பகிர்ந்து கொண்டவர்கள்!

புதன், ஆகஸ்ட் 12

தமிழ்மக்களை மேலும் மேலும் சுரண்டி...





திமுக, அஇஅதிமுக  இவைகள் இரண்டுமே தமிழ்மக்களை மேலும் மேலும் சுரண்டி அவர்களை ஒன்றுக்கும்  ஆகாதவர்களாய் ஆகிவிட்டன. இனி வருங்கால நமது பிள்ளைகளுக்கும்  இந்த நிலை வேண்டுமா. ? புதிய கல்விக்கொள்கையை நிச்சயம்  நாம் கடைபிடித்தாகவேண்டும். வருங்கால சந்ததியினரை மனதில் வைத்து இதனை தீவிரமாக நாம் ஆதரிக்கவேண்டும். மாரிதாஸின் பணிகள் அளப்பரியது.

0 comments:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக