tag:blogger.com,1999:blog-9127054218325869927.post5873417549722970040..comments2023-11-03T14:42:46.826+04:00Comments on பொன் மாலை பொழுது: சிறப்புத்தொழுகயாம்!பொன் மாலை பொழுதுhttp://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comBlogger103125tag:blogger.com,1999:blog-9127054218325869927.post-44606970464111477982011-09-18T21:54:27.555+04:002011-09-18T21:54:27.555+04:00@Aashiq Ahamed
http://tamilan1001.blogspot.com/20...@Aashiq Ahamed<br /><br />http://tamilan1001.blogspot.com/2011/08/blog-post_23.html<br />http://tamilan1001.blogspot.com/2011/08/blog-post_27.html<br /><br />இதற்கு முடிந்தால் பதில் கூறவும்.Tamilanhttps://www.blogger.com/profile/02723752786754606087noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-66458108295429036932011-07-11T18:43:14.097+04:002011-07-11T18:43:14.097+04:00இந்த மதகுருக்கு இது தேவை இல்லாதது. மற்றவர்களையும் ...இந்த மதகுருக்கு இது தேவை இல்லாதது. மற்றவர்களையும் கலங்க படுத்தும் வேலை, ஒசாமா நல்லவனா கெட்டவனா என்பது நமக்கு தெரியாத போதும், இதே போல அமெரிக்க படையால் உயிர் நீத்த மக்களுக்கு எங்காவது தொழுகை வைத்தார்களா?. <br /><br />இது ஒரு விளம்பரதிர்க்காகவே என கருதுகிறேன்.Anonymoushttps://www.blogger.com/profile/02129164792489681352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-26554181063019401082011-05-14T11:03:38.204+04:002011-05-14T11:03:38.204+04:00அஸ்ஸலாமு அலைக்கும்,
---------------------
முகமது...அஸ்ஸலாமு அலைக்கும், <br /><br />---------------------<br />முகமதுவைப்பற்றி தவறான அபிப்பிராயம் கொண்டுள்ளீர்கள்.<br />முகமதுவைப்பற்றி தெரிந்துகொள்ள.<br />http://www.faithfreedom.org/the-challenge/the-challenge/ <br />-----------------------<br /><br />அப்படியா, இதையும் பாருங்கள் <br /><br />http://www.muslim-responses.com/faithfreedom_org__ali_sina_<br />http://www.call-to-monotheism.com/refuting_faithfreedom_org <br />http://faithfreedom.com/ali_sina_exposed.html<br />http://answering-christianity.org/faithfreedom_rebuttals.htm<br />http://www.bismikaallahuma.org/archives/2009/ali-sina-understanding-muhammad-a-psychobiography/<br /><br />உங்கள் சகோதரன்,<br />ஆஷிக் அஹ்மத் அAashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-17313269772897805552011-05-14T09:13:33.253+04:002011-05-14T09:13:33.253+04:00பாகிஸ்தானில் நேற்று ஒசாமா கொலைக்கு பழி வாங்க தலிபா...பாகிஸ்தானில் நேற்று ஒசாமா கொலைக்கு பழி வாங்க தலிபான் குண்டு வைப்பு.பலர் மரணம் அடைந்தனர், படுகாயம் அடைந்தனர். இந்த மத வெறியர்கள் மெக்கா மசூதியில் இந்த அப்பாவிகளுக்காக ஜனாஸா தொழுகை நடத்துவார்களா.?Madhuhttps://www.blogger.com/profile/07549801693744019396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-29493829390568483992011-05-14T07:37:16.359+04:002011-05-14T07:37:16.359+04:00@கக்கு - மாணிக்கம்,
அருமையான பதிவு நண்பரே.
முஸ்...@கக்கு - மாணிக்கம்,<br />அருமையான பதிவு நண்பரே. <br /><br />முஸ்லிம்களை எல்லா நாட்டிலும் இரண்டாந்தர குடிமக்காளாகத்தான் பாவிக்கவேண்டும்(இஸ்லாம் மற்ற மதத்தவரை அப்படித்தான் பார்க்கிறது)<br />கூட இருந்தே அடுத்தவங்க முதுகில் குத்துவது என்பது முகமது செஞ்சது. இவர்களும் அதைத்தான் செய்கிறார்கள்.<br />http://www.expatica.com/fr/news/french-news/French-Muslim-soldiers-refuse-Afghan-mission_-report_48688.html<br />// முகமது நபியை கொண்டாடும் எந்த முஸ்லிமும் இந்த ஒசாமா பின் லாடனை கொண்டாட மாட்டார்களே!// <br />முகமதுவைப்பற்றி தவறான அபிப்பிராயம் கொண்டுள்ளீர்கள்.<br /> முகமதுவைப்பற்றி தெரிந்துகொள்ள.<br />http://www.faithfreedom.org/the-challenge/the-challenge/தமிழன்https://www.blogger.com/profile/09977740380899320571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-87865738392892263702011-05-12T12:20:54.789+04:002011-05-12T12:20:54.789+04:00சகோதரர் கக்கு மாணிக்கம் அவர்களே உங்கள் மீது இறைவனி...சகோதரர் கக்கு மாணிக்கம் அவர்களே உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக...<br /><br />உங்களை போன்றவர்களுக்காகவே நான் ஒரு பதிவை உருவாக்கியிருகின்றேன் இங்கே சொடுக்கவும்....<br />http://kulkusma.blogspot.com/2011/05/blog-post_10.htmlமுத்துவாப்பா..https://www.blogger.com/profile/11053461929268428402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-26652719798322817862011-05-11T08:56:59.190+04:002011-05-11T08:56:59.190+04:00///பதிவில் சில தடித்த வார்த்தைகள் தவிர்த்திருக்களா...///பதிவில் சில தடித்த வார்த்தைகள் தவிர்த்திருக்களாம்தான். வலைதளத்தில் நான் புரிந்துகொண்ட கக்கு மாணிக்கம் அவர்கள் எந்த மதத்திற்கும் விரோதியானவர் அல்ல என்பதை இங்கு பதிவு செய்கிறேன்.////<br />-----------------------Jey சொன்னது.<br /><br />உண்மையும் இதுதான்.வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நண்பர் Jey அவர்களேபொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-60117347163013499342011-05-10T12:22:07.556+04:002011-05-10T12:22:07.556+04:00மதத்தின் பெயரால், ஓசாமாவுக்காக தொழுகை நடத்தியவருக்...மதத்தின் பெயரால், ஓசாமாவுக்காக தொழுகை நடத்தியவருக்கும் அதில் கலந்து கொண்டவர்களுக்கும் எனது கடுமையான கண்டனங்கள்.<br /><br />மதத்தின் பெயரால் தீவிரவாத செயல்களில் ஈடுபடுவோரை அந்தந்த மத மக்கள் தனிமைப் படுத்த வேண்டும். இது போன்ற செயல்கள் கண்ண்டிக்கத்தக்கவை.<br />கக்கு-மணிக்கம் அவர்களின் இந்த பதிவின் அடிப்படை நோக்கத்திற்காக எனது ஆதரவு.<br /><br />பதிவில் சில தடித்த வார்த்தைகள் தவிர்த்திருக்களாம்தான். வலைதளத்தில் நான் புரிந்துகொண்ட கக்கு மாணிக்கம் அவர்கள் எந்த மதத்திற்கும் விரோதியானவர் அல்ல என்பதை இங்கு பதிவு செய்கிறேன்.Jeyhttps://www.blogger.com/profile/00407231600516347068noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-57889583007398461272011-05-10T00:21:33.308+04:002011-05-10T00:21:33.308+04:00அவரவர் நம்பிக்கை அவரவருக்கு...அந்த நம்பிக்கை அடுத்...அவரவர் நம்பிக்கை அவரவருக்கு...அந்த நம்பிக்கை அடுத்த சகமனுஷனை எந்த வகையிலும் பாதிக்காமல் இருந்தால் சரி தான்...அது தொழுகையாக இருந்தாலும் சரி...பூஜையாக இருந்தாலும் சரி என்பது என் கருத்துங்க...டக்கால்டிhttps://www.blogger.com/profile/05634071527253559660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-44416569810133347432011-05-09T15:10:47.817+04:002011-05-09T15:10:47.817+04:00திக் விஜய் சிங்கின் அறிக்கையை பார்த்தீர்கள் தானே...திக் விஜய் சிங்கின் அறிக்கையை பார்த்தீர்கள் தானே?<br />வெறும் ஓட்டு அரசியலில் ஓட்டு வாழ்க்கையை நடத்திக் கொண்டுருக்கிறது ஆளும் வர்க்கம்.<br />அழிவது மக்களாய் இருப்பினும், வாழவது அரசியலாய் இருக்கிறது.<br />சிறு(பான்மை)பிள்ளைத் தனமான அரசியல்.vasanhttps://www.blogger.com/profile/12264483258135895937noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-82916839967784733282011-05-09T12:36:25.798+04:002011-05-09T12:36:25.798+04:00மிகவும் துணிவான இடுகை. பாராட்டுகள்.மிகவும் துணிவான இடுகை. பாராட்டுகள்.YESRAMESHhttps://www.blogger.com/profile/17756937062331014876noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-55855890632536996172011-05-09T10:28:36.730+04:002011-05-09T10:28:36.730+04:00//இதையெல்லாம் அவர்கள் சாப்பிடுவதும்,குடிப்பதும் அவ...//இதையெல்லாம் அவர்கள் சாப்பிடுவதும்,குடிப்பதும் அவர்களுக்கு கிடைத்த சலுகை என்பது போலத்தான் RSS பிரசாரம் இருக்கும்.//<br />................................................basheer.<br /><br />நான் அவ்வாறு எழுதியதற்கு காரணம் ஒரு அயல் நாட்டு பயங்கர வாதியை ,அதுவும் இந்தியாவை அழித்து ஒழிக்க நினைக்கும் பாகிஸ்தானிடம் அடைக்கலமாய் பதுங்கியிருந்த ஒருவனை அவன் ஒரு முஸ்லிம் என்ற ஒரு காரணத்துக்காக சிறப்பு தொழுகை மூலம் பெருமை படுத்தி நாம் வாழும் இம்மண்ணை கேவலப்படுத்தவேண்டுமா என்ற எண்ணத்தில்தான்.<br />இந்த உப்பும் தண்ணீரும் அவர்களுடையது,அவர்களின் உழைப்புத்தான் அவர்களின் உரிமையும் கூட. இதெல்லாம் அவர்களுக்கு கிடைத்த சலுகைகளாக நான் நினைக்கவில்லை.அதெப்படி ? அவர்களும் தமிழர்கள், இந்தியர்கள்தானே? முன்னரே இஸ்லாமியர்கள் என்றால் பயங்கரவாதத்துக்கு பக்கம் நிற்பவர்கள் என்ற பரவலான ஒரு கருது எங்கும் நிலவி நிற்கும் போது இது போன்ற நிகழ்வுகளை இந்த அமைப்பினர் ஏன் வேண்டுமென்றே நிகழ்திகாட்டுகிரார்கள்? அவர்கள் அதனால் பிறர்க்கு சொல்லவரும் செய்தி என்ன? இது போன்ற கேள்விகள் வருவது இயல்புதானே பஷீர்?<br /><br />ஒரு வேலை உணர்ச்சி வேகத்தில் சற்று அதிகமாக தேவையில்லாமல் வார்த்தைகளை கொட்டியிருக்கிறேன் போல. சற்று தாமதித்து எழுதியிருந்தால் அந்த வேகம் சற்று குறைந்திருக்கலாம். <br />ஒப்புக்கொள்கிறேன்.உண்மையில் அவர்கள் மீது எனக்கு வேறு எந்த காழ்புணர்வும் மத துவேஷமும் இல்லை. <br /><br />R S S காரர்கள் மற்றும் உள்ள அமைப்புக்கள் எல்லாம் இஸ்லாமியர்களிபற்றி என்ன சொல்கிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை. அவைகளில் எனக்கு ஆர்வமும் இல்லை. <br /><br />பேச நிறைய இருகிறது ஒவ்வொன்றாக பேசினால் அது இன்னம் முடிவில்லாமல் வளரும். சரி.<br /><br />இதுவரை எந்த காட்டரபியிடமும் மாட்டவில்லை. அப்படியே மாட்டினாலும் அதற்கும் இவ்வாறு ஒரு பதிவை எழுதவும் என்ன சம்பந்தம்? சரி இனிமேல் மாட்டினாலும் நான் பஷீரைத்தான் அழைப்பேன் சரியா? <br /><br />//அதுசரி உங்களுக்கு வேறு வேலையே கிடையாதா பஷீர் பாய்? வம்புக்கு ஏன் இப்படி ஆளாய் அலைகிறீர்கள்? //<br /><br />இது சும்மா நக்கலாகவே எழுதினேன் Just for kidding :))பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-73489795227817535062011-05-08T21:30:06.265+04:002011-05-08T21:30:06.265+04:00என் பின்னூட்டத்திற்கு காரசாரமான எதிர்வினை வரும் என...என் பின்னூட்டத்திற்கு காரசாரமான எதிர்வினை வரும் என்று எதிர்ப்பார்த்தேன்.அமைதியான முறையில்<br />பதில் கூறியது எனக்கு<br />ஆச்சர்யமே.<br />நல்லது.ஒசாமாவுக்கு தொழுகை நடத்தியதில் எனக்கு உடன்பாடில்லை.அதற்க்கான காரணங்களை பலர் எழுதிவிட்டனர்.வழக்கமான வெள்ளிக்கிழமை தொழுகைக்கு வந்த அனைத்து முஸ்லீம்களையும் தேசத்துரோகிகளாக இனம் பிரித்து நீங்கள் எழுதியது எந்தவிதத்தில் நியாயம்?<br />"" நீங்கள் தின்பது இந்திய உப்பு, குடிப்பது தமிழ் நாட்டு தண்ணீர் ""<br />இந்திய உப்புதான்.ஆனால் அவர்களின் சொந்த இந்திய உப்பு.<br />தமிழ்நாட்டு தண்ணீர்தான்.ஆனால் அவர்களின் சொந்த தமிழ்நாட்டு தண்ணீர்.<br />இதையெல்லாம் அவர்கள் சாப்பிடுவதும்,குடிப்பதும் அவர்களுக்கு கிடைத்த சலுகை என்பது போலத்தான் RSS பிரசாரம் இருக்கும்.கொஞ்சம் உங்கள் பதிவிலிருந்து விலகி நின்று ஒரு மூன்றாம்<br />மனிதனின் கோணத்தில் பாருங்கள்.உங்களையறியாமல் அப்படி ஒரு தொனி அதில் தொக்கி நிற்ப்பதை காண்பீர்கள்.<br />பொன்மாலைப்பொழுது என்ற அழகான தலைப்பே உங்கள் பதிவிற்கு என்னை அழைத்து வந்தது.<br />"" முகமது நபியை கொண்டாடும் எந்த முஸ்லிமும் இந்த ஒசாமா பின் லாடனை கொண்டாட மாட்டார்களே! இவனை இங்கு இந்தியாவில், தமிழ் நாட்டில் நீங்கள் கொண்டாட என்ன காரணம்? ""<br />இங்கே யார் எவ்வாறு கொண்டாடினார்கள் என்பதே என் கேள்வி?<br />"" பஷீர் உங்கள் பெயரைத்தவிர வேறு ஒன்றும் எனக்கு தெரியாது. இனிமேல் தான் உங்களின் வலைத்தளம் சென்று பார்க்கவேண்டும்.""<br />என் வலைதளத்தில் நீங்கள் காண ஒரேயொரு படைப்பு இருக்கும்.அது உங்களுக்கு கண்டிப்பாக<br />ஏமாற்றத்தையும் அளிக்கும்.ஏனென்றால் நானும் அப்படிப்பட்டவனல்ல.<br />"" ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் நண்பரே! நீங்கள் கற்பனை செய்து வைத்துள்ள அந்த மோசமான கக்கு-மாணிக்கம் நானல்ல. நான் வெகு இயல்பானவன்.""<br />நல்லது.அதைத்தான் நானும் விரும்புகிறேன்.<br />"" அதுசரி உங்களுக்கு வேறு வேலையே கிடையாதா பஷீர் பாய்? வம்புக்கு ஏன் இப்படி ஆளாய் அலைகிறீர்கள்? ""<br />இது என்ன அய்யா புதுகுற்றசாட்டு? நான் யாரிடம் எங்கே வம்பு செய்தேன்?<br />சரி விடுங்கள்.<br />நிஜ உலகில் என்னை பொறுத்தவரை ஏழை-பணக்காரன் என்று இரண்டே மதம்.<br />இந்த ஏழை மதத்திலும்,பணக்காரன் மதத்திலும் நல்லவன் -கெட்டவன் என்று இரண்டே ஜாதி.<br />அம்புட்டுதேன்.பின்னர் சந்திப்போம்.<br />(என் வார்த்தைகள் ஏதும் உங்களை காயப்படுத்தி இருந்தால் என் வருத்தங்கள்.)kumarhttps://www.blogger.com/profile/07353749158195267897noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-59354174494807415002011-05-08T13:05:05.157+04:002011-05-08T13:05:05.157+04:00சமிபத்தில் படித்த மெயில்..
பாகிஸ்தானில் யார் உயிர...சமிபத்தில் படித்த மெயில்..<br /><br />பாகிஸ்தானில் யார் உயிர்க்கும் <br />உத்திரவாதம் இல்லை அது<br />பின்லேடன் ஆனாலும் கூட......<br /><br />இந்தியாவில் எல்லோர் உயிர்க்கும்<br />உத்திரவாதம் உண்டு அது<br />கசாப் ஆனாலும் கூட.............rasikanhttps://www.blogger.com/profile/05126669720027175394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-28928062484481371312011-05-08T12:51:29.491+04:002011-05-08T12:51:29.491+04:00திரு.கக்கு-மாணிக்கம் அவர்களே எந்த செய்தியின் அடிப்...திரு.கக்கு-மாணிக்கம் அவர்களே எந்த செய்தியின் அடிப்படையில் இந்த பதிவை நீங்கள் எழுதினீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா?? மிக மோசமான வார்த்தைகளால் எழுதி உள்ளது வருந்ததக்கது. சன் நியூஸ் சேனலில் இந்த செய்தியைப் பார்த்த பொது எனக்கும் ஆத்திரம் வந்தது ஆனால் வெள்ளிகிழமை தொழுகை செய்யும் மக்களின் கூட்டத்தைக் காட்டி, இவர்கள் ஒசாமாவின் மரணத்திற்கு தொழுகை செய்கிறார்கள் எனக் காட்டினால் அதற்க்கு அந்த மதத்தினர் என்ன செய்ய முடியும். அந்த மசூதியின் இமாம் தவிர யாருமே அதை ஆதரித்து பேசவில்லையே... மீடியாக்கள் தங்கள் பொறுப்புகளை மறந்து செய்திகள் வெளி இடுகின்றன..<br />//அட நாயே ஒசாமாவை பற்றி உனக்கு என்ன தெரியும் இவ்வளு கேவலம்ஹா எழுதி இருக்கே முதலில் ஒருவருடைய அடிப்பாடைகளை தெரிந்து கொண்டு எழுத்தை ஆரம்பி //<br />திரு.Abusaud.. பிரச்சனையே அவருடைய அடிப்"பாடை"யைப் பற்றிதான்.rasikanhttps://www.blogger.com/profile/05126669720027175394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-84703156426283053902011-05-08T08:12:45.132+04:002011-05-08T08:12:45.132+04:00பிராமண தூஷனை பண்ணீட்டு த்ரிமூர்த்தாள் கிட்டே
சாதிய...பிராமண தூஷனை பண்ணீட்டு த்ரிமூர்த்தாள் கிட்டே<br />சாதியை சொன்னதுக்கு அடி உதையா? Can't you believe ?<br /><br />நான் இன்னாரை பார்த்து நீ இன்ன சாதின்னு சொல்லியிருந்தா அது குத்தமாகலாம். நான் என் சாதியத்தான் சொன்னேன். அது தப்பா? என் தோப்பனார் ஒரு பிராமணர். என் தாய் ஒரு பிராமணப்பெண் அப்போ நான் பார்ப்பான் தானே. நான் பார்ப்பான் தான்னு சொன்னா யாருக்கு வலிக்குது? எங்கே வலிக்குது?<br /><br />அம்ருதமும் , ஆலாலமும் ஒரே பாற்கடல்ல உருவான மாதிரி என்னாட்டம் சத்ப்ராமணாள் வசிக்கிற இதே சித்தூர்ல ஒரு தீய சக்தி உருவாகிட்டுது. இந்த அச்சு பிச்சு இது நாள் வரை பண்ணாத அழும்புல்லை, போடாத ஆட்டமில்லை. எல்லாமே ஊத்திக்கும். அதான் ஹிஸ்டரி.<br /><br />இந்த அச்சு பிச்சு அங்கங்கே நின்னு தானேதோ சாக்ரடீஸுங்கற நெனப்புல டமில் ப்ளாக்ஸை பத்தி அளந்து விட்டுண்டிருக்கும். இது என் காதுக்கும் வந்துது. இந்த அபிஷ்டு எல்லாத்துலயும் அரைகுறையாச்சே, அரை வேக்காடாச்சே இதும் வாசாலாக்குக்கு எத்தனை பேரு பலியாயிண்டிருக்காளோ என்னமோ பார்க்கலாம்னு ஒரு நோட்டம் பார்த்தேன்.<br /><br />பச்சை பச்சையா எழுதறதும் , அதையும் சில அபிஷ்டுக்கள் கொண்டாடறதையும் பார்த்தேன். ஏதோ வயித்து பொழப்பு தொலையட்டும்னு பார்த்தா சதா ப்ராம்மண தூஷணை.<br /><br />பிராமணங்கறவன் குருதத்வம். த்ரிமூர்த்தாளோட பகைச்சுண்டு பிராமணனை சரண் புகுந்தா சரணடைஞ்சவனை காப்பாத்தற சக்தி படைச்சவன் பிராமணன். ஆனால் பிராமண தூஷனை பண்ணீட்டு த்ரிமூர்த்தாள் கிட்டே போனாலும் பப்பு வேகாது.<br /><br />ஏண்டான்னா த்ரி மூர்த்தாளுக்கு தெரியும். அவா என்ன யோசிப்போ.. " என்னடா இது நம்மோட ரச்சை பண்ணின்டு போனாலும் காப்பாத்தற பிராமணனையே துவேஷிக்கிறவனோட ப்ரேமை சாஸ்வதமா இருக்குமா.. செத்தாலும் இருக்காது"<br /><br />அதனால தான் சொல்றேன் தெய்வ தூஷணை பண்ணவா யாரும் நிம்மதியா வாழ்ந்ததில்லை. அப்படியே வாழ்ந்தாலும் நிம்மதியா செத்ததில்லே.( உதாரணம் அண்ணாதுரை, பெரியார் - மூத்திர பானையை தூக்கிண்டு அலைஞ்சாரோன்னோ?) தெய்வ தூஷணை பண்ணவா கூட ஒரு சத்பிராமணனை சரண் புகுந்து அவன் காலை புடிச்சுண்டா கரையேறிடலாம் ( கல்கில கலைஞருக்கும் பிராமணாளுக்கும் உள்ள பிணைப்பை பத்தி ஞானி எழுதியிருக்கார் படிங்கோ) <br /><br />இதெல்லாம் எதுக்கு சொல்லிண்டிருக்கேன்னு பார்க்கறேளா?<br /><br />இவ்ள தூரம் வந்த பிறவு ஒளிவென்ன மறைவென்ன இந்த டமில் ப்ளாக்ஸ்ல தானேதோ கொம்பு முளைச்சவன்னு அலட்டிக்கிற , ஜோதிட ஓஷோ, வலையுலக மாத்ரு பூதம்னு உங்கள்ள சில அச்சு பிச்சுகள் கொண்டாடற முருகேசன் என்னை ஆளை வச்சு கூட்டு வச்சுண்டு ப்ளாக் மெயில் பண்ணான்.<br /><br />இத்தனைக்கும் நானேதும் அவனோட மெயிலையோ , ப்ளாகையோ ஹாக் பண்ணிரலை. அவன் ரெகுலரா போவற நெட் சென்டருக்கு பை மிஸ்டேக் நானும் போனேன் போல. திரட்டில என் பதிவை இணைக்கறச்ச அந்த குரங்கோட மெயில் ஐடி வந்திருக்கு . நான் குருட்டாம்போக்குல அதை க்ளிக் பண்ணிட்டன் போல. என்னோட பதிவு அந்த எச்சக்கலையோட மெயில் ஐடியோட பப்ளீஷ் ஆயிடுத்து.<br /><br />இதென்ன பஞ்சமா பாதகமா? பிரம்ம ஹத்தியா? எவனோ கட்டைல போறவன் என்னவோ இழவெடுத்த மிரட்டல் மெயில் அனுப்பி தொலைச்சான்னு சித்தூர் நெட் சென்டர்லயெல்லாம் அட்ரஸ் ப்ரூஃப். வாங்கிண்டுதான் சிஸ்டத்தையே கண்ணுல காட்டறாளா.. நெட் சென்டர்ல தனக்கு முந்தி சிஸ்டத்தை உபயோகிச்சவ விலாசமெல்லாம் பீராய்ஞ்சு என் விலாசத்தை தேடிப்பிடிச்சு ஆளனுப்பினான்.<br /><br />வந்ததுங்க ஒன்னத்துக்கும் மூஞ்சில மீசை கூட கிடையாது. கழுத்துல சவுக்கம் போடாத குறையா என்னை ஆட்டோல கூட்டிண்டு போனதுங்க. அங்கே முருகேசனார் கீதோபதேசம் கணக்கா அறிவுரை சொல்ல விதியில்லாம கேட்டுண்டு வந்துட்டன்.<br /><br />இந்த வாலை தெரியாத்தனமா மிதிச்சதுக்கே கிட்னாப்பு மிரட்டல்னா இது எந்த தலையை பார்த்து ஆடுதோ அதனோட லட்சணத்தை சொன்னா பிராணஹத்தியே கூட நடந்துரலாம். ஏதோ ஹார்ட் வேர் சாஃப்ட் வேர் தெரிஞ்சுண்டு பொழப்ப ஓட்டிண்டிருக்கேன். தோப்பனார் போஸ்டல் டிப்பார்ட்மென்ட்ல ஒர்க் பண்ணி ரிட்டையராகி ஜப மாலையும் கையுமா இருக்கார். தங்கச்சி ஒருத்தி கல்யாணத்துக்கிருக்கா. தாயாருக்கு மூத்திரப்பைல கல்லுன்னு சட்டிப்பானை கூட வித்து வைத்தியம் பார்த்தேன். எனக்கு கல்யாணத்துக்கு பார்த்துண்டிருக்கா. இத்தனை நடந்திருக்கு , போலீஸ்ல ஒரு புகார் கொடுக்கலாமேன்னு நீங்க கேழ்க்கலாம்.<br /><br />இந்த வாலுக்கு ஒரு தலையிருக்கு. இந்த வாலுக்கு பின்னாடி நிருபர்னு ஒரு வாலு இருக்கு. ஸ்டேஷன்லயும் இந்த துஷ்டாளோட ராஜ்ஜியம் தானே நடக்குது. அது சரி இந்த விவரத்தையெல்லாம் இங்கே பதிவா போடறேளே இதனால ஆபத்துவராதான்னு கேழ்க்கலாம்.<br /><br />இந்த வலையுலகத்துல இந்த துஷ்டன் தானேதோ பெரிய உத்தமன்னு பீத்திண்டிருக்கானே. அந்த இமேஜ் கெட்டுப்போயிருமேன்னு விளக்கம் சொல்ல முன் வரலாம். இல்லை இங்கே கடைய கட்டிண்டுர்ர மாதிரி இருந்தா என் மேல கை வைக்கட்டும்.<br /><br />இந்த மாதிரி பிராமண துவேஷிகள் எல்லாம் அன்ன வஸ்திரத்துக்கு இல்லாம அவதிப்படப்போறா. இது நான் பன்னெண்டு வருஷமா ஜெபிச்சுண்டு வர்ர காயத்ரி மேல சத்தியம்.ஸ்ரீனிவாச ஐயங்கார்https://www.blogger.com/profile/11246248582301822613noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-48349495424768907042011-05-08T08:11:31.742+04:002011-05-08T08:11:31.742+04:00பிராமணன்னா குரு சமானன்.குருன்னா தகப்பன் மாதிரி. க...பிராமணன்னா குரு சமானன்.குருன்னா தகப்பன் மாதிரி. குரு பத்தினி தாய் மாதிரி. அவாளோட வாரிசுகளை சகோதர சகோதிரி மாதிரியாகத்தானே மதிக்கனும். இன்னைக்கு எத்தனை கலப்பு திருமணம் நடக்கறது. அதனாலதான் அப்படி கட்டினது ஏதும் உருப்படறதில்லை. அதுகளுக்கு பொறக்கறதும் உருப்படறதில்லை.மனுதர்மம், தர்ம சாஸ்திரங்கறதுல்லாம் ஆகாசத்துலருந்து குதிக்கலை. அனுபவத்துலருந்து வந்தது. <br /><br />இந்த ஞான சூனியம் எல்லாத்தையும் உருட்டறேன் ,பிறட்டறேன்னு அலட்டிக்கறது. எடுத்தேன் கவிழ்த்தேன்னு எழுதறது . குதிரைல எத்தனை சாதி இருக்கு? அலாவுதீன் கில்ஜி காலத்துல குதிரைகளுக்கு சூடு போடற வழக்கத்தை வச்சிருந்தாளாம். எதுக்குன்னா .. சைன்யத்துல உள்ள உசந்த சாதி குதிரைய லவட்டிண்டு மட்ட குதிரையை வச்சு ஃப்ராடு செய்துராம இருக்கத்தான்.<br /><br />குதிரைல ரேஸ் குதிரை இருக்கு, கல்யாண ஊர்வல குதிரை இருக்கு. பீச் குதிரை இருக்கு. எல்லாத்தையும் ஒரே கொட்டில்ல கட்ட முடியுமோ? <br /><br />மனுஷா மூளையாலயும் உழைக்கலாம், உடலாலயும் உழைக்கலாம். மூளையால உழைக்கிறவாளுக்கு உடல் பலம் இருக்காது. உடலால உழைக்கிறவாளுக்கு மூளை பலம் இருக்காது. இதை அனுபவத்துல தெரிஞ்சுண்டுதான் மனுஷாள நாலு வர்ணமா பிரிச்சா.<br /><br />இன்னைக்கு ஐக்யூ டெஸ்ட் எடுத்து க்ரூப் பிரிக்கிறாளோன்னோ அந்த மாதிரிதான். ஜீன்ஸு டீ ஷர்ட்டுன்னு இப்ப பேசறா. இதையெல்லாம் வாழையடி வாழையா புரிஞ்சுண்டுதான் ஒரு க்ரூப்பை இன்னொரு க்ரூப்போட சேர விடப்படாதுன்னு நிர்ணயம் பண்ணினா.<br /><br />வெறுமனே எடுத்தேன் கவிழ்த்தேன்னு உளறிக்கொட்டின பாவத்துக்கு,பிராமண தூஷனை ,தெய்வ தூஷனை பண்ண பாவத்துக்கு பஸ்மாசுரன் கதையா தன் கைய தன் சிரசு மேலயே வச்சுண்டு ஒழிஞ்சான்னு சந்தோஷப்படுங்கோ. மறந்தும் மேற்படி பாடாவதி சைட்ல மெம்பராயிராதிங்கோ..<br /><br />அந்த துஷ்டனோட பாவத்துல பங்கு வாங்கிண்டு அவதிப்படாதீங்கோ<br /><br />..ஆயிஷா மீரான்னு ஒரு பொண்ணு. ஹாஸ்டல்ல தங்கி படிச்சிட்டிருந்தது. இந்த கேஸ்ல ஒரு தலித்தை கைது பண்ணி கோர்ட்டுல நிறுத்தினா. உடனே நாட்ல உள்ள தலித் அமைப்புகள் எல்லாம் கச்சை கட்டிண்டு களமிறங்கினா. <br /><br />நேத்திக்கு கோர்ட் தீர்ப்பு கொடுத்துருத்து. ஒரு ஆயுள் தண்டனை ,பத்து வருஷம் சிறை தண்டனை.<br /><br />தலித்துன்னா அவன் அப்பாவியாத்தான் இருக்கனும்னு ரூலா என்ன? மனித உரிமைகள், தலித் அது இதுன்னு ஆனானப்பட்ட ஆகாத்தியம்லாம் பண்ணினா. டிவிகள்ள மணி கணக்குல சர்ச்சை. <br /><br />அந்த பாவி வாக்கு மூலம் கொடுத்திருக்கான். போலீஸ் காராள் அதை வீடியோ எடுத்து கோர்ட்டுக்கு டிவிடியே சப்மிட் பண்ணா. அதுல கதை சொல்றாப்ல சொல்லியிருக்கான். ஒரே ஷாட்டுதான். மிக்சிங், மார்ஃபிங் எல்லாம் எதுவும் கிடையாது. அவனோட வாக்கு மூலத்தை பாருங்கோ..<br /><br />"செகண்ட் ஷோ போனேன். திரும்பி வரப்ப மாடில யாரோ படிச்சுண்டிருந்தா. காம்பவுண்டு சுவர் ஏறி குதிச்சு உள்ள போனேன். இந்த பொண்ணு சன்னலை ஒட்டி படுத்திண்டிருந்தது. தொட்டா ஹாஸ்டலே விழிச்சுண்டுரும். என்ன பண்ணலாம்னு பார்த்தேன் பக்கத்துல உலக்கை இருந்தது. எடுத்து மண்டைல போட்டேன். கிர்கா மர்காங்கலே. அப்படியே இழுத்துண்டு பாத்ரூம் போனேன். அங்க வச்சு கெடுத்தேன்."<br /><br />இந்த பாஷாண்டத்துக்கெல்லாம் வக்காலத்து வாங்கினவா முகத்தை கொண்டு வச்சுப்பா. ஹும்.. கலி முத்திப்போச்சு..ஸ்ரீனிவாச ஐயங்கார்https://www.blogger.com/profile/11246248582301822613noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-66865303621109671662011-05-08T08:11:14.060+04:002011-05-08T08:11:14.060+04:00மாட்டு மாமிசம் தின்னா தாயின்னு பார்க்குமா? தங்கைனு...மாட்டு மாமிசம் தின்னா தாயின்னு பார்க்குமா? தங்கைனு பார்க்குமா?<br />அந்த அச்சு பிச்சுவை அடிச்சு விரட்டுங்கோ<br />அந்த சித்தூர் முருகேசனைத்தான் சொல்றேன். வலையுலகத்தை பிடிச்ச சனி அது. தானா விலக விடாதீங்கோ. அது அவ்ள லேசுல விலகாது. அடிச்சு விரட்டுங்கோ. ஆகஸ்ட் 15க்கே விலகறேன்னுட்டு வக்கிர சஞ்சாரம் பண்ணின்டு இருக்கு.சதா ஸ்வயம் ப்ரதாபங்களை அள்ளி விட்டுண்டு, விதண்டா வாதம் பண்ணிண்டு பிராம்மண தூஷனை பண்ணிண்டு வலையுலகத்தையே நாறடிச்சுண்டு இருக்கு. அழகிரியோட நண்பர்கள்னு ஒரு பதிவை போட்டிருக்கு. அழகிரியெல்லாம் வர பிரசாதி. ஓகோனு வரப்போறாரு. அந்த பதிவுகள்ள இந்த அரைவேக்காடு குற்றப்பட்டியல் வாசிச்சுதே அவாள் எல்லாம் பெரிய மனுஷா. லக்ஷ்மீ புத்ராள்.. விஷ்ணு சமானம். இதுக்கேதோ போறாத காலம் வந்தூடுத்து. அதான் இப்படி தலைவிரிச்சு ஆடறது . ஊர்ல அடங்காததை உலகத்தார் தான் அடக்கனும்.<br /><br />இத்தனை நாள் கில்மா, அஜால் குஜால்னுட்டு கதை பண்ணின்டு இருந்துட்டு இப்போ மாய்மாலம் பண்றது. ஆனை கொழுத்துப்போனா தன் தலையில தானே மண்ணள்ளி போட்டுக்குமாம். அது மாதிரி இந்த அபிஷ்டு 500 பேரு மெம்பர்ஸா சேர்ந்தாதான் புது பதிவு போடுவேன்னு ஏன் ஷரத்து போடனும். சூரிய சந்திராள் வேளை மாறி உதிச்சாலும் இது நடக்க போறதில்லை. ஆனாலும் இந்த மானங்கெட்டது மறுபடி வாரி முடிஞ்சுண்டு வந்துரும். அதுக்கு இடம் கொடுக்காதீங்கோனு கேட்டுக்கத்தான் இந்த பதிவை போடறேன்.<br /><br />கீதையையே விமர்சனம் பண்ற அளவுக்கு வந்தபிறவு ஈவு இரக்கம் எல்லாம் காட்டப்படாதுங்கறேன். ஒரு சிலர் பரிதாபப்பட்டு மெம்பரா சேர்ந்தாப்ல இருக்கு. பாத்திரமறிந்து பிச்சையிடு,கோத்திரமறிந்து பெண்ணை எடுன்னு பெரியவா சொல்லி வச்சிருக்கா.<br /><br />அவாள் எல்லாம் வாழ்ந்து பார்த்தவோ. அவாள் சொன்னதெல்லாம் இன்னைக்கும் பொருந்தறது. மாட்டுக்கறி திங்கறவாளை ஊருக்கு வெளிய வச்சது ஏன்? மாடு பெரிய ஜீவன். சேரியே ஒன்னு சேர்ந்து தின்னாலும் தீராது.வெட்டின மறு கணமே அது பிணம். அந்த பிணத்தை உப்பு கண்டம் போட்டு திம்பா. கழிவெல்லாம் கிடக்கும். பாக்டீரியா வரும். வேண்டாண்டா பசு தாய் மாதிரி கொல்லப்படாதுன்னு பத்து தரம் சொல்லியிருப்போ.கேட்கலை. தள்ளி வச்சுட்டா.<br /><br />இன்னைக்கு படிச்சு பட்டம் வாங்கினவா சேரிலயா இருக்கா? இல்லையே ஊருக்குள்ள வந்துட்டாளே. யாராச்சும் தடுத்தாளா? மாமிசம் தின்னாலே தேகம் மாமிசத்துக்கு அலையும். மாட்டு மாமிசம் தின்னா தாயின்னு பார்க்குமா? தங்கைனு பார்க்குமா?ஸ்ரீனிவாச ஐயங்கார்https://www.blogger.com/profile/11246248582301822613noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-4117698490178561492011-05-08T08:10:05.545+04:002011-05-08T08:10:05.545+04:00ஒரு தத்தாரி கிளப்பின பீதியும் தமிழ் மணத்தின் பேதிய...ஒரு தத்தாரி கிளப்பின பீதியும் தமிழ் மணத்தின் பேதியும்<br />மறுபடி அந்த அச்சு பிச்சுவை பத்தியே அதான் சித்தூர் முருகேசனை பத்தித்தான் இந்த பதிவும். நான் ஏதோ ஒரு முருகேசனை பத்தி மட்டும் பேசறேன்னு நினைச்சுடாதிங்கோ. அந்த அபிஷ்டுவை போலவே அகாரணமா, ஒரு ஹேதுவே இல்லாம பிராமணாளை வறுத்து எடுக்கிற எல்லாத்தை பத்தியும் தான் பேசறேன். <br /><br />கருத்து சுதந்திரம்ங்கற பேர்ல கண்ட நாய்கள் கண்டதை குலைக்கலாம்.அதையெல்லாம் தமிழ் மணம் மணம் (?) பரப்பும். ஆனா அந்த அபிஷ்டுக்கள் வாசிக்கிற குற்ற பட்டியலுக்கு விளக்கம் கொடுக்க என்னை மாதிரி ஒரு பேக்கு வாயை திறந்தா குரள் வளையை நெறிக்குமா? மத்த திரட்டிகள்ளயும் இந்த வலைப்பூவை பதிஞ்சேன். ஒருத்தரும் நிராகரிக்கலை. தமிழ்மணம் காரா மட்டும் நிராகரிச்சுட்டா<br /><br />இது என்னவித நியாயத்துல சேர்த்தினு புரியலை. தமிழ் மணத்துக்கு மட்டும் கொம்பா முளைச்சிருக்கு. நான் சொல்றேன். அந்த சித்தூர் முருகேசன் கிளப்பின பீதியால பேதியாகித்தான் என் வலைப்பூவை நிராகரிச்சுருக்கு. <br /><br />அந்த சண்டாளப்பாவியோட பழம் பதிவுகளை புரட்டிக்கிட்டிருந்தப்ப தான் தமிழ்மணம் இந்த அரைவேக்காட்டோட பதிவையும் தடை பண்ணினதும், அதுக்கு இந்த தத்து பித்து கண்டதையும் உளறிவச்சிருக்கிறதும் தெரிய வந்தது.<br /><br />கௌரவ சபையில திரவுதி வஸ்திராபரணம் நடந்தப்ப மவுனிகளா இருந்த பெரியமனுஷாளுக்கும் குருட்சேத்திரத்துல உரிய தண்டனை கிடைச்சதை எண்ணிப்பாருங்கோ .இப்பயாச்சும் வாய் திறவுங்கோ? ( அந்த திரவுபதியையே இந்த பிரகிருதி காமப்பேய்னு சொல்லி யிருக்கு. அதையும் இந்த வலையுலகமும், தமிழ் மணமும் சகிச்சிருக்கு. ஆனா என்னோட பதிவை பட்டியலிட கூட நிராகரிச்சிருக்கு )<br /><br /><br />தப்பு பண்றவாளைவிட அந்த தப்பை கண்டிக்காதவா தான் பெரிய தண்டனைக்குள்ளாவா. <br /><br />முருகேசன் தான் பெட்டிப்படுக்கை கட்டிக்கிட்டு கிளம்பிட்டாரே .இன்னும் எதுக்கு அவரை விமர்சிக்கிறேன்னு இளகிய மனமுள்ளவா கேழ்க்கலாம். ஆள் இல்லேன்னா என்ன.. அந்த பிரம்மஹத்தி எழுதின விஷயமெல்லாம் அப்படியேத்தானே இருக்கு. அதுக்கு ஒரு பிராமணனா நான் பதில் சொல்லித்தான் தீருவேன்.<br /><br />பிராமணாள் மேலே இந்த முருகேசன் தன் பதிவுகள்ள அள்ளி தெளிச்சிருக்கிற குற்றச்சாட்டுகளுக்கு அப்பப்போ பதில் சொல்லனாம்னு நினைச்சிருக்கேன். <br /><br />1.அன்னியருக்கு தாய் நாட்டை காட்டிக்கொடுத்தா:<br />ஏனய்யா நான் தெரியாமத்தா கேழ்க்கிறேன். நாட்டை காப்பாத்த வேண்டியவா சத்ரியாள். யுத்தத்துக்கு நிதி வழங்க வேண்டியது வைசியாள். அவாளுக்கு சேவைபண்ண வேண்டியது சூத்திராள். நல்லது கெட்டது சொல்றதுதான் எங்களாவா வேலை. நீங்க ஒத்துமையா இல்லே. அரை பர்லாங்,ஒரு பர்லாங்குக்கு ஒரு ராஜ்ஜியம். அந்த புரத்துலே கண்டவளோட உருண்டுண்டிருந்தேள். இவன் பெஞ்சாதியை அவன் தூக்கிப்போவான், அவன் பெஞ்சாதியை இவன் தூக்கிண்டு போவான் .யுத்தம். இதுக்கு நாங்களா பொறுப்பு. முஸ்லீம் ராஜாக்கள் தண்டெடுத்து வந்தப்போ நின்னு மோதி பசுவை, பிராமணாளை,பெண்களை காப்பாத்த வேண்டியது சத்ரியாள் பொறுப்பு. காப்பாத்தினேளா? இல்லையே. அப்படி காப்பாத்துவேள்ங்கற நம்பிக்கையை கொடுத்தேளா? இல்லையே. அப்புறம் பிராமணன் தன்னை, தன் அகத்து பெண்களை, தன் வித்தையை ,சம்பிரதாயங்களை எப்படி காப்பாத்திக்க முடியும்? <br /><br />பிராமணன் பொறுமை காக்கனும்னு தான் சொல்லியிருக்காளே தவிர சொரணை கெட்ட ஜென்மமா இருக்கனும்னு சொல்லி வைக்கலியே. வாய் புளிச்சதோ மாங்காய் புளிச்சதோன்னு பேசிட்டு எழுதிட்டு அதும்பாட்டுக்கு போயிடுத்து. அப்போ அந்த ஆசாமியோட பேச்சே நிஜமாயிராதோ? அதுக்கு ஒரு கவுண்டர் கொடுக்கவேணாமோ?<br /><br />அதைத்தான் நான் செய்யறேன்.ஸ்ரீனிவாச ஐயங்கார்https://www.blogger.com/profile/11246248582301822613noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-60063415875148913452011-05-08T08:04:32.409+04:002011-05-08T08:04:32.409+04:00சித்தூர் முருகேசனின் சின்னத்தனம்
தனி மனித தூஷணைக்க...சித்தூர் முருகேசனின் சின்னத்தனம்<br />தனி மனித தூஷணைக்கு போற சாதி நானில்லே. ஆனால் என்ன பண்றது சில சாக்கடைகள் வழிஞ்சுண்டே இருந்தா ஊரு நாறிப்போகாதோ? அதனாலதான் இந்த சாக்கடைல இறங்கியிருக்கேன். என்ன சேறு வாரி இரைப்போ. இரைக்கட்டும் .வராஹ மூர்த்தி மாதிரி இந்த மலக்கடல்ல முங்கியே தீர்ரதுன்னு நிர்ணயிச்சுண்டேன். இனி பகவான் விட்ட வழி.<br /><br />பிராமணன்னா பூணூல்,பஞ்ச கச்சம்,வேதம்,பொறுமை மட்டுமில்லிங்காணும். சாணக்கியன் பிராமணந்தான். ஆனால் தன்னை அவமதிச்ச நந்தர்களை நடுத்தெருவுல நிறுத்தினானோன்னோ?<br /><br />இன்னைக்கு நாட்டுல உள்ள பிராமணாள் ரத்தத்துல இந்த இன்ஸ்பிரேஷன் இல்லே. அதனாலத்தான் சித்தூராரோட கதை ஆட்டைக்கடிச்சு மாட்டை கடிச்சு கடைசியில மனுஷாளை கடிச்ச கதையாகிப்போச்சு<br /><br />உலகை உய்விக்க வந்த பெருமாள் மாதிரி தலையை சுத்தி பிரபையை காட்டிண்டு அபய ஹஸ்த முத்திரை கொடுத்த சித்தூர் முருகேசன் கடைசியில பெத்ததாயாரை கூட கேவலப்படுத்தற நிலைக்கு வந்தூட்டார். தன்னோடது பஸ்மாசுர ஹஸ்தம்னு ருசுப்படுத்திண்டார்.<br /><br />தெலுங்கு வலையுலகத்துலயும் இந்த அச்சு பிச்சு இப்படித்தான் உளறி கொட்டித்து ஜோட்டால அடிச்சு வீட்டுக்கு அனுப்பிட்டா. ஏனோ தெரியலை தமிழ்ல மட்டும் இந்த பிரகிருதியை தட்டி கேட்க தயங்கறா.<br /><br />சைக்காலஜி,செக்ஸாலஜியெல்லாம் மெடிக்கல்ல சேர்த்தி. நம்ம கான்ஸ்டிட்யூஷன் பிரஜைகளுக்கு பேச்சுரிமை எழுத்துரிமையெல்லாம் வாரி வழங்கியிருந்தாலும் அதுக்கும் சில கட்டுப்பாடெல்லாம் இருக்கு. மெடிக்கல் சம்பந்தப்பட்ட விஷயங்களை அதுக்குரிய படிப்பை படிக்காதவா எழுதப்படாது,பிரசுரிக்கப்படாது.<br /><br />ஆனால் பாருங்கோ முந்தா நேத்து கூகுல்ல போய் செக்ஸாலஜினு தேடறேன் இந்த அபிஷ்டுவோட வலைப்பூ தான் முந்திரிக்கொட்டை மாதிரி முன்னாலே தெரியறது. மாத்ருபூதத்தோட விஷயம் கூட இதுக்கப்பாலதான் தெரியறது.<br /><br />நமக்கென்ன நமக்கென்னானு இருந்தா சாக்கடை தேங்கி நம்ம வீட்டுக்குள்ளாறயும் பூந்துரும். அப்பால கிருஷ்ணான்னாலும் இல்லை கோவிந்தான்னாலும் இல்லே. படிக்கிறவா "தத் வெறும் உளறல்"னுட்டு போயிர்ரதால இந்த கெரகம் பிடிச்சது என்னென்னத்தையோ குப்பையை கொண்டு வந்து நம்ம தலைக்குள்ள கொட்டி வைக்கறது.<br /><br />நானாச்சும் ஏதோ வயித்துப்பாட்டை பார்த்துண்டிருக்கிற ஹார்ட் வேர் காரன். இந்த வலையுலகத்துல எத்தனையோ அனுபவஸ்தருக, மேதாவி எல்லாம் இருக்கா. அவாள் எல்லாம் வாயை மூடிண்டு இருந்தா இந்த அல்பம் சொல்றதுதான் சத்தியமுன்னு ஆயிராதோ?<br /><br />பசு வதையை ஆதரிக்கிறது, கீதை உட்டாலக்கடிங்கறதுல்லாம் பைத்தாரத்தனமோல்லியோ. ஒரு தாயார் ஒரு குழந்தைய பெத்து போட்டுட்டு பரமபதிச்சுட்டா ஒரு பசுவை வச்சு அந்த குழந்தைய வளர்த்துரலாம். அந்த பசுவையே கொல்றதை ஒரு ஜென்மா நியாயப்படுத்தறதுன்னா என்ன சொல்ல?<br /><br />ஆதிசங்கராச்சாரியார்லருந்து பாலகங்காதர திலகர் வரை எத்தனையோ ஞானிகள் கீதைக்கு பாஷ்யம் எழுதினாளே அவாளுக்கெல்லாம் வராத சந்தேகம் இந்த அறிவுகொழுந்துக்கு வந்திருக்கு. கிருஷ்ணன் நிஜமாம். கீதை நிஜமாம் .ஆனா அதுல பிராமணாள் கலப்படம் பண்ணூட்டாளாம். அட இழவே ஒன்னை மாதிரி ரெண்டுங்கெட்டானை விட கடவுளே இல்லைன்னு சொன்ன ராமசாமி நாயக்கரே மேல்.<br /><br />இந்த மாதிரி அரைவேக்காட்டுத்தனமா உளர்ர இந்த பன்னாடைக்கு பல்லு மேல நாலு போட்டு அடக்கறதை விட்டுட்டு வெறுமனே வேடிக்கை பார்த்துண்டிருந்தா எப்படி?<br /><br />இதை இப்படியே விட்டு வச்சா இதெல்லாமமெங்கே போய் நிக்க போறதோ புரியலை. இந்த ஆலாலத்தை நாம மட்டும் படிச்சா பரவால்லே. குழந்தேள் படிக்கறா, சின்னவயசுக்காரா படிக்கிறா. பொம்மனாட்டிகளும் படிக்கிறா.<br /><br />இந்த அபிஷ்டு உளர்ரதையெல்லாம் நெஜமுன்னு நம்பி வச்சதுங்கனா வேற வம்பே வேணாம். மண்டை கலங்கினாலும் சொஸ்தப்படுத்திரலாம். நாண்டுக்கிட்டு செத்தா யார் பொறுப்பு.<br /><br />சத்தியம் செருப்பை போட்டுக்கறதுக்கு முந்தி பொய் ஊரெல்லாம் சுத்தீட்டு வந்துரும்ங்கற மாதிரில்ல இருக்கிறது கதை. அனுபவம் அனுபவம்னு பீத்தறது. எனக்கு இந்த விஷாயத்துலல்லாம் அனுபவம் கிடையாதுதான்.ஆனா அனுபவஸ்தாளெல்லாம் மவுனமா இருந்துரலாமோ?<br /><br />ஒரு வேளை இந்த ஊத்தை வாய்க்கு பயப்படறாளோ? தாயார் பிள்ளையோட படுத்துண்டுரனும்னு உள்ளூர நினைக்கிறாளாம். அதுக்கு என்னைக்கோ ஒரு நா வாய்ப்பு ஏற்படும்னு காத்துண்டிருக்காளாம். மாட்டுபெண் வந்ததும் அந்த சான்ஸு போயிர்ரதேனு பதறிப்போறாளாம் . மாமியார் மருமா சண்டைக்கு இப்படி ஒரு வியாக்யாணத்தை என் வாழ் நாள்ள கேட்டதில்லை.<br /><br />இந்த வரிகளையெல்லாம் அடிச்ச கைக்கு குஷ்டம் வராதோ? இந்த அட்டகாசத்தை தட்டிக்கேட்காதவா மட்டுமென்ன தண்டனையிலருந்து தப்பவா முடியும்? பழி பாவத்துக்கு அஞ்சாத ஜென்மா இருந்தென்ன லாபம்.ஸ்ரீனிவாச ஐயங்கார்https://www.blogger.com/profile/11246248582301822613noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-46426958923423279812011-05-08T01:09:42.754+04:002011-05-08T01:09:42.754+04:009/11 அன்று ஜார்ஜ் புஷ் சொன்னதைப்போலவே.. இப்படித்தா...9/11 அன்று ஜார்ஜ் புஷ் சொன்னதைப்போலவே.. இப்படித்தான் ஒவ்வொரு குண்டு வெடிப்புக்கு பின்னரும் சிமி, முஜாஹிதீன், லஷ்கர், அல்கைதா என்று குண்டு வெடித்த அன்றே இந்திய அரசு சொன்னதை எல்லாம் நம்பினோம். கடைசியில் என்னாச்சு..? இப்போது அனைத்திலும் ஆர் எஸ் எஸ் மாட்டவில்லையா..?<br /><br />மோடி பற்றிய நம்மூர் தெஹல்கா அறிக்கையை அறிந்த அளவுகூட நம் மக்கள் இந்த 9 /11 தாக்குதல் பற்றிய மேற்படி உண்மைகளை அறியவில்லை. <br /><br />ஒசாமாவுக்கு 9/11-இல் சம்பந்தம் இல்லாமல் இருக்கலாம். ஆனால், ஆப்கனில் ரஷயாவிற்கு அதிராக அமெரிக்காவின் ஆயுதங்களை தூக்கியபோதே அல்லது அவர் அதிபர் நஜிபுல்லாவை கொன்று பிணத்தை தூக்கில் நாள்கணக்கில் நடு வீதியில் தொங்கவிட்டு செய்த அராஜகத்தின் போதே அவர் என்னைபொருத்தமட்டில் ஒசாமா பயங்கரவாதிதான். <br /><br />இவ்விஷயத்தில் மட்டும்... முற்போக்கு பிற்போக்கு, முன்நவீனத்துவம் பின்நவீனத்துவம், வலது இடது எல்லாருமே அமெரிக்காவையும் ஜார்ஜ் புஷ் சொல்வதையுமே நம்புகிறார்கள்.<br /><br />அப்போதும் இபோதும் எல்லாரும் அமெரிக்காவின் அடிமைகளாய் வாய்மூடி கிடந்தார்கள். இன்னும் கிடக்கிறார்கள்.<br /><br />"இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறேன்" என்று ஆரம்பித்து ஒசாமாவுக்கு தொழுகை வைக்க கிளம்புபி விட்டார் அந்த மசூதி இமாம். இதற்கு அவருக்கு நல்ல(?)முன்னுதாரணம் இந்தியாவால் அறிவிக்கப்பட்ட பயங்கரவாதி பிரபாகரனுக்கான கலைஞரின் இரங்கற்பா.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-4834997156100221742011-05-08T01:08:59.835+04:002011-05-08T01:08:59.835+04:00// முகமது நபியை கொண்டாடும் எந்த முஸ்லிமும் இந்த ஒச...// முகமது நபியை கொண்டாடும் எந்த முஸ்லிமும் இந்த ஒசாமா பின் லாடனை கொண்டாட மாட்டார்களே! //---சகோ.கக்கு மாணிக்கம் மிகவும் சரி..!<br /><br />///இவனை இங்கு இந்தியாவில், தமிழ் நாட்டில் நீங்கள் கொண்டாட என்ன காரணம்?////---இதுவாக இருக்கலாம்..!<br /><br />இந்த நூற்றாண்டின் ஈடு இணையற்ற உலக மகா பொய்... "ஜார்ஜ் புஷ்ஷுக்கும் உலக வர்த்தகமைய தகர்ப்புக்கும் சம்பந்தம் இல்லை" என்பது..!<br /><br />இனியாவது ஜார்ஜ் புஷ் சொல்வதை நம்பாமல்... அமெரிக்க அறிவியலாளர்கள், அமெரிக்க தொழில்நுட்ப வல்லுனர்கள், அமெரிக்க கல்விமான்கள், நேரடி சாட்சியங்கள் ஆதாரபூர்வமாய் சொல்வதை நம்புங்கள்... <br /><br />அதற்கு...<br /><br />இந்த வீடியோவை பொறுமையாக செவிமடுத்து முழுமையாக பாருங்கள்.(200 MB file)<br /><br />http://www.youtube.com/watch?v=7E3oIbO0AWE~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-6656826792661355452011-05-08T00:21:46.323+04:002011-05-08T00:21:46.323+04:00Ibnu Halima சொன்னது…
இலங்கையை சேர்ந்த பிரபாகரன் என...Ibnu Halima சொன்னது…<br />இலங்கையை சேர்ந்த பிரபாகரன் என்னும் நபரால் எந்த அப்பாவியும் இறக்க வில்லை என்று உங்களால் அடித்து கூற முடியுமா? அவரை இலங்கை இராணுவம் கொன்று கடலில் தூக்கி வீசி எறிந்த போது இங்கே தமிழகம் முழுக்க இரங்கல் கூட்டங்களும் கண்டனக்கூட்டங்களும் நடந்ததே. <br /><br />பிரபாகரனுக்காக தமிழகத்தில் இரங்கல் கூட்டங்கள் நடந்ததா? புதிய செய்தியாக இருக்கிறதே! பிரபாகரனை எல்லாம் இலங்கை இராணுவத்தால் கொல்ல முடியாது பிரபாகரன் பாதுகாப்பாக இருக்கிறார் தக்க சமயத்தில் தோன்றுவார் அடுத்த கட்ட போர் செய்ய போகிறார் என்று தான் தமிழகத்தில் சொல்லபட்டது.<br />உங்களுடைய இஸ்லாமிய மதவாதம் தமிழ் இனவெறிவாதம் இவற்றை தவிர்த்து பாருங்கள். பிரபாகரனும் பின்லேடனும் அப்பாவி மக்களை கொன்ற பயங்கரவாதிகள். <br />கக்குமாணிக்கத்தின் நியாயமான பதிவு.balenohttps://www.blogger.com/profile/06426213406131886126noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-9250560046750707052011-05-07T23:29:38.571+04:002011-05-07T23:29:38.571+04:00நண்பர் கக்கு-மாணிக்கம்! ஏன் என்னாச்சு உங்களுக்கு. ...நண்பர் கக்கு-மாணிக்கம்! ஏன் என்னாச்சு உங்களுக்கு. தேவையற்ற விவாதம் ஏன் நண்பா?வசந்தவாசல் அ.சலீம்பாஷாhttps://www.blogger.com/profile/09716304622106826230noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-70601681637841463712011-05-07T23:18:06.798+04:002011-05-07T23:18:06.798+04:00//முஸ்லீம்கள் அனுமன் அல்ல நெஞ்சை திறந்து காண்பிக்க...//முஸ்லீம்கள் அனுமன் அல்ல நெஞ்சை திறந்து காண்பிக்க.அப்படி ஒரு அவசியமும் அவர்களுக்கு இல்லை.ஒன்று புரிகிறது.அரபுலகில் ஏதோ ஒரு நாட்டில் பணிபுரியும் நீர் யாரோ ஒரு காட்டரபியால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறீர்.அந்த வன்மம் இவ்வாறு வெளிப்படுகிறது என்றே தோன்றுகிறது.//<br /><br />-------------------------basheer<br /><br />இவைகளை மீண்டும் படித்து சிரிக்கதொன்றியது. படித்துவிட்டு சிரித்தேன். பஷீர் உங்கள் பெயரைத்தவிர வேறு ஒன்றும் எனக்கு தெரியாது. இனிமேல் தான் உங்களின் வலைத்தளம் சென்று பார்க்கவேண்டும். ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் நண்பரே! நீங்கள் கற்பனை செய்து வைத்துள்ள அந்த மோசமான கக்கு-மாணிக்கம் நானல்ல. நான் வெகு இயல்பானவன். இப்போதைக்கு இது போதும் .பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.com