tag:blogger.com,1999:blog-9127054218325869927.post7556935735141812309..comments2023-11-03T14:42:46.826+04:00Comments on பொன் மாலை பொழுது: புதிதாக வந்த மற்றும் கண்ணியமான பண்பான தமிழ் பதிவர்களுக்கு மட்டும்.பொன் மாலை பொழுதுhttp://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comBlogger73125tag:blogger.com,1999:blog-9127054218325869927.post-87528523758436854342011-06-27T07:24:11.009+04:002011-06-27T07:24:11.009+04:00இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.S. Robinsonhttps://www.blogger.com/profile/16747200312908316716noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-7222687162852258152010-11-25T21:28:12.921+04:002010-11-25T21:28:12.921+04:00எப்படின்னு தெரியல எதார்த்தமா நான் வளம் வரும்போது இ...எப்படின்னு தெரியல எதார்த்தமா நான் வளம் வரும்போது இந்த பதிவு என் கண்ணில் பட்டது. எதார்த்தமான வரிகள், எதார்த்தமான மனிதர். இந்த பதிவ போடும்போதே நீங்கள் ஒருவருடம் அனுபவம் வாய்ந்தவர்(சீனியர்) அப்படி இருந்தும் இந்த மாதிரி உங்களால் துணிந்து பதிவு எழுத முடிந்தது என்றால், என்ன சொல்ல. <br /><br />நன்றி சார் உங்கள் மூலம் எனக்கு நிறைய தகவல்கள் கிடைத்தது.THOPPITHOPPIhttps://www.blogger.com/profile/09951238137059810797noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-29130448981367031032010-06-12T14:13:00.136+04:002010-06-12T14:13:00.136+04:00உண்மையை நானும் ஏற்கிறேன் ஆனால் என்ன செய்வது இது தா...உண்மையை நானும் ஏற்கிறேன் ஆனால் என்ன செய்வது இது தான் உலகம்.shanuk2305https://www.blogger.com/profile/01736085681710990065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-18760148673249039132010-06-07T21:50:53.943+04:002010-06-07T21:50:53.943+04:00வாருங்கள் Maximum India.
தங்கள் வருகைக்கும் கருத...வாருங்கள் Maximum India.<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-41151362904458700392010-06-07T19:01:07.631+04:002010-06-07T19:01:07.631+04:00இன்றைய யதார்த்த நிலையை அழகாக விளக்கியிருக்கிறீர்கள...இன்றைய யதார்த்த நிலையை அழகாக விளக்கியிருக்கிறீர்கள்!<br /><br />வாழ்த்துக்கள்!Maximum Indiahttps://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-57620369588080813592010-06-07T18:43:30.411+04:002010-06-07T18:43:30.411+04:00வாருங்கள் காஞ்சி முரளி.
தங்களின் வருகைக்கும் கருத...வாருங்கள் காஞ்சி முரளி.<br /><br />தங்களின் வருகைக்கும் கருத்துகளுக்கும் <br />ஆதரவிற்கும் நன்றி.<br />தொடருங்கள்.பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-37237372241152159842010-06-07T18:08:28.367+04:002010-06-07T18:08:28.367+04:00நண்பரே... நான் கொஞ்சம் Late...!
உண்மையை உலகுக்கு ...நண்பரே... நான் கொஞ்சம் Late...!<br /><br />உண்மையை உலகுக்கு உரைத்திருக்கிறீர்கள்....! <br />வாழ்த்துக்கள்....!<br /><br /> <br />தங்கள் கருத்துக்களை இப்போதுதான் வெளியிட்டுள்ளீர்கள்... <br />எனது bloogerஇல் "உங்கள் சுயவிவரம்"த்தில் *****"அலுவலக பணிச் சுமையிலிருந்து விடுபட வலையில் கால் பதித்தேன்... பெரும்பாலான கருத்துக்கள், கவி வரிகள், எனக்கு உடன்பட்டதாகவும், எனக்கு ஏற்புடையதாகவும் - சமூகச் சாடலும் - சமூக அக்கறையும் - மனிதமும் - மனிதநேயமும் - மனிதாபிமானமும் - இயற்கையாய் இருந்தால் என் கருத்துக்களை தெரிவிக்கின்றேன்.... <br />எனக்கு பிடிக்காத கருத்துக்கள், முரண்பாடான கவிதைகள் இருந்தால் அன்று எனது கருத்துரைகள் இருக்காது...<br />ஏனெனில் என் கருத்தை யார்மீதும் திணிக்க விரும்புவதில்லை.....`******* <br />என்ற இந்த என் கருத்தினை ஆழப் பதித்துள்ளேன்... என் blogger இன்றும் காணலாம்....<br /> <br />நல்ல அறிவுரை... இதேற்கே ஓர் சபாஷ்....!<br /><br />உண்மை.. நண்பா... <br />நல்ல இடுகை... நான் பெரும்பாலும் தங்கள் கருத்துக்களில் உடன்படுகிறேன்... நல்ல அறிவுரைகள்... வாழ்த்துக்கள்...<br /> <br />நட்புடன்......<br />காஞ்சி முரளிகாஞ்சி முரளிhttps://www.blogger.com/profile/01554654339296112892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-27625899299808279972010-06-07T17:24:43.567+04:002010-06-07T17:24:43.567+04:00சரியான நேரத்தில் சரியான ஆலோசனை.நன்றி.நன்பரே.சரியான நேரத்தில் சரியான ஆலோசனை.நன்றி.நன்பரே.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-73602486057812432032010-06-07T17:00:40.989+04:002010-06-07T17:00:40.989+04:00வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
sarguru saba.வருகைக்கும் கருத்துக்கும் நன்றி <br /> <br />sarguru saba.பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-21570660331995457532010-06-07T16:55:04.697+04:002010-06-07T16:55:04.697+04:00// மலினமான பதிவுகளுக்கும், பதிவர்களுக்குமான ஆராதிப...// மலினமான பதிவுகளுக்கும், பதிவர்களுக்குமான ஆராதிப்புகளுக்குள் தொலைந்து போகின்ற நல்ல பதிவரின் முகவரிகள் பற்றியதான ஆதங்கங்களை உங்கள் பதிவுகளில் பார்க்கையில் ஒரு முறை தளவாடி பார்த்த சந்தோசம் எனக்கு.//<br /><br />-----------------Muszhaaraff Muthunabeen<br /><br /><br />இது எல்லா இடங்களிலும் நடக்கும் அவலங்களின் தொடர்ச்சியே. <br />இதே வகையான சின்னத்தனங்களை நாம் தினசரி வாழ்கையில் <br />எல்லா இடங்களிலும் பார்க்கத்தான் நேரிடுகிறது.<br /><br />அதுவே இங்கும் பரிணமித்துள்ளது.அவ்வளவே.<br />கையாலாகாதவர்களின் சதவிகிதம் நம் கூட்டத்தில் சற்று அதிகமே.<br />அவர்களுக்கு தங்களை வழிநடத்த ஒரு தலைமை வேண்டுமென <br />ஏங்க, விருப்பம் போல ஒரு தலைமையும் கிடைக்க ,அப்புறம் <br />என்ன சொல்லவேண்டுமா? <br /><br />கூஜா தூக்கினால் பிழைக்கலாம் என்ற சித்தாந்தம் பலன் அளிக்க <br />தூக்குபவர்களின் மடங்கு அதிகமாகத்தானே ஆகும்.<br /><br />ஆனால் இந்த கேவலம் படித்தவர்கள் நிறைந்த வலைதளத்தையும் <br />விட்டு வைக்க வில்லை. போலிகளும், பொய்யர்களும் ,திருடர்களும் <br />காலிகளும் இங்கு நான் எதிர்பார்த்ததை விட அதிகமாக உள்ளனர்.<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே.பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-41114247534235087802010-06-07T15:09:34.309+04:002010-06-07T15:09:34.309+04:00மலினமான பதிவுகளுக்கும், பதிவர்களுக்குமான ஆராதிப்பு...மலினமான பதிவுகளுக்கும், பதிவர்களுக்குமான ஆராதிப்புகளுக்குள் தொலைந்து போகின்ற நல்ல பதிவரின் முகவரிகள் பற்றியதான ஆதங்கங்களை உங்கள் பதிவுகளில் பார்க்கையில் ஒரு முறை தளவாடி பார்த்த சந்தோசம் எனக்கு. இந்த ஒருமித்த அலைவரிசைகள் கலக்கும் போது எழுத்தின் பாடுபொருள்களும் பன்முகத்தளத்தை சுமக்கும் என எதிர்பார்க்கலாம்.Muszhaaraff Muthunabeenhttps://www.blogger.com/profile/02752017313516646466noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-74530352683229221712010-06-07T14:46:31.592+04:002010-06-07T14:46:31.592+04:00நல்ல பதிவு நண்பரே.நல்ல பதிவு நண்பரே.Anonymoushttps://www.blogger.com/profile/04331505804676118905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-30769897040591775372010-06-07T10:44:41.699+04:002010-06-07T10:44:41.699+04:00welcome Thiru Mythees,
TanQ 4 u r comments Sir!welcome Thiru Mythees,<br />TanQ 4 u r comments Sir!பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-84251466399807159572010-06-07T10:42:47.804+04:002010-06-07T10:42:47.804+04:00தங்களின் கருத்துக்களுக்கும் பாராட்டுதலுக்கும்
மிக...தங்களின் கருத்துக்களுக்கும் பாராட்டுதலுக்கும் <br />மிக்க நன்றி தமிழ். <br /><br />உண்மையில் இவைகள் போய் சேரவேண்டியது <br />எனக்கு வழிகாட்டிய அன்பு நண்பர்கள் திருவாளர்.டவுசர் பாண்டி,<br />யூர்கன்,வேலன் மற்றும் தமிழ் நெஞ்சம் மற்றும் இன்னா பிற அன்பு பதிவர்களுக்கே.<br />They are my Inspirations in blog making.<br />நித்யா அவர்களுக்கு எழுதிய என் பதிலை பாருங்கள்.<br /><br />நன்றி.பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-81339800247142698682010-06-07T10:27:42.251+04:002010-06-07T10:27:42.251+04:00வாருங்கள் நித்யா,
நானும் சென்றவருடம் தான் இங்கு வ...வாருங்கள் நித்யா, <br />நானும் சென்றவருடம் தான் இங்கு வந்துசேர்ந்தேன். <br />ஒன்றும் புரியாமல் எல்லாவற்றையும் போட்டு குழப்பி கொண்டிருக்கையில்<br />அழயாமலேயே என் தளத்திற்கு வந்து என்னை வரவேற்று வாழ்த்திய பதிவுலக அன்பு <br />நண்பர்கள்.திரு. "அதேகண்கள் "-டவுசர்பாண்டி, திரு ."தமிழ் நெஞ்சம்" டெக் ஷங்கர்,<br />திரு.ஸ்ரீ , திரு .தேவன் மாயம் மற்றும், கிராமத்துப்பையன்,கூல்கார்த்தி, சூர்யா கண்ணன், கோவி கண்ணன் போன்ற மூத்த பதிவர்கள் இந்த பட்டியலில் வருவர்.<br /><br />பிறகு அறிமுகமாகிய வேலன், யூர்கன் க்ருகியர் போன்றவர்களிடம் நான் நிறைய தெரிந்து கொண்டேன்.<br />இவர்களை அன்றி பேலும் பல பதிவர்களின் தொடர்பும் ,நட்பும் கிடைத்தன.<br /><br />இன்று நாங்கள் உற்ற நண்பர்களாகவே மாறிவிட்டோம்.<br /><br />ஒவ்வொரு வாசக் பின்னூட்டத்திற்கும் கண்ணியமான முறையில் பதில் எழுத கற்று கொடுத்தவர்கள் டவுசர்பாண்டி மற்றும் வேலன் ஆவார்கள். இவர்களிடமிருந்தே நான் கற்றேன். அதுதான் நம் வாசகர்களுக்கு நாம் செய்யும் கௌரவம் ஆகும்.<br /><br />நீங்கள் கூறியிருப்பதை போல சில "பிரபல பதிவர்கள் "அலட்சியமாக பதில் எதுவும் சொல்லாமல் இருப்பார்கள் என்று தெரியும். நேரமில்லாமல் இருந்தால் கூட, தாமதமானாலும் வாசகர்களுக்கு பதிஎழுதுவதே சிறப்பு.<br />குறிப்பிட்ட பதிவர்களுக்கென்று ஒரு "கூட்டம் " இருப்பதால் இவர்கள் வெளியிலிருந்து வரும் பிற வாசகர்களை அலட்சியமாக புறக்கணிப்பர். இதுபோன்ற குழு அமைப்புக்களே நிறைய உண்டாகி அவர்கள் தங்களுக்குள் சண்டையிட்டு.....ஏதேதோ ஆகிபோனதியும் அறிவீர்கள்.அல்லவா?<br /><br />என்னுடைய பதிவில் நான் புதிவர்களுக்கு சொல்லுவதும் இதுதான். குழு சேராதீர்கள்.எந்த குழுவிடமும் மாட்டாதீர்கள்.சுயமாக இருங்கள்.பதிவர்களிடம் நட்புடன் இருப்பதுவேறு. ஒரு குழுவாக செயல் படுவது வேறு.<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-9216251925105887162010-06-07T10:25:27.710+04:002010-06-07T10:25:27.710+04:00gr8 jop sir............gr8 jop sir............Mytheeshttps://www.blogger.com/profile/16045069339540830915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-56410088821720983622010-06-07T08:59:27.514+04:002010-06-07T08:59:27.514+04:00வணக்கம் தோழரே!
வாசகர்களை மதித்து அவர்களின் கருத்த...வணக்கம் தோழரே!<br /><br />வாசகர்களை மதித்து அவர்களின் கருத்துக்களையும் மதித்து ஓட்டு போடுவது, பின்னூட்டம் போடுவது <br />குறித்து ஆலோசனைகள் வழங்கியிருந்தீர்கள். அருமை. உங்களைப் போன்ற பதிவர்கள் வாசகர்களை மதிக்க வேண்டும். எல்லாம் தெரிந்த மேதாவி போல் வாசகர்களின் பின்னூட்டத்திற்கு கூட மதிப்பளிக்காமல் செருக்காக பேசும் பதிவர்களுக்கு உங்கள் கட்டுரை போய் சேர வேண்டும். எங்களின் வேலை பளுகளுக்கிடையே இன்று பதிவர்கள் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்று அறிந்து அதை பாராட்டி பின்னூட்டம் போட்டால் சில தலைக்கனம் கொண்டம் பதிவர்கள் அந்த பின்னூட்டத்தை மதிப்பதே இல்லை. ஆனால் ஓட்டும், கருத்தும் மட்டும் கேட்டு விடுகின்றனர். இப்பட்டிப்பட்ட பதிவர்களுக்கும் நம்மூர் அரசியல்வாதிகளுக்கும் என்ன வேறுபாடு?<br />உங்களின் கட்டுரைக்கு எங்களது மனமார்ந்த பாராட்டுகள். நன்றி. தங்கள் பணி மேலும் தொடர வாழ்த்துக்கள்Anonymoushttps://www.blogger.com/profile/16255213583928126483noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-46345140270252405962010-06-07T00:08:55.442+04:002010-06-07T00:08:55.442+04:00கவர்ச்சியான ஒளியின் ஈர்ப்பால் நெருப்பின் அருகே செல...கவர்ச்சியான ஒளியின் ஈர்ப்பால் நெருப்பின் அருகே செல்லும் குழந்தைக்கு அதில் மறைந்திருக்கும் சூடு பற்றி தெரியாது. நெருப்பு என்றால் ஒளியும் இருக்கும்; சூடும் இருக்கும் என்று குழந்தைக்கு முதலில் சொல்லி தருபவள் தாய் தானே. . .<br /><br />அதுபோல இன்றைய தமிழ் வலைப் பக்கங்களின் நிலையை எடுத்து கூறியதோடு நில்லாமல் என்னைப் போன்றவர்களுக்கு, செய்ய வேண்டியவை, செய்ய வேண்டாதவை என பட்டியலிட்ட செயலே நல்ல தகுதி உடையவர்களுக்கே வரும்.<br /><br />நல்ல பதிவு நண்பரே. . .தமிழார்வன்https://www.blogger.com/profile/12342743081598236693noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-73907422031123948832010-06-06T22:34:07.556+04:002010-06-06T22:34:07.556+04:00உங்களின் பாராட்டுகளுக்கு நான் தகுதியானவன் இலலை.
