tag:blogger.com,1999:blog-9127054218325869927.post4474724988648795684..comments2023-11-03T14:42:46.826+04:00Comments on பொன் மாலை பொழுது: வாயை மூடிக்கொண்டு இருங்கள் !பொன் மாலை பொழுதுhttp://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-9127054218325869927.post-44198003932369037302010-10-03T15:54:38.434+04:002010-10-03T15:54:38.434+04:00Muthan muthalaga ungalathu pathivinai paditheen. a...Muthan muthalaga ungalathu pathivinai paditheen. arumaiyana pathivu.menmaiyaga unmaiyai solliyulleer innum azhuthamagave kooralam. neer mattume nakkheerar parambaraiyai serthavar pollumSAMANIYANhttps://www.blogger.com/profile/08576130170105861842noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-26018778816499311522010-10-03T12:37:11.560+04:002010-10-03T12:37:11.560+04:00செம காட்டமான பதிவு,அதுவும் கடைசி வரிகள் நச் வாத்தி...செம காட்டமான பதிவு,அதுவும் கடைசி வரிகள் நச் வாத்தியாரேசி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-36833704032594180052010-10-03T12:23:52.807+04:002010-10-03T12:23:52.807+04:00உங்கள் கருத்தை வரவேற்கிறேன். என் கருதும் கிட்டத் த...உங்கள் கருத்தை வரவேற்கிறேன். என் கருதும் கிட்டத் தட்ட இது தான்<br />http://wp.me/p12Xc3-140 அயோத்தி, போலி செகுலர்வாதிகளுக்கு ஐயோ தீ போச்சு…. புஸ்ஸ் …virutchamhttps://www.blogger.com/profile/17615819440089959297noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-35229284652151275152010-10-03T12:21:09.841+04:002010-10-03T12:21:09.841+04:00இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.virutchamhttps://www.blogger.com/profile/17615819440089959297noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-1347107408140984962010-10-03T10:27:37.731+04:002010-10-03T10:27:37.731+04:00நீங்கள் எழுதிருக்கும் இந்த கட்டுரை ஒவ்வொரு அரசிய...நீங்கள் எழுதிருக்கும் இந்த கட்டுரை ஒவ்வொரு அரசியல் பிழைப்பு நடத்திவரும் குள்ள நரிகளுக்கு ஒரு சவுக்கடி... நீங்கள் சொல்லிருப்பதை தமிழ் தினசரி நாளேடு ஏதாவது, நீங்கள் கூறிருக்கும் கருத்துகளை சொல்ல முன்வருமா ? கண்டிப்பாக வராது... ஏன் என்றால் எல்லோருக்கும் கூஜா தூக்கும் வேலையை செவ்வனே சரியாக செய்கின்றன அனைத்து நாளிதழும்.... ஒரு பத்திரிக்கை தவிர... அது "தினமணி" மட்டுமே....உங்கள் நண்பன் பாலசந்தர்https://www.blogger.com/profile/05593308368300456330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-43439556502243107772010-10-03T10:23:56.222+04:002010-10-03T10:23:56.222+04:00தீர்ப்பி்ல் சம்மந்தப்பட்ட முகமதிய அமைப்புகள் கூட எ...தீர்ப்பி்ல் சம்மந்தப்பட்ட முகமதிய அமைப்புகள் கூட எந்த காட்டமான செய்திகளையும் வெளியிடவில்லை. அடுத்த கட்ட சட்டப்பூர்வமான விஷயங்களையே செய்யப்போகின்ற,. ஆனால் இங்கிருக்கும் விஷமிகள் அதை உணராது எழுதித்தள்ளுகிறார்கள்,<br /><br />நிர்மோகி அகோரா அமைப்பினை பற்றி அத்தனை எதிர்ப்புகள் வலைப்பூக்களில் காணப்படுகின்றன. சட்டப்படி செயல்பட்டவர்களுக்கு இந்த நிலை தேவைதானா. ஆயுதங்களை விடுத்து அமைத்திக்கு திரும்ப பலரும் விரும்புவதே இல்லை.சகோதரன் ஜெகதீஸ்வரன்https://www.blogger.com/profile/15686315935587773442noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-10891635687111858562010-10-03T10:23:55.982+04:002010-10-03T10:23:55.982+04:00இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.உங்கள் நண்பன் பாலசந்தர்https://www.blogger.com/profile/05593308368300456330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-50051276031885841532010-10-02T22:26:07.153+04:002010-10-02T22:26:07.153+04:00அண்ணே சும்மா நச்சுன்னு சொல்லிட்டீங்க! இந்த அரசியல்...அண்ணே சும்மா நச்சுன்னு சொல்லிட்டீங்க! இந்த அரசியல் வியாதிங்கள யாரும் பொருட்படுத்தாம இருந்தா போதும் தன்னால அடங்கிடுவானுங்க!பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-84370467111470160182010-10-02T13:48:21.682+04:002010-10-02T13:48:21.682+04:00வருகை தரும் வாசக அன்பர்கள் மன்னிக்கவேண்டும்.
&quo...வருகை தரும் வாசக அன்பர்கள் மன்னிக்கவேண்டும். <br />"வார்த்தைகளில் சற்று காட்டத்தை குறையுங்கள்"<br />"அவையடக்கம் வேண்டும் நண்பரே "<br />என்று எனக்கு சொல்லும் அன்பர்களுக்கு நன்றிகள்.<br /><br />ஆனால் ஆட்சி அதிகாரத்தில் , ஜாதி ,மத வேறுபாடுகளை சொல்லி மகளை பிரித்து "அரசியல் "<br />பிழைக்கும் எந்த சுயநல கூட்டங்கள் மீதும் எனக்கு மரியாதை இல்லாமல் போகும்போது <br />இப்படித்தான் எழுத வருகிறது.<br />எனினும், உங்களின் ஆலோசனைகளை ஏற்று இனி செயல் படுகிறேன்.பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-50629489645441057422010-10-02T11:18:41.287+04:002010-10-02T11:18:41.287+04:00அந்த இடத்தை என்ன, எப்படி செய்ய வேண்டும் என்பதை நீத...அந்த இடத்தை என்ன, எப்படி செய்ய வேண்டும் என்பதை நீதி மன்றங்கள் மட்டுமே சொல்ல வேண்டும். அரசியல் பிழைப்பவர்கள் மூடிக்கொண்டு இருங்கள்.//சரியா சொன்னீங்க எல்லாத்துக்கும் விளம்பரம் தேடுவதே அரசியல் பிழைப்புவாதிகளின் பிழைப்பானதுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-80948042722159937652010-10-02T11:18:03.997+04:002010-10-02T11:18:03.997+04:00நல்ல பதிவு...ஆனால், அவையடக்கம் அவசியம் நண்பரே!மூன்...நல்ல பதிவு...ஆனால், அவையடக்கம் அவசியம் நண்பரே!மூன்றாம் கோணம்.."கோவில் போயி மசூதி வந்தது..." பாருங்கள்..உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறன..ஷஹிhttps://www.blogger.com/profile/00279839427614230271noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-35229659688931505482010-10-02T11:17:30.027+04:002010-10-02T11:17:30.027+04:00மண் மோகன் சிங் அறிக்கை விட்டு இந்தியர்களை அமைதி கா...மண் மோகன் சிங் அறிக்கை விட்டு இந்தியர்களை அமைதி காக்கும் படி கேட்டுக்கொண்டாராம். அதன்படி இந்தியர்களும் அவரின் சொல் மதித்து அமைதி காத்தார்கலாம். இப்படி ஒரு "பன்னாடை " அறிக்கை விடுகிற//<br />செம பாயிண்ட்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-46474311506889215142010-10-02T07:22:33.416+04:002010-10-02T07:22:33.416+04:00உங்கள் பாணியில் நல்ல கட்டுரைஉங்கள் பாணியில் நல்ல கட்டுரைsmarthttps://www.blogger.com/profile/10060148631777190985noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-9748072191864652782010-10-02T07:04:30.936+04:002010-10-02T07:04:30.936+04:00உங்கள் சிந்தனை தொடரட்டும் எங்கள் வாழ்த்துகளுடன்......உங்கள் சிந்தனை தொடரட்டும் எங்கள் வாழ்த்துகளுடன்.....http://rkguru.blogspot.com/https://www.blogger.com/profile/16024066225458675791noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-77962707740921919562010-10-02T06:21:51.573+04:002010-10-02T06:21:51.573+04:00உங்க கோபம் ரொம்ப நியாயமானது நண்பா! ஆனா வார்த்தைகள்...உங்க கோபம் ரொம்ப நியாயமானது நண்பா! ஆனா வார்த்தைகள்ல கொஞ்சம் காட்டம் குறைச்சீங்கன்னா நல்லா இருக்கும்னு நினைக்கிறேன்.<br /><br />//மண் மோகன் சிங் அறிக்கை விட்டாலும் விடாமல் பொத்திக்கொண்டு இருந்தாலும் <br />இதுதான் நிகழ்திருக்கும். //<br /><br />இதுப்போல வாக்கியங்களை மிகவும் நாசுக்காகச் சொல்லுங்களேன். என் கருத்தை பரிசீலிப்பீர்கள் என்கின்ற எண்ணத்துடன் சொல்கிறேன்....என்னது நானு யாரா?https://www.blogger.com/profile/15957404979747703757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-26849183030002933142010-10-02T00:43:33.866+04:002010-10-02T00:43:33.866+04:00//வேற்றுமைகளை விதைக்காதீர்கள் எந்த ரூபத்திலும்.// ...//வேற்றுமைகளை விதைக்காதீர்கள் எந்த ரூபத்திலும்.// கட்டாயம் செய்ய வேண்டிய ஒன்று.<br />நான் பள்ளியில் படிக்கும்போது, வேற்றுமையில் ஒற்றுமை நிறைந்த நாடு இந்தியா என படித்தேன். இப்போது அப்படி இல்லையோ என எண்ணத் தோன்றுகிறது!எஸ்.கேhttps://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.com