பகிர்ந்து கொண்டவர்கள்!

வெள்ளி, ஏப்ரல் 3

உண்மையிலேயே இஸ்லாமியர்கள் பாவம்...

உண்மையிலேயே இஸ்லாமியர்கள் பாவம்......சாதாரண ஒரு நோய் தொற்றை இஸ்லாமியர்களுக்கும் இந்துக்களுக்கும் உள்ள பிரச்சினையாக மாற்றியதே ஒரு கேடுகெட்ட அரசியல் கட்சி திமுக தான்......இதைப் புரிந்துகொள்ளாமல் நடக்கும் அனைத்து இஸ்லாமியர்களை கண்டும் நான் வேதனைப்படுகிறேன்......மனித உயிர்களை வைத்து அரசியல் செய்வது என்பது சாக்கடையில் கைகழுவிவிட்டு உணவு அருந்துவது போன்றதாகும்......இந்த கேடுகெட்ட ஈனச்செயலை திமுகவும் திமுகவைச் சார்ந்த ஊடகங்களும் பரப்பி வருகின்றன......இது அனைத்தும் அடுத்த ஆண்டு வரவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் முன்னோட்டமாக திமுக பார்க்கின்றது......இது அனைத்தும் இஸ்லாமியர்களின் ஓட்டு வங்கிக்காக திமுக செய்யும் பித்தலாட்டங்கள் ஆகும்......பொதுவாக இன்னும் இஸ்லாமியர்கள் இதை புரிந்து கொள்ளவில்லை என்றால் இந்த சமூகத்தில் இஸ்லாமியர்களையும் அவர்கள் சார்ந்த இஸ்லாமிய மதத்தையும் அவர்களை இழிவு படுத்துவது சமமாகும்.....இந்த பாரத நாட்டில் ஒன்றுமறியாத நல்ல இஸ்லாமியர்கள் உள்ளனர் அவர்கள் எல்லாம் இதனால் பாதிக்கப்படுவர்....இனியும் இவர்களை திக, திமுக, இடதுசாரிகள், காங்கிரஸ் மற்றும்  விசிக போன்ற சமூக விரோதிகளிடம் தஞ்சமடைவது தங்களின் காவலர்களாக பாதுகாப்பாளர்களாக நம்பிக்கொண்டு  இந்திய பொது நீரோட்டத்திலிருந்து மேலும் மேலும் விலகிப்போவது நிச்சயம் நல்லது அல்ல. தங்களை ஓட்டுவங்கியாக யார் மாற்றவில்லையோ அவர்களே தங்களின் பாதுகாவலர்கள். பெரும்பான்மை மக்களோடு இணைந்து இசைந்து வாழ்வதே எல்லோருக்கும் அமைதியாக வாழ வழிகாட்டும்.ஒன்றாய் அனைவரும்பெதமின்றி முன் செல்ல விழைவோம். 

0 comments:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக