கழுத்தை தேய்ந்து கட்டெறும்பானது......சுடலையின் வாரிசு அப்பனைவிடவும் பல மடங்கு தத்தி.
அந்த பிள்ளையார் என் அம்மா செய்தது , என் மகள் கரைப்பதற்காக எடுத்தாள் மற்றபடி எனக்கும் அதற்கும் சம்பந்தமில்லை நான் கடவுள் நம்பிக்கை அற்றவன் : உதயநிதி
இந்து சாமியார்களை திட்ட வேண்டும் ஆனால் புட்டபர்த்தி சாய்பாபாவினை வீட்டுக்குள் அழைத்து ஆசி வாங்க வேண்டும்
இந்தியினை எதிர்க்க வேண்டும் ஆனால் தங்கள் சொந்த பள்ளியில் இந்தி வைத்து சம்பாதிக்க வேண்டும்
தமிழை வளர்ப்பதாக சொல்ல வேண்டும் ஆனால் கம்பெனி எல்லாம் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும்
அப்படி இந்து எதிரி என சொல்ல வேண்டும், வீட்டுக்குள் பிள்ளையார் இருந்தால் அம்மா விருப்பம் என நகர்ந்துவிட வேண்டும்
இவரின் அம்மாவுக்கும் மகளுக்கும் இந்து மதம் வேண்டும் ஆனால் தமிழகத்து மற்ற மக்களுக்கு அது இருந்துவிட கூடாது
என்ன இருந்தாலும் கருப்பு துண்டு எப்படி மஞ்சளானது என்பதற்கு 1ஜி ஆர்டிஸ்ட் கொடுத்த விளக்கம் அளவுக்கு 3ஜி ஆர்டிஸ்ட்டால் கொடுக்க முடியவில்லை, அதன் பெயர்தான் அனுபவ குறைவு, அறிவும் குறைவு.
பேரன் Rising Fund என்பவருக்கு தாத்தா ஆர்டிஸ்ட் போல் சமாளிக்க தெரியவில்லை பாவம்

0 comments:
கருத்துரையிடுக