அப...உங்களின் பாராட்டுகளுக்கு நான் தகுதியானவன் இலலை.<br />அப்படி ஒன்றும் செய்துவிடவும் இலலை.<br /><br /><br />நீங்கள் புதிய பதிவர் என்று அறிகிறேன்.<br />சேர்ந்தே பயணிக்கலாமே.<br /><br />வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி தோழரே.பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-86869658688757830752010-06-06T22:18:22.715+04:002010-06-06T22:18:22.715+04:00வணக்கம் நண்பரே,
நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக...வணக்கம் நண்பரே,<br /><br />நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க<br />நல்லார்சொல் கேட்பதுவும் நன்றே - நல்லார்<br />குணங்கள் உரைப்பதுவும் நன்றே; அவரோடு<br />இணங்கி இருப்பதுவும் நன்று.<br /><br />இது அவ்வையார் வாக்கு என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.<br /><br />தமிழ் வலைய பதிவுலகில் உள்ளதை உள்ளபடியே சொன்ன உங்களோடு இணைவதில் ஆர்வம் கொள்கிறேன்.<br /><br />அன்புடன்<br />தமிழார்வன்.தமிழார்வன்https://www.blogger.com/profile/12342743081598236693noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-33269863250915444362010-06-06T22:12:09.180+04:002010-06-06T22:12:09.180+04:00Dear Raamji,
I request you to go through once aga...Dear Raamji,<br /><br />I request you to go through once again in to my posting here. <br />The same concept, what you are high lighting in your good comments have been emphasized<br />in my post here.I never said that there were no "great writers" in bloggers forum.<br /><br />I simply highlighted the vested interest which dominating and spoiling the arena and unleashed their terror activities in the name of "the popular/ famous blogger" and again in the name of "freedom to express"<br /><br />I simply offered a few suggestions to the new bloggers which they have to avoid those notorious.<br /><br />I have been since last one year in the Tamil Blogs.The bloggers names which have been given here by you is completely unknown to me. Sorry.<br /><br />//If your writing is good definitely co bloggers would appreciate your writing and will follow your blog.//<br /><br />The above statement is true,but I never saw those "great writer's" name in any of the blogs comment box, <br />never saw a single face in any follower's box. but I have got a good numbers of followers and visitor in my blog.<br /><br />This is the thing I explained to the new comers that the so called bloggers are practicing "untouchable" attitude<br />or groupism and requested them to keep away from them instead of going to their area and getting in to petty fightings.<br /><br />Thank you for you comments. <br /><br />cheer<br />Manickamபொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-11955432306620891252010-06-06T21:53:59.635+04:002010-06-06T21:53:59.635+04:00தங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி
சகோ. ச...தங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி<br />சகோ. சலீம் பாஷா.பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-24714380858218572322010-06-06T20:59:34.070+04:002010-06-06T20:59:34.070+04:00I agree for your concern but this is not the fact....I agree for your concern but this is not the fact. There are great writers bloggers are here whom we cant find in print media. few examples are: ayyanar, sidhaarth, Narsim, Lekha, Tamayandhi, Gayathri (palai Thina), Kalapana sekkizaar..<br /><br />If your writing is good definitely co bloggers would appreciate your writing and will follow your blog.ராம்ஜி_யாஹூhttps://www.blogger.com/profile/05634975827669148670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-14981758998500003982010-06-06T20:28:34.585+04:002010-06-06T20:28:34.585+04:00உங்களின் உண்மைக்கு என் வாக்குகள்!
வீனர்களின் வீனான...உங்களின் உண்மைக்கு என் வாக்குகள்!<br />வீனர்களின் வீனான தளங்களை தவிர்ப்போம்.<br />சந்தனக் கமழ் சாதி மதங்களை சாக்கடையாக்கும்<br />போலி சமயவதிகளின் தளங்களையும் புறக்கனிப்போம்!<br />தங்கள் கருத்துக்கு நன்றி ஐயா!!வசந்தவாசல் அ.சலீம்பாஷாhttps://www.blogger.com/profile/09716304622106826230noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-16378915872791110912010-06-06T17:34:49.117+04:002010-06-06T17:34:49.117+04:00இதை நான் எழுத காரணமே உங்க பதிவுதானைய்யா !
வருகைக்க...இதை நான் எழுத காரணமே உங்க பதிவுதானைய்யா !<br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றிபொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.com