பகிர்ந்து கொண்டவர்கள்!

திங்கள், பிப்ரவரி 10

யாரை மிரட்ட நினைக்கிறீர்கள்...

இந்திய முஸ்லீம்கள் எவருக்கும் CAA வினால் பாதிப்பு இல்லை எனும் போது...CAA க்கு எதிர்ப்பு என பெரும் கூட்டம் கூட்டி யாரை மிரட்ட நினைக்கிறீர்கள்...அரசையா? நாட்டையா? இந்துக்களையா?
நவநிர்மான் சேனா தலைவர் திரு. #ராஜ்_தாக்கரே


Kalavathi Kala
CAA க்கு எதிராக பேரணி நடத்தியவர்களுக்கு பதிலடியாக இன்று CAA ஆதரவு பேரணி நடத்தப்பட்டது...
பொதுக்கூட்டத்தில் பேசிய ராஜ் தாக்கரே
இந்தியா ஒன்றும் தர்ம சத்திரம் அல்ல,
கல்லுக்கு கல்லால் பதில் தரப்படும்,
கத்திக்கு கத்தியால் பதில் தரப்படும்
பாகிஸ்தான் மற்றும் வங்க தேசத்தில் இருந்து சட்டத்திற்கு புறம்பாக ஊடுருவல் செய்தவர்களை தூக்கி வெளியே எறியுங்கள். இந்தியா தர்மசாலா அல்ல.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பாஸ்போர்ட் இல்லாமல் நுழைய முடியாது. அங்கு சட்டங்கள் கடுமையாக உள்ளது. அவர்களை விரட்டி அனுப்பி விடுவார்கள் அல்லது சிறையில் அடைத்து விடுவார்கள் என்று கூறியுள்ளார் ராஜ் தாக்கரே...
இந்திய முஸ்லீம்கள் எவருக்கும் CAA வினால் பாதிப்பு இல்லை எனும் போது CAA வுக்கு எதிர்ப்பு என பெரும் கூட்டம் கூட்டி யாரை மிரட்ட நினைக்கிறீர்கள் அரசையா? நாட்டையா? இந்துக்களையா?
இஸ்லாமிய நாடுகளான பாகிஸ்தான் மற்றும் வங்க தேசத்தில் இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
1993 மும்பை குண்டு வெடிப்பிற்கு காரணமான தாவூத் இப்ராகிம்க்கு பாகிஸ்தான் அடைக்கலம் தந்து பாதுகாப்பு தரப்பட்டுள்ளது...
9/11 பயங்கரவாத தாக்குதல் நடத்திய ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் பாதுகாப்பு தரப்பட்டுள்ளது...
இந்த நிலையில் தான், பாகிஸ்தானில் இருந்து வரும் முஸ்லிம்களுக்கு குடியுரிமை தர வேண்டும் என்று போராட்டம் நடத்தி வருகின்றனர்...
இஸ்லாமிய நாடுகளான பாகிஸ்தான் மற்றும் வங்க தேசத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மட்டுமே தான் இந்தியாவில் குடியுரிமை தர வேண்டும் என்று தெரிவித்தார்...
இந்தியாவில் கிடைக்கும் சுதந்திரம் போல வேறு எங்கும் இப்படிப்பட்ட சுதந்திரம் கிடையாது என்று தெரிவித்தார் ராஜ் தாக்கரே...


0 comments:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக