பகிர்ந்து கொண்டவர்கள்!

ஞாயிறு, டிசம்பர் 2

புள்ளி வைத்தார்கள்.



போலி ராஜ குடுப்பத்தின் தில்லுமுல்லுகளை, வண்டவாளங்களை சந்திக்கு கொண்டுவந்ததால் அதற்கு  காரணமான அம் ஆத்மி கட்சியின் (A A P)  அர்விந்த் கேஜ்ரி வாலை போட்டுத்தள்ள  டெல்லியில் திட்டம் தயாராகிறதாம். பழியினை பி.ஜே.பி. மீது போட்டுவிட்டு அவரை தீர்த்துக்கட்ட சீரழிந்த காங்கிரசின் நாலு கிங் மேக்கர்கள் ................இல்லை நாலு தாதா மேக்கர்கள் மாஸ்டர் பிளான் போட்டு அந்த அசைன்மெண்ட்டை  செயல் படுத்த அமெரிக்காவில் இயங்கும் ஒரு பிரபல இத்தாலிய மாப்பியா விடம் ஒப்படைத்துள்ளனர். சுமார் 25 கோடி ரூபாய்கள் செலவு செய்யவும் அந்த 4 பேர் குழுவும் தயாராகி விட்டார்களாம்.

இந்த சதியை மோப்பம் பிடித்த மத்திய உளவு துறை யில் உள்ள ஒரு தேச பக்தி கொண்ட அதிகாரி இந்த நடவடிக்கைகளை தடுக்க சொல்லி பிரதமரிடம் ரகசிய செய்தி அனுப்பியுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரத்திலிருந்து தகவல் என்று ஒரு மாஜி புலனாய்வு துறை அதிகாரிக்கு செய்தி கிடைத்துள்ளதாம்.







அல்லாகு அக்பர் !

பரம பிதாவே எங்களை ரஷிக்கவும் !!

ஜெய ஜெய ராம் !!!

பாரத் மாத்தாகி ஜே!!!!

வந்தே மாதரம்!!!!!!

எல்லா தெய்வங்களும் எல்லா சாமிகளும்  எங்க நாட்டை, எங்க மக்களை காப்பாத்துங்க சாமிகளா...........:((((((





4 comments:

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

இந்த பன்னாடைகளை என்ன அண்ணே செய்யலாம்...?

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

பிஜேபி மேலே போடாமல், ஹசாரே மேல பழியைப் போட்டாலும், ஆச்சர்ய்யப்படுவதுக்கில்லை அண்ணே...

இவனுக கரடியை பிடிச்சு வச்சிகிட்டு, புலி'ன்னு சொல்றவனுக ஆச்சே...?

ப.கந்தசாமி சொன்னது…

சாமிகளே அவங்கவங்களை காப்பாத்திக்க முடியாம தெருத்தெருவா ஓடின கதைகளை யெல்லாம் படித்ததில்லையா? அப்புறம் அவங்க எப்படீங்க நம்மளைக் காப்பாத்தறது?

வெளங்காதவன்™ சொன்னது…

இது நெசமான நூசாம்வோய்.... அப்புறம், ஹசாரே அடங்குனதும், இந்த மேட்டர்லதானாம்.....

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக