பகிர்ந்து கொண்டவர்கள்!

வியாழன், ஜூன் 4

அடபோங்கடா முண்டை போண்டா தமிழர்களா. !

விளம்பரத்திற்காக அப்பாவிகளை சமாதியில் வைத்து தாலி கட்ட வைக்கும் பகுத்தறிவு...
கருணாநிதி குடும்பத்தார் இதேபோன்று தங்கள் குடும்பத்தினரின் திருமணங்களை சமாதி வைத்து செய்வார்களா? இல்லை,வீராமணியின் குடும்பத்தினரோ அல்லது வேறு பெரியார் வழி வந்த கைத்தடிகளோ, தாலியறுப்பு கோஷ் டிகளோ, சுப வீ செட்டியாரோ  அவர்களின் குடும்ப திருமணங்களை பெரியார் சமாதியில் நடத்துவதில்லயே ? ஏன் என்று  எந்த மற்ர்ர்ர்ர் ற தமிழனும் கேட்கவே மாட்டான். அதுதான் இங்கே பஹுத்தறிவு என்று  விதைக்கப்பட்டுள்ளது.  
கோவிகளில் கல்யாணம் நடந்தால் மூட நம்பிக்கை, அய்யர் வைத்து மந்திரம் சொல்லி தாலி கட்டினால் பிற்போக்குத்தனம் . சரி... நாட்டையே  துரோகித்து வாழ்ந்து  செத்தவனின் சமாதியில்  வைத்து ஸ்தாலின் போன்ற  கூமுட்டைகளின் முன்னிலையில்  தாலி காட்டினாலே அது பகுத்தறிவாம். அடபோங்கடா முண்டை  போண்டா  தமிழர்களா. !
இன்னும் எத்தனை காலம் இந்த 'ராஜாக்கள்' மக்களை ஏமாற்றப் போகிறார்களோ !!


0 comments:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக