பகிர்ந்து கொண்டவர்கள்!

வெள்ளி, ஜூன் 21

இன்னைக்கு இருக்கற குழந்தைகளுக்கு சுத்தமா தமிழ் தெரியல -





1952 - ல மூன்றாம் வகுப்பு சரித்திரப் புத்தகம் -
பொருளடக்கம் பாருங்க -
கழகங்களோட ஆட்சிக்கு அப்பறம் தான் காந்தி, நேரு, பெரியார், அண்ணான்னு நாதாரிகளோட வரலாற படிக்க வெச்சானுக-
அது மட்டுமல்லாம நம்மள அடிமைப்படுத்தி கொடுமைப்படுத்தின முஸ்லிம் மண்ணர்கள பத்தி பாபர்காலம் பொற்காலம், அக்பர் காலம் பொற்காலம்னு அடிச்சு விட்டானுக-
மதம் மாத்த வந்த பாதிரியானுக எழுதின தேம்பாவணி படிக்க வெச்சானுக-
ஆனா, ஸ்ரீ ராமரப் பத்தி படிக்க அல்ல பேசக் கூடக் கூடாதுன்னு உத்தரவு போடறாய்ங்கெ -
அது மட்டுமா -
ஹிந்தி கத்துகிட்டா தமிழ் அழிஞ்சிடும்னு சொல்லிக்கிட்டே -
ஆங்கில வழிக் கல்வினு தமிழ சுத்தமா அழிச்சிட்டாய்ங்கெ -
இன்னைக்கு இருக்கற குழந்தைகளுக்கு சுத்தமா தமிழ் தெரியல -
தேவாரம் -
திருவாசகம் -
திருப்பாவை -
எதையும் படிச்சிடக் கூடாதுன்னு நெனைக்கறாய்ங்கெ_
இது எல்லாமே கிறிஸ்தவ மதமாற்றிகளுக்கு ஆதரவா திராவிடக் கட்சிகள் செய்யற சதியே தவிர வேற எதுவும் இல்ல -
நம்ம மொழி வளரனும்னா நம்ம மதம் இருக்கனும் -
ஏன்னா, தமிழ் இலக்கியங்கள் அத்தனையும் நம்ம மதம் சம்பந்தப்பட்டது தான் -
அதனால தான் வைரமுத்து, ரஞ்சித், திருமா மாதிரி கிறிஸ்துவ கைக்கூலிகள வெச்சு -
திருப்பாவை தந்த ஆண்டாள் தாயாரையும், -
திருமறைகளை மீட்ட இராஜராஜனையும் அவமானப் படுத்தறாய்ங்கெ_
கார்டுவெல் எழுதாத எதுவுமே தமிழர் நாகரீகம் இல்லைனு நம்ப வைக்க முயற்சி செஞ்சு ஜெயிச்சிட்டும் கூட இருக்காங்க -
இதுக்கும் மேல தி.மு.க திரும்ப ஆட்சிக்கு வந்துட்டா -
மூணு பொண்டாட்டிக்காரன் கருணா வரலாறக் கூட நம்ம பிள்ளைக படிக்க வேண்டிய துர்பாக்கியம் வந்துடும் -
இதையெல்லாம் தடுத்து நிறுத்தி தமிழ் பக்தி இலக்கியங்கள அடுத்த தலைமுறைக்கு கொண்டு போகனும்னா -
இங்க நிச்சயமா காவி ஆட்சி வந்தே ஆகனும் -
வேதனையுடன் -
தேசப்பணியில் என்றும் -
ந.முத்துராமலிங்கம் -

0 comments:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக