பகிர்ந்து கொண்டவர்கள்!

திங்கள், பிப்ரவரி 15

அத்தனையும் திராவிடகளவாணிகளே !

திராவிடம் என்பது ஒரு திட்டமிட்ட  சதி என்பதை உணருவோம்  உணர்த்துவோம்.

இன்னும் எத்தனை பொய்யை பரப்பியுள்ளீர்கள் வெளுத்தெடுத்த நீதிபதி பெரியாரிஸ்ட்களுக்கு மேலும் ஒரு ஆப்பு!!*_


_தமிழக பாட புத்தகத்தில் ஈ.வே.ராமசாமி எனும் பெரியார் குறித்து பல போலி தகவல்கள் இருப்பதாகவும், அவரது ஒழுக்கம் கெட்ட செயல்கள், தமிழ் மொழியை இழிவாக பேசியது, இந்திய விடுதலைக்கு எதிராக பேசியது, வளர்ப்பு மகளை சொத்து பறி போய்விடக் கூடாது என்பதற்காக தானே திருமணம் செய்து கொண்டது._


_ஆடை இல்லாமல் போராட்டம் நடத்திய நபர் எனவும், தலித் சமூகத்தினரை தரக்குறைவாக பேசியது உள்ளிட்ட அனைத்தையும் மறைத்து அவரை புனிதர் போல தமிழக பள்ளி மாணவர்கள் மனதில் விதைத்து வருவதாகவும்


புகார்கள் எழுந்தது.மேலும் வைக்கம் வீரர், தெற்கு ஆசியாவின் சக்ரடீஸ் என யுனெஸ்கோ பெரியாருக்கு விருது கொடுத்ததாகவும் பாட புத்தகத்தில் பொய்கள் பரப்பியதாக  ஆதாரங்கள் வெளியாகின. மாரிதாஸ் சில ஆதாரங்களை வெளியிட்டார்.

இந்நிலையில் போலியான தகவலை மாணவர்கள் மனதில் விதைத்து நஞ்சினை பதியவைத்து 

இருப்பதாகவும், அதனை உடனடியாக நீக்க வேண்டும் எனவும் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.வழக்கு விசாரணைக்கு வந்தபோது நீதிபதி மனுதாரர் தரப்பில் கூறப்பட்டதை கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். என்னது யுனெஸ்கோ பெயரில் போலியாக விருது கொடுத்து அதை மாணவர்களையும் நம்பவைத்து படிக்க  இதுகுறித்து 12 வார காலத்திற்குள் முழுமையாக விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார். மேலும் இன்னும் எத்தனை போலி தகவல்கள் மாணவர்கள் பாட புத்தகத்தில் இருக்கிறது எனவும் அவர் கேள்வி எழுப்ப, தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர்  பதில் அளிக்க முடியாமல் நின்றுள்ளார்.மாணவர்கள் மனதில் வைக்கம் வீரர்,தெற்கு ஆசியாவின் சாக்ரடீஸ் என போலி தகவலை பரப்பிய குற்றத்திற்காக அந்த தகவலை பாட புத்தகத்தில் சேர்த்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாணவர்களின் பெற்றோர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.




கால்டு வெல், ஜியூ.போப்  போன்ற மிஷினரி ஆட்களின்  தமிழ் பற்று என்பதுஅவர்கள் நாட்டின் மதத்தை  இங்கே  பரப்ப பயன்பட்ட ஒரு ஆயுதம் தானே. அவைகளை நம்பியே இந்த திராவிடமும் இங்கே கட்டமைக்கப்பட்டது. ஆட்சிஅதிகாரத்தில்  வரவும் முடிந்தது. தமிழ் மக்களும் இந்த தில்லாலங்கடி வேலைகளையெல்லாம்  நம்பியும் விட்டனர்.   இந்த நூற்றாண்டில் திராவிடம் அழிந்து தெவீகமும் தேசியமும்  தமிழ் நாட்டில் செழிக்கவேண்டும். இந்திய  நவீன ஊடகங்களை பயன்படுத்தி  உண்மைகளை இந்த தலைமுறைகளுக்கு  சொல்லவும் வரும் தலைமுறைகளுக்கும்  அவற்றை கொண்டு செல்லவும் வேண்டும். 



0 comments:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக