பகிர்ந்து கொண்டவர்கள்!

ஞாயிறு, ஜூலை 21

தகவல் அளிப்போர் விவரங்கள் #ரகசியமாக வைக்கப்படும்.









நீங்கள் வாழும் பகுதிகளில் #சட்டவிரோதமாக குடியிருக்கும் #அந்நிய #நாட்டவர் யாரேனும் வசிப்பதாக உங்களுக்கு தோன்றுகிறதா?
0120-4341895 என்ற எண்ணுக்கு அழைத்து #தகவல் தெரிவிக்க #மத்திய #அரசு ஏற்பாடு செய்துள்ளது.
தகவல் அளிப்போர் விவரங்கள் #ரகசியமாக வைக்கப்படும்.
2004லேயே #வங்கதேசம் போன்ற அந்நிய நாட்டிலிருந்து ஊடுருவியுள்ள அந்நியரின் எண்ணிக்கை 1 கோடியே 27 லட்சம் என கணக்கிட்டுள்ளனர்.
இதல்லாமல் #ரோஹிங்க்யா முஸ்லிம்கள், #பர்மா மற்றும் #இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக ஊடுருவியுள்ளோர் எண்ணிக்கை கடந்த 15 #ஆண்டுகளில் ஏறத்தாழ #ஐந்தரை#கோடி என கணக்கிட்டுள்ளனர்.
இவர்கள் நமது மக்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய வளங்களை #சுரண்டுவதோடல்லாமல் நாட்டின் #பாதுகாப்பையும் #அமைதியையும் செயல்களில் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஈடுபடுகின்றனர்.
மேலும் #மத சம்பந்தப்பட்ட விஷயங்களில்
#தூண்டிவிடப்பட்டு தேவையற்ற #பதட்டத்தை உருவாக்கி குழப்பத்தை உண்டு பண்ண சுயநலமிக்க #அரசியல் #வாதிகளால்பயன்படுத்தப்படுகின்றனர்.
சமீபத்திய உதாரணம் மேற்கு வங்கத்தில்
நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னும் பின்னும் ஏற்பட்ட #வன்முறைகள். அவை இன்னும் ஓய்ந்த பாடில்லை.!
இன்று மக்களவையில் #அமித்ஷா நமது நாட்டின் ஒவ்வொரு #அங்குலத்திலும் வசிக்கும் அந்நியர்கள் #கண்டுபிடிக்கப்பட்டுவெளியேற்றப் படுவார்கள் என்று பேசியதோடு நில்லாமல் #செயலிலும் இறங்கியுள்ளார்!
நாமும் தேசத்தின் பாதுகாப்பை #உறுதி #செய்வோம்
#வாழ்க #பாரதம் 🇮🇳
Courtesy
R Parameshwar
From
Chandra Sekar

0 comments:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக