tag:blogger.com,1999:blog-9127054218325869927.post4585041786469366115..comments2023-11-03T14:42:46.826+04:00Comments on பொன் மாலை பொழுது: இரட்டை ஜடை, பாவாடை தாவணி.....பொன் மாலை பொழுதுhttp://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comBlogger36125tag:blogger.com,1999:blog-9127054218325869927.post-64475768665216172342011-04-22T16:55:11.579+04:002011-04-22T16:55:11.579+04:00அண்ணே...இல்லை அய்யா ரொம்ப பழைய ஆளு போல...அண்ணே...இல்லை அய்யா ரொம்ப பழைய ஆளு போல...ரஹீம் கஸ்ஸாலிhttps://www.blogger.com/profile/08374440475094544978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-24168810219288408692011-04-21T21:53:32.485+04:002011-04-21T21:53:32.485+04:00பழைய பாடல்களில் இந்த படப் பாடல்கள் மிகவும் பாப்புல...பழைய பாடல்களில் இந்த படப் பாடல்கள் மிகவும் பாப்புலர், குறிப்பாக "அம்மம்மா காற்று வந்து ஆடை தொட்டுப்பாடும் நீராடும் கண்கள்" பாடல் மிகவும் அருமையாக இருக்கும். தேடி கண்டுபிடித்து போடவும். பகிர்வுக்கு நன்றி அண்ணே!!எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-70841172956004493392011-04-21T18:03:19.228+04:002011-04-21T18:03:19.228+04:00//கண்மூடி ஓரு ஓரம் நான் சாய்கின்றேன்
கண்ணீரில் ஆனந...//கண்மூடி ஓரு ஓரம் நான் சாய்கின்றேன்<br />கண்ணீரில் ஆனந்தம் நான் காண்கின்றேன்///<br /><br />பாட்டு ரசிகன் சொன்னது…<br /><br /><br />பெயரே சொல்லுதே நீங்கள் மகா ரசிகர் என்று. <br />சின்னதாக ஒரு கவிதை வேறு. <br />வருகைக்கு நன்றி ரசிகரே! :)))பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-29953763602572764932011-04-21T17:49:34.004+04:002011-04-21T17:49:34.004+04:00நிங்காத நினைவுகள்...
வாழ்த்துக்கள்..நிங்காத நினைவுகள்...<br />வாழ்த்துக்கள்..பாட்டு ரசிகன்https://www.blogger.com/profile/14419457967651855634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-38161106416310259972011-04-21T17:38:30.940+04:002011-04-21T17:38:30.940+04:00///அருமையான தொகுப்பு..கலக்கலா இருக்கு பாஸ்///
ஆர...///அருமையான தொகுப்பு..கலக்கலா இருக்கு பாஸ்///<br /><br /><br />ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…<br /><br /><br />மம்மிய பத்தி நல்ல மாதிரி எழுதினா மம்மி புள்ளைக்கு புடிக்காம போகுமா!? :))பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-10005741322628577122011-04-21T16:39:14.940+04:002011-04-21T16:39:14.940+04:00அருமையான தொகுப்பு..கலக்கலா இருக்கு பாஸ்அருமையான தொகுப்பு..கலக்கலா இருக்கு பாஸ்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-78759569158685956032011-04-21T16:20:44.695+04:002011-04-21T16:20:44.695+04:00//அருமையான தொகுப்பு!!//
S.Menaga சொன்னது…
என்ன ந...//அருமையான தொகுப்பு!!//<br /><br />S.Menaga சொன்னது…<br /><br />என்ன நீண்ட நாட்களாக காணோம் மேனகா? <br />வருகைக்கு நன்றிம்மாபொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-55033284059877696752011-04-21T16:08:16.457+04:002011-04-21T16:08:16.457+04:00அருமையான தொகுப்பு!!அருமையான தொகுப்பு!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-85382823945642341972011-04-21T15:50:08.043+04:002011-04-21T15:50:08.043+04:00//ஏன் இந்த படத்திற்கு A சான்று கொடுத்தார்கள்?//
-...//ஏன் இந்த படத்திற்கு A சான்று கொடுத்தார்கள்?//<br /><br />-----Rajan சொன்னது…<br /><br />அவர்களுக்கே தெரியாது. நான் இப்படத்தை முதன் முதலில் பார்த்தது 1980 களில்தான். அப்போதே எனக்கு இந்த ஐயம் இருந்தது. மிகவும் டீசன்ட்டான ஒரு படம்தான். ஒரு வேலை அந்த நாளைய கட்டுப்பெட்டி சென்சார் உறுப்பினர்களுக்கு இந்த கதையை ஏற்றுகொள்ள இயலவில்லையோ என்னவோ? கல்யாணம் ஆகிய அதே நாளில் புது மாப்பிளை விபத்தில் இறந்துவிட, பெண் மன நிலை பேதலித்து பைதியமாகிபோகிறாள். அவளை குணப்படுத்த வரும் டாக்டரிடம் பின்னர் தன் மனம் பறிகொடுத்து, அவனையும் திருமணம் செய்துகொள்ளும் சூழல் இல்லாமல் போகவே வெண்ணிற உடை உடுத்தி மீண்டும் விதவையாகி நிற்பாள்.<br /><br />என்னத்திற்கு கொடுத்தார்கள் என்று எனக்கும் தெரியவில்லை.பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-64560439464725140012011-04-21T15:18:03.544+04:002011-04-21T15:18:03.544+04:00//எத்தனை தலைமுறை வந்தாலும் தெவிட்டாத பாடல்கள்...//...//எத்தனை தலைமுறை வந்தாலும் தெவிட்டாத பாடல்கள்...//<br /><br />-------------நாஞ்சில் மனோ <br /><br />நன்றி மனோ.பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-74764379650291976432011-04-21T14:28:21.047+04:002011-04-21T14:28:21.047+04:00ஏன் இந்த படத்திற்கு A சான்று கொடுத்தார்கள்?ஏன் இந்த படத்திற்கு A சான்று கொடுத்தார்கள்?Rajanhttps://www.blogger.com/profile/02481059851905582780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-39102652613166367602011-04-21T13:40:14.949+04:002011-04-21T13:40:14.949+04:00எத்தனை தலைமுறை வந்தாலும் தெவிட்டாத பாடல்கள்...எத்தனை தலைமுறை வந்தாலும் தெவிட்டாத பாடல்கள்...MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-89707658999377656952011-04-21T13:38:03.532+04:002011-04-21T13:38:03.532+04:00இளமையான இனிய ரசனை மக்கா...இளமையான இனிய ரசனை மக்கா...MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-74672389925209446102011-04-21T11:54:53.476+04:002011-04-21T11:54:53.476+04:00//Sorry! No comments!!! I don't like Cinema an...//Sorry! No comments!!! I don't like Cinema and particularly JAYAA & MGR.///<br /><br />Sai Gokul - வேலைவாய்ப்பு தகவல்கள் சொன்னது…<br /><br />சினிமாவை பொழுதுபோக்காக பார்த்து ரசிக்கலாம் Sai Gokul. அதுவும் மனம் மகிழ்விக்க வந்த கலையின் ஒரு அமைப்பே.<br />ஆனால் அதற்கு மேல் என்னாலும் சினிமாவை கொண்டாட இயலாது.<br />கருணாநிதி, என்.ஜி.ஆர். ஜெயலலிதா , விஜகாந்த், குஷ்பூ,சரத்குமார், கார்த்திக்,விஜய் என இவர்களின் இந்த வரவு இன்னமும் ஒரு சாபமாகவே உள்ளது தமிழ் நாட்டில்.சினிமா கார்கள் அரசியலுக்கு வருவதை எதிர்ப்பவன் நான்.பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-61353729491684989692011-04-21T11:44:47.137+04:002011-04-21T11:44:47.137+04:00// அருமையான மலரும் நினைவுகள்.//
இராஜராஜேஸ்வரி சொன...// அருமையான மலரும் நினைவுகள்.//<br /><br />இராஜராஜேஸ்வரி சொன்னது…<br /><br />என்னை மாதிரியே இணையான ரசனையுள்ளவர்கள் இங்கு நிற பேர் இருக்கிறார்கள் <br />தங்களின் வருகைக்கு நன்றிபொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-17982512592199618762011-04-21T11:43:24.584+04:002011-04-21T11:43:24.584+04:00//பாடல்கள் அருமை//
சசிகுமார் சொன்னது…
நன்றி சசி....//பாடல்கள் அருமை//<br /><br />சசிகுமார் சொன்னது…<br /><br />நன்றி சசி.பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-24569707341935144382011-04-21T11:42:41.031+04:002011-04-21T11:42:41.031+04:00//அருமையான பாடல்களை நினைவுப் படுத்தியதற்கு நன்றிகள...//அருமையான பாடல்களை நினைவுப் படுத்தியதற்கு நன்றிகள்,...//<br /><br />!* வேடந்தாங்கல் - கருன் *! சொன்னது…<br /><br />வருகைக்கு நன்றி அன்பரேபொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-81444050374617723422011-04-21T11:42:02.495+04:002011-04-21T11:42:02.495+04:00//இனிமையான பாடல்கள். சித்திரமே சொல்லடி மிகவும் பிட...//இனிமையான பாடல்கள். சித்திரமே சொல்லடி மிகவும் பிடித்த பாடல். பகிர்வுக்கு நன்றி கக்குஜி!//<br /><br /><br />வெங்கட் நாகராஜ் சொன்னது…<br /><br />எனக்கு இந்த படத்தில் நிறைய பாடல்கள் பிடிக்கும் ஆனால் அதன் வீடியோ கிடைக்கவில்லை <br />நன்றி வெங்கட் நாகராஜ்பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-47753111056207375922011-04-21T11:40:27.440+04:002011-04-21T11:40:27.440+04:00//நல்ல இனிமையான பாடல்கள்.//
அமைதிச்சாரல் சொன்னது…...//நல்ல இனிமையான பாடல்கள்.//<br /><br />அமைதிச்சாரல் சொன்னது…<br /><br />வருகைக்கு நன்றி அமைதிச்சாரல்பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-52601906856246618882011-04-21T11:39:25.749+04:002011-04-21T11:39:25.749+04:00//பாட்டுக்கள் அருமை கோர்த்தவண்ணம் இளமை ஹிஹி!//
வி...//பாட்டுக்கள் அருமை கோர்த்தவண்ணம் இளமை ஹிஹி!//<br /><br />விக்கி உலகம் சொன்னது…<br /><br />வருகைக்கு நன்றி விக்கி. எல்லாம் உங்களுக்காகத்தானே !பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-18521811206177378672011-04-21T11:38:35.265+04:002011-04-21T11:38:35.265+04:00// எவரையுமே கவர்ந்து இழுக்கும் உடை... பாவாடை... தா...// எவரையுமே கவர்ந்து இழுக்கும் உடை... பாவாடை... தாவணி...//<br />R V S சொன்னது <br />மைனர் மட்டும் என்ன சும்மாவா? விட்டால் ஒரு கவிதையே எழுதி விடுவீர்களைய்யா!பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-49099485644710331402011-04-21T11:36:53.908+04:002011-04-21T11:36:53.908+04:00//ஃபிளாஸ்பேக் பதிவு ஓக்கே.. ஆனா உங்கலைப்பாத்தா அந்...//ஃபிளாஸ்பேக் பதிவு ஓக்கே.. ஆனா உங்கலைப்பாத்தா அந்த அளவு வயசான மாதிரி தெரில.. ஹி ஹி//<br /><br />சி.பி.செந்தில்குமார் சொன்னது<br /><br />வயசாவது உடம்புக்குத்தானே அன்றி மனதுக்கு இல்லை என நினைப்பவன் நான் சி.பி. <br />மனதில் எதற்கும் பொறாமை கொள்வதில்லை, எந்த விஷயத்திலும் எனக்கு இயல்பாக அமைந்துவிட்ட ஒரு கட்டுப்பாடு. அதிக உணவும், அதிக தூக்கமும்,சோம்பலும், உழைபின்மையும் ,பேராசையும்,மனதில் தீய எண்ணங்களும் நிச்சயம் நம்மை பாதிக்கும்.பகைவர் என்று யாரையும் எண்ணியதில்லை. இதுதான் எனக்கு தெரிந்தவரை காரணங்கள்.பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-14029303613890083982011-04-21T11:28:36.256+04:002011-04-21T11:28:36.256+04:00A beginner of FREEBIE's- MGR- PALAKKAADU Marut...A beginner of FREEBIE's- MGR- PALAKKAADU Maruthoor Gopalakrishna Pillai.<br />(Tooth powder, chappels,Rice Rs 2/ kg and Improvised the KAMARAAJAR's Mid day meal scheme(Sathunavu)., thats all.)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-83211182461371528202011-04-21T11:26:51.089+04:002011-04-21T11:26:51.089+04:00..///.....ஆச்சர்யமாக இருக்குது..... எப்படி இருந்த .....///.....ஆச்சர்யமாக இருக்குது..... எப்படி இருந்த சினிமா உலகம்....இப்படி மாறிடுச்சு! ///<br /><br />Chitra.<br /><br /> சினிமா மட்டுமா மாறியது? சகலமும்தானே !<br /><br />வருகைக்கு நன்றி சித்ராபொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-18192230336251748982011-04-21T11:24:58.080+04:002011-04-21T11:24:58.080+04:00Sorry! No comments!!! I don't like Cinema and ...Sorry! No comments!!! I don't like Cinema and particularly JAYAA & MGR.Anonymousnoreply@blogger.com