பகிர்ந்து கொண்டவர்கள்!

திங்கள், பிப்ரவரி 15

திராவிட அழிவே தமிழ் மக்களின் பொற்காலம்.

 மதமாற்றத்தை அடிப்படையாக கொண்டு தமிழர்களை, இந்துக்களை அழித்து ஒழிப்பதே திராவிடத்தின் தீவிரமான நோக்கமாக இருந்தது என்ற உண்மையை நாம்புரிந்துகொள்ள 70 வருடங்கள் தேவைப்பட்டது.?! 

கால்டு வெல், ஜூ. யு . போப் போன்ற மிஷினரி பாதிரிகள் தமிழ் கற்றவிட்டார்கள் என்ற காரணத்தால் அவர்களின் உல் நோக்கத்தை நமக்கு மறைத்து மொழியின் வழியே நமக்கு மதமாற்றம் என்ற விஷத்தை திராவிடம், ஆரியம்,பார்ப்பனீயம், தமிழ் மொழிகாதல், வட  இந்திய எதிரிப்பு, இந்தி மறுப்பு, சமஸ்கிரத எதிர்ப்பு என்ற பல இதமான அபினுடன் கலந்து புகட்டி சுமார் மூன்று தலைமுறைகளை மொட்டையடித்து திமுக அறக்கட்டளை,முரோசொலி அறக்கட்டளை,பெரியார் அறக்கட்டளை, மணியம்மை அறக்கட்டளை என்று இவர்கள்  சுருட்டிய சுருட்டுக்கள் இன்னமும்  நாம் அறியாத ஒன்றாகவே உள்ளது. 


இன்று தமிழகத்தில் தலைவிரித்தாடும் இந்துமத வெறுப்பும், அந்நியமத பிரச்சர வேகமும், அரசங்கமே செயல்பட்டு நமது ஆலயங்களின் சீரழிவுக்கு பக்கபலமாக இருப்பதும், இந்து உணர்வாளர்களை கொன்று குவிப்பதும், சட்டங்கள் நீதிமன்றங்கள், காவல் துறை என சகல அரசு இயந்திரங்களும் இந்துக்களுக்கு எதிராக செயல்பாட்டில் தீவிரமாக  இருப்பதையும் நாம்புரிந்துகொள்வோம். மதமாற்றமே திராவிடத்தின் அடிப்படை நோக்கம் என்ற  உண்மையை பிறருக்கும் சொல்வோம். குறிப்பாக நம் பிள்ளைகளுக்கு சொல்வோம். திராவிட அழிவே  தமிழ் மக்களின் பொற்காலம்.



0 comments:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக