tag:blogger.com,1999:blog-9127054218325869927.post8643027078664867261..comments2023-11-03T14:42:46.826+04:00Comments on பொன் மாலை பொழுது: வாயில் தையல் போட்டுள்ளது. ஜாக்கிரதை !பொன் மாலை பொழுதுhttp://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-9127054218325869927.post-2752804168842439472010-10-31T18:11:48.939+04:002010-10-31T18:11:48.939+04:00இன்றைய அரசியல் கட்சிகளைப் பின்பற்றும் அனைவருக்கும்...இன்றைய அரசியல் கட்சிகளைப் பின்பற்றும் அனைவருக்கும் சவுக்கடி கொடுப்பதைப் போன்ற கேள்விகள். திருந்துவார்களா மக்கள். ம்ஹும்.. அடுத்த தேர்தலிலும் இரண்டுபேரில் எவராவது ஒருவர்தான் ஜெயிப்பார்கள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-38279781971825236812010-10-31T12:13:52.048+04:002010-10-31T12:13:52.048+04:00சவுக்கடி கேள்விகள்! சிறப்பாக இருக்கிறது. தொடர்ந்து...சவுக்கடி கேள்விகள்! சிறப்பாக இருக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள்!பொன்னியின் செல்வன்https://www.blogger.com/profile/05348882489729364554noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-65088535162624101832010-10-31T11:19:09.125+04:002010-10-31T11:19:09.125+04:00தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அவனுக்கோர் குணமுண்ட...தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அவனுக்கோர் குணமுண்டு!பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-67588522243639714772010-10-30T21:15:04.238+04:002010-10-30T21:15:04.238+04:00நம்முடன் ஒட்றுமை இல்லாததை இதற்க்கு காரணம்நம்முடன் ஒட்றுமை இல்லாததை இதற்க்கு காரணம்முத்துhttps://www.blogger.com/profile/16378375413266734326noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-61125481729926785562010-10-30T20:22:50.005+04:002010-10-30T20:22:50.005+04:00ஒய்யார கொண்டையில் ஈறும் பேனுமாம்...நதி நீர் இணைப்ப...ஒய்யார கொண்டையில் ஈறும் பேனுமாம்...நதி நீர் இணைப்புக்கு வழி காணவில்லை..70 ஆயிரம் கோடியில் காமன்வெல்த் விளையாட்டு.(இதில் அவரவர் கொள்ளை அடித்தது வேறு).விளையாட்டுக்கு செலவிட்ட தொகையை நதிநீர் இணைப்புக்கு செலவிட்டிருக்கலாம்.(அதற்காக விளையாட்டுவேண்டாம் என்று சொல்லவில்லை.வளமான இந்தியாவை உருவாக்கியபின் ஒலிம்பிக் விளையாட்டையே இங்கு நடத்தட்டும்.)ம்..புலம்பி என்ன பிரயோஜனம்...அந்த சைதாப்பேட்டை சாமியார்தான் நம்பளை காப்பற்றவேண்டும்...<br />வாழ்கவளமுடன்.<br />வேலன்.வேலன்.https://www.blogger.com/profile/03912425257426641187noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-34226704356555065552010-10-30T18:59:58.313+04:002010-10-30T18:59:58.313+04:00டைம் வேஸ்ட் தல..மாறபோறது இல்ல யாரும் ...டைம் வேஸ்ட் தல..மாறபோறது இல்ல யாரும் ...புதிய மனிதா.https://www.blogger.com/profile/00228872074671325691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-68793775334638192972010-10-30T18:00:46.172+04:002010-10-30T18:00:46.172+04:00இந்தியாவில் தேசியகட்சிகள் என்று ஏதும் இல்லை,எல்லாக...இந்தியாவில் தேசியகட்சிகள் என்று ஏதும் இல்லை,எல்லாகட்சிகளும் அவர் அவர் ஆளும் மாநிலங்களில் நலனை மற்றுமே நினைக்கின்றது.இதில் தேசிய ஒருமைப்பாடாவது !#$%^&*(?.(உங்கள் மின் அஞ்சல் முகவரி தேவை.என் மின் அஞ்சல் முகவரி mlakshankumar@gmail.com.}நன்றி.புலிகுட்டிhttps://www.blogger.com/profile/03568842236101906180noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-7160688776366690892010-10-30T12:41:32.458+04:002010-10-30T12:41:32.458+04:00இது தமிழ்நாட்டின் சாபக்கேடு பாஸ்,,இதில்வேறு தேசிய ...இது தமிழ்நாட்டின் சாபக்கேடு பாஸ்,,இதில்வேறு தேசிய ஒருமைப்பாடு பற்றி பேசுவான்கள் பாரு..<br /><br />"மழை பேஞ்சதால தண்ணிய விட்டுட்டான் கர்னாடகா காரன் என்னாலதான் வந்ததுன்னு மார்தட்டுவான் தமிழ்நாட்டு அரசியல் வியாதி "<br />இந்த காமிடிவேறு அடிக்கடி நடக்கும்<br /><br />சரி பாஸ் எந்திரன் 300 கோடியை தாண்டி விட்டதாமே ,,நாமெ திருந்தவே மாட்டோம் சாமிGood citizen https://www.blogger.com/profile/07732657642057748790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-29420059626486628702010-10-30T11:20:17.440+04:002010-10-30T11:20:17.440+04:00ம்ழை பேஞ்சதால தண்ணிய விட்டுட்டான் கர்னாடகா காரன் எ...ம்ழை பேஞ்சதால தண்ணிய விட்டுட்டான் கர்னாடகா காரன் என்னாலதான் வந்ததுன்னு மார்தட்டுவான் தமிழ்நாட்டு அரசியல் வியாதிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-29025775906865318482010-10-30T08:27:31.929+04:002010-10-30T08:27:31.929+04:00உண்மை.உண்மை.புவனேஸ்வரி ராமநாதன்https://www.blogger.com/profile/02911315714143927633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-40692995608532636302010-10-30T07:42:38.458+04:002010-10-30T07:42:38.458+04:00சரியான கருத்து ! ( இண்ட்லில ஓட்டு போட்டாச்சு )சரியான கருத்து ! ( இண்ட்லில ஓட்டு போட்டாச்சு )Anonymoushttps://www.blogger.com/profile/01258640444778152696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-52956297311412861352010-10-30T06:05:02.520+04:002010-10-30T06:05:02.520+04:00நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட இந்த மனிதர...நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட இந்த மனிதரை நினைத்துவிட்டால்..... ;-(<br /><br />கக்கு... அட்டகாசம்.RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-66066393114977212662010-10-30T04:16:14.837+04:002010-10-30T04:16:14.837+04:00பதிவு கலக்கல்.. நான் நினைத்துகொண்டு இருந்ததை, ரொம்...பதிவு கலக்கல்.. நான் நினைத்துகொண்டு இருந்ததை, ரொம்ப அழகா எழுதியிருக்கீங்க..<br /><br />மக்களுக்கு விழிப்புணர்வு வரனும் பாஸ்..முனைவ்வ்வர் பட்டாபட்டி....https://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.com