகொண்ட மிருகத்தை ஒரு அடியில் அல்லது பல தொடர் அடிகளின் மூலமாகக்கூட வீழ்த்திட இயலாது. பெரும்பான்மை மக்கள் இந்த மிருகத்தை இடைவிடாது அடித்து அடித்து அடித்து சிதைத்தால் மட்டுமே இழந்த மிருகத்தின் அகோரப்பசி சற்று அடங்கும். அப்பவும் இந்த மிருகத்தினை கொன்று ஒழிக்க முடியாது.
பல்வேறு பெயர்களில் ரூபங்களில் இதன் வெறியாட்டங்கள் இந்த மாநிலத்தில் இன்னமும் தொடர்ந்து பலதலைமுறைகளை தாண்டியும் கொண்டுசெல்லும் வல்லமை உடையது. கடைசி தமிழன், கடைசி இந்து இருக்கும் வரையும் இந்த மிருகம் ஓயாது.
இந்த கொடிய மிருகத்தை இப்படி கட்டுக்கடங்காமல் வளர்ந்துவிட்டது வேறுயாருமல்ல, நாமேதான்.!






0 comments:
கருத்துரையிடுக